Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பூமி வெப்பமயமாவதை தவிர்க்க சில வழிகள்
Page 1 of 1 • Share
பூமி வெப்பமயமாவதை தவிர்க்க சில வழிகள்
பூமி வெப்பமயமாவதை தவிர்க்க சில வழிகள்
பூமி வெப்பமயமாவதால் நமக்கென்ன என்று நினைக்க வேண்டாம். பூமி வெப்பமயமாவதால், நாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல எதிர்விளைவுகளை சந்தித்து வருகிறோம்.
பூமி வெப்பமயமாவதால் தட்பவெப்ப நிலை உயருகிறது. இதனால், வரலாறு காணாத வெயில், வெயில் சதம் அடித்தது என்ற செய்திகளை வாசித்து வருகிறோம். மழையின் பருவம் மாறி, ஓரிடத்தில் அதிகப்படியான மழை அல்லது வறட்சி போன்ற நிலை காணப்படுகிறது.
மறைமுகமாக பனிப்பாறைகள் உருகுவதால், கடல் மட்டம் உயர்ந்து, நிலப்பரப்பு குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இவற்றில் இருந்து பூமியைக் காக்க தனி மனிதனாக நாம் என்ன செய்ய முடியும் என்று எண்ணாமல், நாமும் எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு சில குறிப்புகள்…
நாம் பயன்படுத்தும் வாகனத்தை சரியாக பரிமரித்து, அதிக புகையை வெளியிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி எறியாமல், மறு சுழற்சிக்கு பயன்படுத்தலாம்.
வீட்டிலோ, பக்கத்தில் இடம் இருந்தாலோ, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கலாம்.
நாம் வாங்கிப் போட்டுள்ள இடங்களில் தற்போதைக்கு குடியேற முடியாமல் இருந்தாலும், அவற்றில், ஒரு சில மரங்களையாவது நட்டுவிட்டு வரலாம்.
வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றலாம். குண்டு பல்புகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கலாம்.
தேவையற்ற மின் சாதன பயன்பாட்டை தடுக்கலாம். ஒரு யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது, 2 யூனிட் மின்சார உற்பத்திக்கு சமம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வெப்பமயமாதலால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும். எனவே, தேவைக்கு அதிகமாக தண்ணீர் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கியிருந்தால் எவ்வாறு உபயோகிப்போமோ அப்படி உபயோகித்தால் நாட்டுக்கு நல்லது.
கணினிகளைப் பயன்படுத்தும் போது, 10 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால், தானாகவே மானிட்டர்கள் ஆப் ஆகும் வகையில் செய்து விடுங்கள்.
அனைவரும் வீட்டில் ஒரு சைக்கிளை வாங்கி வைத்துக் கொண்டு அவசரத்துக்கும், தனியாக கடைக்கும் செல்ல வேண்டும் போது சைக்கிளைப் பயன்படுத்தினால், உடலுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.
ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரு மரத்தை வெட்ட வேண்டி இருந்தால், அதற்கு பதிலாக குறைந்த்து 5 மரக்கன்றுகளையாவது நட்டு வையுங்கள்.
சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தைத் தயாரித்து இயங்கும் கருவிகளை வாங்கி பயன்படுத்துங்கள்.
http://senthilvayal.wordpress.com/
பூமி வெப்பமயமாவதால் நமக்கென்ன என்று நினைக்க வேண்டாம். பூமி வெப்பமயமாவதால், நாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல எதிர்விளைவுகளை சந்தித்து வருகிறோம்.
பூமி வெப்பமயமாவதால் தட்பவெப்ப நிலை உயருகிறது. இதனால், வரலாறு காணாத வெயில், வெயில் சதம் அடித்தது என்ற செய்திகளை வாசித்து வருகிறோம். மழையின் பருவம் மாறி, ஓரிடத்தில் அதிகப்படியான மழை அல்லது வறட்சி போன்ற நிலை காணப்படுகிறது.
மறைமுகமாக பனிப்பாறைகள் உருகுவதால், கடல் மட்டம் உயர்ந்து, நிலப்பரப்பு குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இவற்றில் இருந்து பூமியைக் காக்க தனி மனிதனாக நாம் என்ன செய்ய முடியும் என்று எண்ணாமல், நாமும் எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு சில குறிப்புகள்…
நாம் பயன்படுத்தும் வாகனத்தை சரியாக பரிமரித்து, அதிக புகையை வெளியிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி எறியாமல், மறு சுழற்சிக்கு பயன்படுத்தலாம்.
வீட்டிலோ, பக்கத்தில் இடம் இருந்தாலோ, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கலாம்.
நாம் வாங்கிப் போட்டுள்ள இடங்களில் தற்போதைக்கு குடியேற முடியாமல் இருந்தாலும், அவற்றில், ஒரு சில மரங்களையாவது நட்டுவிட்டு வரலாம்.
வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றலாம். குண்டு பல்புகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கலாம்.
தேவையற்ற மின் சாதன பயன்பாட்டை தடுக்கலாம். ஒரு யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது, 2 யூனிட் மின்சார உற்பத்திக்கு சமம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வெப்பமயமாதலால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும். எனவே, தேவைக்கு அதிகமாக தண்ணீர் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கியிருந்தால் எவ்வாறு உபயோகிப்போமோ அப்படி உபயோகித்தால் நாட்டுக்கு நல்லது.
கணினிகளைப் பயன்படுத்தும் போது, 10 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால், தானாகவே மானிட்டர்கள் ஆப் ஆகும் வகையில் செய்து விடுங்கள்.
அனைவரும் வீட்டில் ஒரு சைக்கிளை வாங்கி வைத்துக் கொண்டு அவசரத்துக்கும், தனியாக கடைக்கும் செல்ல வேண்டும் போது சைக்கிளைப் பயன்படுத்தினால், உடலுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.
ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரு மரத்தை வெட்ட வேண்டி இருந்தால், அதற்கு பதிலாக குறைந்த்து 5 மரக்கன்றுகளையாவது நட்டு வையுங்கள்.
சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தைத் தயாரித்து இயங்கும் கருவிகளை வாங்கி பயன்படுத்துங்கள்.
http://senthilvayal.wordpress.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பூமி வெப்பமயமாவதை தவிர்க்க சில வழிகள்
பயனுள்ள பகிர்வு அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பூமி வெப்பமயமாவதை தவிர்க்க சில வழிகள்
பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வு ,நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்
» முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்
» ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’
» பூமி
» பூமி
» முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்
» ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’
» பூமி
» பூமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|