Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.
நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’ தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.
உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...!
தமிழ் -கருத்துக்களம்-
நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’ தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.
உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...!
தமிழ் -கருத்துக்களம்-
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
தைரியம் வென்றது...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
பைலெட் இப்படி பண்ணிட்டாரேனு தான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
முரளிராஜா wrote:எதனாலே சோகம்ரானுஜா wrote:
வாய்ப்பை தவற விட்டுட்டாரே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
ராம் அவங்களை பத்தி உங்களுக்கு தெரியாது
இன்னும் மதிய உணவு வந்திருக்காது இல்லைனா இன்று அலுவலகத்துல தூங்க முடியாத சூழ்நிலையா இருந்திருக்கும் அதுக்குதான் இந்த பீலிங்
இன்னும் மதிய உணவு வந்திருக்காது இல்லைனா இன்று அலுவலகத்துல தூங்க முடியாத சூழ்நிலையா இருந்திருக்கும் அதுக்குதான் இந்த பீலிங்
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
என் அக்கா அப்படியெல்லாம் இல்ல
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
இது என்னவாம்
ரானுஜா wrote:முரளிராஜா wrote:எதனாலே சோகம்ரானுஜா wrote:
வாய்ப்பை தவற விட்டுட்டாரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
நீங்க வெளுத்ததெல்லாம் சுண்ணாம்புன்னு நினைக்கறிங்க ஸ்ரீ ராம்
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
நீங்க சொல்றதிலையும் உண்மை இருக்கு போல... அக்காவை இன்னும் காணோமே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
முரளிராஜா wrote:ராம் அவங்களை பத்தி உங்களுக்கு தெரியாது
இன்னும் மதிய உணவு வந்திருக்காது இல்லைனா இன்று அலுவலகத்துல தூங்க முடியாத சூழ்நிலையா இருந்திருக்கும் அதுக்குதான் இந்த பீலிங்
உங்க நிலைமைய மத்தவங்க மேல சுமத்தாதிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
ஸ்ரீராம் wrote:நீங்க சொல்றதிலையும் உண்மை இருக்கு போல... அக்காவை இன்னும் காணோமே
இப்படிலாம் தப்பு கணக்கு போடக்கூடாது திடீர்னு நெட் கனெக்ட் போயிருச்சு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
ஹையா அக்கா வந்துட்டாங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
ரானுஜா wrote:இப்படிலாம் தப்பு கணக்கு போடக்கூடாது திடீர்னு நெட் கனெக்ட் போயிருச்சுஸ்ரீராம் wrote:நீங்க சொல்றதிலையும் உண்மை இருக்கு போல... அக்காவை இன்னும் காணோமே
சாரிக்கா கொஞ்ச நேரத்தில் முரளி என்ன பிரைன் வாஷ் பண்ணிட்டாரு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
அப்படியே வாஷ் பண்ணிட்டாலும்ஸ்ரீராம் wrote:
சாரிக்கா கொஞ்ச நேரத்தில் முரளி என்ன பிரைன் வாஷ் பண்ணிட்டாரு
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
ஸ்ரீராம் wrote:ஹையா அக்கா வந்துட்டாங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
முரளிராஜா wrote:அப்படியே வாஷ் பண்ணிட்டாலும்ஸ்ரீராம் wrote:
சாரிக்கா கொஞ்ச நேரத்தில் முரளி என்ன பிரைன் வாஷ் பண்ணிட்டாரு
ஏன் விம் பார் கிடைக்கலயா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
முரளிராஜா wrote:
ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் என்னாச்சு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|