Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தம்பதிகளுக்குத் தேவையான பத்து'
Page 1 of 1 • Share
தம்பதிகளுக்குத் தேவையான பத்து'
தம்பதிகளுக்குத் தேவையான பத்து'
கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த 10 விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அவை:
வாழ்க்கையில் ஏற்படும் பிரச் சினைகளையும். வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் பக்குவமும். தன் னம்பிக்கையும் இருவருக்குமே வேண்டும்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான்'- என்று பிடிவாதம் பிடிக்காமல். எல்லா பிரச்சினைகளையும் மனம் விட்டுப் பேசி. விட்டுக் கொடுத்து. நியாயப் படி வாழ முன் வரவேண்டும்.
கணவனும். மனைவியும் அவரவர் கடமை என்னென்ன என்பதை உணர்ந்து. அதனைச் செய்ய எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும்.
கணவன் அதிக நேரத்தை மனைவியுடனும் மனைவி அதிக நேரத்தை கணவனுடனும் செலவு செய்ய எப்போதும் ஆவல் கொள்ளும் விதத்தில் இருக்கவேண்டும்.
எந்த காரியம் ஆனாலும் பதட்டம் கொள்ளக்கூடாது. எல்லாவித சூழ்நிலைகளிலும் பொறுத்துப் போகவும் தெரிய வேண்டும்.
ஒருவர் மீது இன்னொருவர் முழுநம்பிக்கை வைத்திருக்க வேண்டும். நம்பிக்கைக்கு பாத்திர மாக நடக்கவும் வேண்டும்.
பண விஷயத்தில் தேவைக்கு செலவு செய்து. சிக்கனமாக இருக்க வேண்டும். குடும்பத்தின் வருவாயும் அதனை செலவு செய்யும் விதத்திலும் கண வன் -மனைவி இடையே ஒருமித்த கருத்து இருக்க வேண்டும்.
இருவருக்கும் சிரிக்கத் தெரிய வேண்டும். ஒருவரை ஒரு வர் சிரிக்க வைக்கவும் தெரிய வேண்டும்.
இரண்டுபேரிடமும் இருக்கும் திறமையை உணரவேண்டும். திறமைக்கு தகுந்த மரியாதையும் கொடுக்கவேண்டும்.
தாம்பத்யத்தில் கணவனுக்கு மனைவியும். மனைவிக்கு கணவனும் திருப்தியை தர வேண்டும்.
கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த 10 விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அவை:
வாழ்க்கையில் ஏற்படும் பிரச் சினைகளையும். வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் பக்குவமும். தன் னம்பிக்கையும் இருவருக்குமே வேண்டும்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான்'- என்று பிடிவாதம் பிடிக்காமல். எல்லா பிரச்சினைகளையும் மனம் விட்டுப் பேசி. விட்டுக் கொடுத்து. நியாயப் படி வாழ முன் வரவேண்டும்.
கணவனும். மனைவியும் அவரவர் கடமை என்னென்ன என்பதை உணர்ந்து. அதனைச் செய்ய எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும்.
கணவன் அதிக நேரத்தை மனைவியுடனும் மனைவி அதிக நேரத்தை கணவனுடனும் செலவு செய்ய எப்போதும் ஆவல் கொள்ளும் விதத்தில் இருக்கவேண்டும்.
எந்த காரியம் ஆனாலும் பதட்டம் கொள்ளக்கூடாது. எல்லாவித சூழ்நிலைகளிலும் பொறுத்துப் போகவும் தெரிய வேண்டும்.
ஒருவர் மீது இன்னொருவர் முழுநம்பிக்கை வைத்திருக்க வேண்டும். நம்பிக்கைக்கு பாத்திர மாக நடக்கவும் வேண்டும்.
பண விஷயத்தில் தேவைக்கு செலவு செய்து. சிக்கனமாக இருக்க வேண்டும். குடும்பத்தின் வருவாயும் அதனை செலவு செய்யும் விதத்திலும் கண வன் -மனைவி இடையே ஒருமித்த கருத்து இருக்க வேண்டும்.
இருவருக்கும் சிரிக்கத் தெரிய வேண்டும். ஒருவரை ஒரு வர் சிரிக்க வைக்கவும் தெரிய வேண்டும்.
இரண்டுபேரிடமும் இருக்கும் திறமையை உணரவேண்டும். திறமைக்கு தகுந்த மரியாதையும் கொடுக்கவேண்டும்.
தாம்பத்யத்தில் கணவனுக்கு மனைவியும். மனைவிக்கு கணவனும் திருப்தியை தர வேண்டும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தம்பதிகளுக்குத் தேவையான பத்து'
அருமையான தகவல்கள்
வனவாசி தம்பி மகாபிரபுவிற்கு தேவைப்படும்.
வனவாசி தம்பி மகாபிரபுவிற்கு தேவைப்படும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தம்பதிகளுக்குத் தேவையான பத்து'
நல்ல பதிவுதான் அண்ணா
திருமணமான அனைவரும் இதை படித்து பயன் பெறட்டும்
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
திருமணமான அனைவரும் இதை படித்து பயன் பெறட்டும்
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» உடலுக்குத் தேவையான பத்து கட்டளைகள்
» தேவையான கடிவாளம்!
» அவசியம் தேவையான ஐந்து ஊட்டச்சத்துக்கள்...?
» விக்கல் தேவையான ஒன்றுதானா?
» விக்கல் தேவையான ஒன்றுதானா..?
» தேவையான கடிவாளம்!
» அவசியம் தேவையான ஐந்து ஊட்டச்சத்துக்கள்...?
» விக்கல் தேவையான ஒன்றுதானா?
» விக்கல் தேவையான ஒன்றுதானா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|