Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நேர்மறை எண்ணம் வளர சில வழிமுறைகள்!!!
Page 1 of 1 • Share
நேர்மறை எண்ணம் வளர சில வழிமுறைகள்!!!
நேர்மறையான சிந்தனை இருக்கும் போது, வாழ்வின் கவலைகள், கடலில் கரைத்த வெல்லக்கட்டியை போல மறைந்து போய்விடும். நேர்மறையாக இருப்பதை குறித்து பேசுவது என்பது இதயத்தில் நேர்மறையாக இருப்பதை காட்டிலும் வித்தியாசமானது. நேர்மறையாக தோற்றம் அளிக்க வேண்டும் என்று நினைக்கின்ற அதே சமயத்தில் அதன் குறைபாடுகளையே மதிப்பிடுகிறோம்.
பாராட்டுவதற்கு முன்பு பல முறை யோசிக்கிறோம். ஒருவர் ஆலோசனை கேட்க வரும் போது அவர்களுடைய தவறுகளை மாத்திரமே நாம் வெளிப்படுத்துகிறோம். மிகவும் நகைச்சுவையான ஒரு காரியத்திலும் சிறிய புன்னகையை மாத்திரமே வெளிப்படுத்துகிறோம். எல்லாவற்றிலும் நிறையை விட குறையையே அதிகமாக கவனிக்கிறோம். ஆகவே நேர்மறையான நபராக மாற சில குறிப்புகளை இங்கே காணலாம்
• நேர்மறையாக வாழ்வதன் மூலம் வாழ்க்கை தரம் உயரும் என்று நம்பினால் மட்டுமே நேர்மறையாக இருக்க விருப்பம் ஏற்படும். நேர்மறை என்பது ஒரு நறுமணம் போன்றது, நேர்மறையாக இருந்தால் அறிமுகம் இல்லாதவர்களும் கனிவாக நடந்து கொள்வார்கள், உடன்பணியாளர்கள் பாராட்டுவார்கள், சுலபமாக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
• தினசரி வாழ்க்கை சம்பவங்களை பார்த்து, அவற்றை நேர்மறையாக எவ்வாறு கையாள்வது என்பதை குறித்து யோசிக்க வேண்டும். ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்ற, ஐந்து வழிகளை யோசிக்கவும். முக பாவணைகளை வைத்து காரியங்களை அறிந்து கொள்ள கற்றுக் கொள்ளலாம். மற்றவரை நம்புகிற தன்மை நேர்மையை வெளிப்படுத்தும்.
• தினசரி பயன்படுத்தும் வார்த்தைகளில் நேர்மறையாக இருக்கவும். நட்பு உடையவராகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும் காணப்படும்படி உடல் பாவனைகளை பயன்படுத்த வேண்டும்.
• நேர்மறை சிந்தனையும், எதிர்மறை சிந்தனையும் மற்றவரிடம் இருந்து பரவக்கூடியது என்பதால், நேர்மறையான நபர்களுடன் பழகுங்கள்.. கோபமான அல்லது குறைகண்டுபிடிக்கின்ற நபர்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிட்டால், மற்ற மக்கள் முன்பாகவும் அவர்களுடைய குணத்தை பிரதிபலிப்பதை உணர்வீர்கள். நேர்மறையாக இருப்பதற்கு, உங்கள் நண்பர்கள் வட்டாரம் நேர்மறையாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்.
சேனை தளம்
பாராட்டுவதற்கு முன்பு பல முறை யோசிக்கிறோம். ஒருவர் ஆலோசனை கேட்க வரும் போது அவர்களுடைய தவறுகளை மாத்திரமே நாம் வெளிப்படுத்துகிறோம். மிகவும் நகைச்சுவையான ஒரு காரியத்திலும் சிறிய புன்னகையை மாத்திரமே வெளிப்படுத்துகிறோம். எல்லாவற்றிலும் நிறையை விட குறையையே அதிகமாக கவனிக்கிறோம். ஆகவே நேர்மறையான நபராக மாற சில குறிப்புகளை இங்கே காணலாம்
• நேர்மறையாக வாழ்வதன் மூலம் வாழ்க்கை தரம் உயரும் என்று நம்பினால் மட்டுமே நேர்மறையாக இருக்க விருப்பம் ஏற்படும். நேர்மறை என்பது ஒரு நறுமணம் போன்றது, நேர்மறையாக இருந்தால் அறிமுகம் இல்லாதவர்களும் கனிவாக நடந்து கொள்வார்கள், உடன்பணியாளர்கள் பாராட்டுவார்கள், சுலபமாக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
• தினசரி வாழ்க்கை சம்பவங்களை பார்த்து, அவற்றை நேர்மறையாக எவ்வாறு கையாள்வது என்பதை குறித்து யோசிக்க வேண்டும். ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்ற, ஐந்து வழிகளை யோசிக்கவும். முக பாவணைகளை வைத்து காரியங்களை அறிந்து கொள்ள கற்றுக் கொள்ளலாம். மற்றவரை நம்புகிற தன்மை நேர்மையை வெளிப்படுத்தும்.
• தினசரி பயன்படுத்தும் வார்த்தைகளில் நேர்மறையாக இருக்கவும். நட்பு உடையவராகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும் காணப்படும்படி உடல் பாவனைகளை பயன்படுத்த வேண்டும்.
• நேர்மறை சிந்தனையும், எதிர்மறை சிந்தனையும் மற்றவரிடம் இருந்து பரவக்கூடியது என்பதால், நேர்மறையான நபர்களுடன் பழகுங்கள்.. கோபமான அல்லது குறைகண்டுபிடிக்கின்ற நபர்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிட்டால், மற்ற மக்கள் முன்பாகவும் அவர்களுடைய குணத்தை பிரதிபலிப்பதை உணர்வீர்கள். நேர்மறையாக இருப்பதற்கு, உங்கள் நண்பர்கள் வட்டாரம் நேர்மறையாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்.
சேனை தளம்
Re: நேர்மறை எண்ணம் வளர சில வழிமுறைகள்!!!
பகிர்வுக்கு நன்றி நண்பரே.............
ராஜா- பண்பாளர்
- பதிவுகள் : 67
Similar topics
» நேர்மறை எண்ணங்களின் வலிமை...!
» நேர்மறை எண்ணங்களின் வலிமை...!
» நேர்மறை எண்ணங்களின் வலிமை...!
» எண்ணம் ...செயல்
» நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்?
» நேர்மறை எண்ணங்களின் வலிமை...!
» நேர்மறை எண்ணங்களின் வலிமை...!
» எண்ணம் ...செயல்
» நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|