தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எதற்கு சுதந்திரம்?

View previous topic View next topic Go down

எதற்கு சுதந்திரம்? Empty எதற்கு சுதந்திரம்?

Post by ஓசூர் பார்கவ் Tue May 21, 2013 1:12 pm

எதற்கு சுதந்திரம்? India_1

நம் நாடு சுதந்திரம் பெற்று அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. உயிரையும், உடைமைகளையும், வீட்டினையும் துச்சமாக கருதி, அரும்பாடுபட்டு, சத்தியத்தின் விளிம்பில் நின்றும் சற்றும் தளராமல், உறுதியோடும், வலிமையான மனத்தோடும் வெள்ளைக்காரர்களை எதிர்த்து, மாண்டு, செக்கிழுத்து, சிறைபெற்று, குடும்பத்தை இழந்து, வாடி வதைபட்டு சுதந்திரம் அடைந்தோம்.

எதற்காக இவ்வளவு பாடுபட்டார்கள் நாம் சுதந்திரம் பெறுவதற்கு? வெள்ளைக்காரன் தன நலம் கருதி ஏற்படுத்திய சாலைகள் காரணமாகவா? புகைவண்டி, கப்பல், விமானப் போக்குவரத்து போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததன் காரணமாகவா? அல்லது, சாலைகளில் உமிழ்நீர் உமிழாமலும், மற்ற பிற இடங்களில் மக்களை கட்டுப்பாட்டோடு வைத்திருந்த விதம் கருதி எதிர்த்தோமா?

இல்லை, மேற்குறிப்பிட்ட; மற்றும் இன்னப்பல மேம்பாடுகளை எதிர்த்து நாம் போராடவில்லை. நம் நாட்டிலிருந்த விலை மதிப்பிற்கு அப்பாற்பட்ட பொருட்களை, பொக்கிஷங்களை அபகரித்து சென்றனர் மேலைநாட்டவர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், முகலாயர்கள், முகமதியர்கள், அயரோப்பியர்கள் என, நம் நாட்டில் மற்றா வளங்களை இருநூறு ஆண்டுகளுக்கு மேலும் சுரண்டி எடுத்தனர். ஆயினும், 'மங்கா' வளமாக திகழ்ந்த நம் நாட்டில் மங்கா செல்வமாக இருந்தது நம் மக்களின் மன உணர்வுகளே.

இயற்கை வளம் கொழித்த நம் நாட்டில், காக்கையை விரட்ட தங்கட்டியை வீசி எறியும் மூதாட்டி, வீடுகளில் திண்ணைகள் அமைத்து வழிப்போக்கர்களுக்கு உணவு அளிக்கும் பண்பாடு, வேண்டியவர்களுக்கு இல்லை என்னாது வேண்டியனவற்றை அளிக்கும் கொடை குணம், பெரும் செல்வத்தை...இல்லாதவற்கு வாரிக்கொடுக்கும் தன்மை, இவற்றால் நிறம்பியிருந்தது நம் நாடு.

இப்படியிருக்க நாம் ஏன் வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் பெற்றோம்?

இப்படி எடுத்துக்கொள்ளலாமா?

விடுனர்,

இந்தியக்குடிமக்கள்


பெறுனர்,
ஆட்சியாளர் துறை

சுருக்கம்: சுதந்திரம் வேண்டி.

மதிபிற்குரிய ஐயா,

எங்கள் நாட்டை இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் சுரண்டி எடுத்து வருகிறீர்கள். எங்களது மங்காத செல்வ வளங்கள் இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் தொடரும், தாங்கள் அபகரித்தது போதும், மீதம் இருப்பதை நாங்கள் அனுபவிக்க ஆசைப்படுகிறோம், எங்களுக்கு சுதந்திரம் கொடுத்துச் செல்லவும். மீண்டும் எப்பொழுது வேண்டுமானாலும் மறைமுகமாக எங்களை ஆட்சி செய்யுங்கள். ஆனால், இப்பொழுது சுதந்திரம் கொடுத்து செல்லுங்கள்.


நன்றி!!
இப்படிக்கு,
குடிமக்கள்.

இவ்வாறு, இருப்பின், விதேசி துணிகளை எரித்தல், விதேசி பொருட்களை உபயோகிக்காமல் இருத்தல், விதேசி பொருட்களுக்கு வரி செலுத்தாமல் இருத்தல் போன்ற போராட்டங்கள் நடத்தி, சிறை சென்று, பல கொடுமைகளை அனுபவித்து சுதந்திரம் பெற்றோம்.

இத்தனை எதிர்ப்புகளை தெரிவித்த நாம், எப்படி இவ்வளவு தலைகீழாக மாறியுள்ளோம்? கேவலம் அறுபது ஆண்டுகளுக்குலேயே நம்மில் இவ்வளவு மாற்றம்?

நாம் உபயோகிப்பதில்... பத்தில் ஒன்பது, வெளிநாட்டு பொருட்கள். அனைத்திலும் அயல்நாட்டு ஆதிக்கம். ' நீயா நானா' புகழ் கோபிநாத் கல்லூரி விழா ஒன்றில் பேசும்பொழுது கூறியது போல, நாம் பேசும் 'மைக்' , வைத்திருக்கும் வாகனம், உடுத்தும் உடை' அனைத்திலும் வெளிநாட்டு ஆதிக்கம்.

என்னதான் நம்மை அடிமைபடுத்தி ஆண்டவர்கள் என்றாலும், அவர்களிடம் ஒரு கோட்பாடுகள் இருந்தன, ஏற்படுத்திய சட்டங்களை கடுமையாக அமலாக்கினர். அதனால் தான் அன்று அவர்கள் கட்டிய கட்டிடங்கள் இன்னும் பொலிவுடன், திடத்துடன், வலிமையுடன் இன்னும் பல இடங்களில் இருப்பதை நாம் காண்கிறோம்.

எதற்கு சுதந்திரம்? Cons

இங்கோ, நேற்று கட்டிய நடைமேடை இன்று இடிந்து விழுகிறது, இராணுவத்திற்காக வாங்கப்படும் ஆயுதங்களில் ஊழல், இறந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்காக கட்டிய குடியிருப்புகள் விதிமுறை மீறிக்கட்டப்படுகின்றன, அதுவும் ஆள்பவர்களின் சிபாரிசுகளுக்கு வழங்கப்படுகின்றன, மக்கள் சேவைக்காக ஒதுக்கப்படுகின்ற அலைக்கற்றயில் எண்ணிக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு ஊழல், பிரதமர் பதவிக்காக நடத்தப்படும் தேர்தலில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டிற்கு பணம், காமன்வெல்த் போட்டியில் ஊழல், இப்பொழுது தேர்தலில் ஒவ்வொரு வாக்கிற்கும் கூட பணம் கொடுத்து அனைத்துதரப்பு மக்களையும் ஊழல் வாதியாக மாற்ற பணம் வாய்ந்த தீய சக்திகள் முயற்சிக்கின்றன. இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாகிவிட்டன.

எதற்கு சுதந்திரம்? Consolidated

இதனையெல்லாம் பார்க்கும்போது நமக்குள் எழும் கேள்வி ஒன்றுதான்...

காரணமே இல்லாமல் நாம் எதற்கு பெற்றோம் சுதந்திரம்?
ஓசூர் பார்கவ்
ஓசூர் பார்கவ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 57

http://www.karutthukkalam.com

Back to top Go down

எதற்கு சுதந்திரம்? Empty Re: எதற்கு சுதந்திரம்?

Post by மகா பிரபு Tue May 21, 2013 1:20 pm

நியாயமான கேள்வி. வெள்ளைக்காரன் சுருட்டியதை இன்று வெள்ளை வேட்டிக்காரன் சுருட்டுகிறான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எதற்கு சுதந்திரம்? Empty Re: எதற்கு சுதந்திரம்?

Post by கவிப்புயல் இனியவன் Tue May 21, 2013 6:27 pm

நல்ல கேள்வி ...
. வெள்ளைக்காரன் சுருட்டியதை இன்று வெள்ளை வேட்டிக்காரன் சுருட்டுகிறான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எதற்கு சுதந்திரம்? Empty Re: எதற்கு சுதந்திரம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum