Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிய புராணங்கள்
Page 1 of 1 • Share
புதிய புராணங்கள்
தோடுடைய செவியனில்
தொடங்கிய “தேவாரம்” – இன்று
நாடுடைய சனியன்களின்
கால்களில் முழங்கிடும்
யாவாரம் ஆகிப்போச்சி !
வீடுடைய மக்கள்,
சதி எழுதிய வாசகத்தால்-
வீடிழந்து,
வீதி வந்து விதியை நொந்து-
யாசகதிற்கு “தெருவாசகம்”
பாடுகின்ற காலமாச்சி !
•
கறைகண்ட உளம்கொண்ட
விடக் - கைகளில் பல்லாண்டு
சிக்குண்டு சிதறுண்டு
உருளுகின்ற தாய்நாடு -
பல்லாண்டு பல்லாண்டு
பாடுகின்ற – “திருப்பல்லாண்டு”
கேட்காத கதி தானே
சாமிக்கெல்லாம் ஆகிப் போச்சி ?
•
பதவி வேண்டும்
சொத்து வேண்டும்-அதற்கு
பெரிய பெரிய, நர-முதலைகள்
இருக்கும் இடம் தேடிப் போய்
வஞ்சமின்றி லஞ்சம் ஈந்து
வாழுகின்ற வாழ்கையிலே
பாடுகின்ற பதிகம் பெயர் – நவீன
“பெரியபுராணம்” என்றாச்சி !
•
விறுவிறுப்பாய் தேர்தல் வரும்
சுறுசுறுப்பாய் மோதல் தரும்...
பழகிவிட்ட மக்கள் கூட்டம்
திருகிவிட்ட பொம்மைகளாய்
கட்சியென்றும் தலைவனென்றும்
கரிசனையில் ஓடி – “தெருப்புகழ்” பாடி
முடிவு வந்து, முக்கால் வருஷம் ஆனவுடன்
மூக்குச் சிந்திப் பாடுகின்ற “திரு வசைப்பா”
செவிகளுக்குப் பழகிப் போச்சி !
•
சாமியெல்லாம் - கண்டிராத
உண்டிப் பிச்சை வேண்டிக்கொண்டு -
சல்லாபச், சபல, பொல்லாத சூரரோடு
உல்லாச வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட
இல்லாத மக்கள் – தினந்தோறும் இங்கு
ஒரு வேளைக் கஞ்சிக்காய்
வறுமையில் வாடி– பசியோடு பாடுவது
கடவுளுக்கே கேட்காத “பஞ்சப் புராணம்” !
•
மக்கள் பாடும் “கந்தல் புராணம்”
மகேசன் காதுக்கு கேட்கலியே - இனி
கோயிலுடைக்க வேண்டாம்
சிவபுராணம் பாடி - அந்த
சிவனை அழைக்க வேண்டாம் !
சிவபுராணம் பாடும் நேரம் – சிவனுக்கு
“சவ புராணம்” பாடிடலாம்...
கோபம் வந்து - சாபம்தர சாமி வந்தால்
ஒருமுறை - சாமியை நான் பார்த்திடலாம் !
தொடங்கிய “தேவாரம்” – இன்று
நாடுடைய சனியன்களின்
கால்களில் முழங்கிடும்
யாவாரம் ஆகிப்போச்சி !
வீடுடைய மக்கள்,
சதி எழுதிய வாசகத்தால்-
வீடிழந்து,
வீதி வந்து விதியை நொந்து-
யாசகதிற்கு “தெருவாசகம்”
பாடுகின்ற காலமாச்சி !
•
கறைகண்ட உளம்கொண்ட
விடக் - கைகளில் பல்லாண்டு
சிக்குண்டு சிதறுண்டு
உருளுகின்ற தாய்நாடு -
பல்லாண்டு பல்லாண்டு
பாடுகின்ற – “திருப்பல்லாண்டு”
கேட்காத கதி தானே
சாமிக்கெல்லாம் ஆகிப் போச்சி ?
•
பதவி வேண்டும்
சொத்து வேண்டும்-அதற்கு
பெரிய பெரிய, நர-முதலைகள்
இருக்கும் இடம் தேடிப் போய்
வஞ்சமின்றி லஞ்சம் ஈந்து
வாழுகின்ற வாழ்கையிலே
பாடுகின்ற பதிகம் பெயர் – நவீன
“பெரியபுராணம்” என்றாச்சி !
•
விறுவிறுப்பாய் தேர்தல் வரும்
சுறுசுறுப்பாய் மோதல் தரும்...
பழகிவிட்ட மக்கள் கூட்டம்
திருகிவிட்ட பொம்மைகளாய்
கட்சியென்றும் தலைவனென்றும்
கரிசனையில் ஓடி – “தெருப்புகழ்” பாடி
முடிவு வந்து, முக்கால் வருஷம் ஆனவுடன்
மூக்குச் சிந்திப் பாடுகின்ற “திரு வசைப்பா”
செவிகளுக்குப் பழகிப் போச்சி !
•
சாமியெல்லாம் - கண்டிராத
உண்டிப் பிச்சை வேண்டிக்கொண்டு -
சல்லாபச், சபல, பொல்லாத சூரரோடு
உல்லாச வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட
இல்லாத மக்கள் – தினந்தோறும் இங்கு
ஒரு வேளைக் கஞ்சிக்காய்
வறுமையில் வாடி– பசியோடு பாடுவது
கடவுளுக்கே கேட்காத “பஞ்சப் புராணம்” !
•
மக்கள் பாடும் “கந்தல் புராணம்”
மகேசன் காதுக்கு கேட்கலியே - இனி
கோயிலுடைக்க வேண்டாம்
சிவபுராணம் பாடி - அந்த
சிவனை அழைக்க வேண்டாம் !
சிவபுராணம் பாடும் நேரம் – சிவனுக்கு
“சவ புராணம்” பாடிடலாம்...
கோபம் வந்து - சாபம்தர சாமி வந்தால்
ஒருமுறை - சாமியை நான் பார்த்திடலாம் !
Re: புதிய புராணங்கள்
முரளிராஜா wrote:அர்த்தமுள்ள வரிகள்
அருமையான சொல் கையாடல்
விரும்பினேன் உங்கள் கவிதையை
மிக்க நன்றி தோழரே
Re: புதிய புராணங்கள்
அடடா அருமையான கவிதை...
கவிதை பகிர்வுக்கு நன்றி
கவிதை பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிய புராணங்கள்
இப்ப எல்லாம் புதியவர்கள் புராணங்களையும் இதிகாசங்களையும் படிப்பது இல்லை என்பதுதான் உண்மை
கவிதைக்குப் பாராட்டுகள்
கவிதைக்குப் பாராட்டுகள்
Similar topics
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள் – அமுத மொழி
» புதிய அறிமுகங்கள்
» புதிய அவதாரம்
» புதிய காதலுடன்...?
» பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள் – அமுத மொழி
» புதிய அறிமுகங்கள்
» புதிய அவதாரம்
» புதிய காதலுடன்...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|