Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விளை நிலங்களை கைப்பற்றினால் போராட்டம்: ஜெயலலிதா
Page 1 of 1 • Share
விளை நிலங்களை கைப்பற்றினால் போராட்டம்: ஜெயலலிதா
கிரீன் ஃபீல்டு விமான நிலையத்துக்காக விளை நிலங்களை கையகப்படுத்தினால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
[size=9]கிரீன் ஃபீல்டு விமான நிலையம் அமைப்பதற்காக 6 ஆயிரத்து 921 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த திமுக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளாய், சிறுகிளாய், பாடிசேரி, ராமாபுரம், வடமங்கலம், பூதேரிபண்டை, மாம்பாக்கம், இருங்குளம், மொளச்சூர், திருமங்கலம், கண்டிகை, சோகண்டி, கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வயலூர், அகரம், உச்சிமேடு, சூரகாபுரம், மும்முரகுப்பம், கன்னிகாபுரம், வாசனாம்பட்டு, திருப்பந்தியூர், திருமணிகுப்பம், பன்னூர், நரசமங்கலம், கொட்டையூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன.
[size=9]கிரீன் ஃபீல்டு விமான நிலைய திட்டத்தினால் 20-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகள், விளைநிலங்களை இழந்து, அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் படிப்பும் பாதிக்கப்படும். வழிபாட்டுத் தலங்களும் இடிப்புக்கு உள்ளாக நேரிடும்.
[size=9]இதனை எதிர்த்து இக்கிராமங்களைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளும், பொதுமக்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக திருவள்ளூர் தாலுகா அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை அமைதியாக ஊர்வலமாகச் சென்றனர்.
[size=9]ஏழை விவசாயிகளான அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயமடைந்த விவசாயிகளை விரட்டி போலீஸôர் அடித்துள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
[size=9]திமுக அரசின் இந்த ஜனநாயக விரோத செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
[size=9]"தமிழகத்தில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் கணக்கெடுக்கப்பட்டு நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்த எண்ணியிருந்தபோது 2001-ல் அதிமுக ஆட்சி முடிவுற்றது. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதையெல்லாம் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக தருவோம்'' என்று 2006 தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் கருணாநிதி வாக்குறுதி அளித்திருந்தார்.
[size=9]எனவே, முதல்வர் கருணாநிதியால் கணக்கெடுக்கப்பட்ட 55 லட்சம் ஏக்கர் நிலத்திலிருந்து 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை எடுத்து, அதில் கிரீன் ஃபீல்டு விமான நிலையம் அமைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். கிரீன் ஃபீல்டு விமான நிலையத்துக்காக விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அதனை எதிர்த்து அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
[size=9]தனது வீட்டுடன் அரசு நிலத்தை இலவசமாக இணைத்துக் கொண்டவர் முதல்வர் சென்னை, கோபாலபுரத்தில் அரசுக்குச் சொந்தமான 780 சதுர அடி நிலத்தை தனது வீட்டுடன் இலவசமாக இணைத்துக் கொண்டவர் முதல்வர் கருணாநிதி. ஆனால், உழைத்த பணத்தை சிறுகச் சிறுக சேர்த்து, ஏழை, எளிய மக்களால் வாங்கப்பட்ட விளைநிலங்கள், வீடுகளை கையகப்படுத்தப் போகிறேன் என்று கருணாநிதி கூறுகிறார். இது நகைப்புக்குரியதாக உள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.[/size][/size][/size][/size][/size][/size][/size][/size]
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
[size=9]கிரீன் ஃபீல்டு விமான நிலையம் அமைப்பதற்காக 6 ஆயிரத்து 921 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த திமுக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளாய், சிறுகிளாய், பாடிசேரி, ராமாபுரம், வடமங்கலம், பூதேரிபண்டை, மாம்பாக்கம், இருங்குளம், மொளச்சூர், திருமங்கலம், கண்டிகை, சோகண்டி, கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வயலூர், அகரம், உச்சிமேடு, சூரகாபுரம், மும்முரகுப்பம், கன்னிகாபுரம், வாசனாம்பட்டு, திருப்பந்தியூர், திருமணிகுப்பம், பன்னூர், நரசமங்கலம், கொட்டையூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன.
[size=9]கிரீன் ஃபீல்டு விமான நிலைய திட்டத்தினால் 20-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகள், விளைநிலங்களை இழந்து, அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் படிப்பும் பாதிக்கப்படும். வழிபாட்டுத் தலங்களும் இடிப்புக்கு உள்ளாக நேரிடும்.
[size=9]இதனை எதிர்த்து இக்கிராமங்களைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளும், பொதுமக்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக திருவள்ளூர் தாலுகா அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை அமைதியாக ஊர்வலமாகச் சென்றனர்.
[size=9]ஏழை விவசாயிகளான அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயமடைந்த விவசாயிகளை விரட்டி போலீஸôர் அடித்துள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
[size=9]திமுக அரசின் இந்த ஜனநாயக விரோத செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
[size=9]"தமிழகத்தில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் கணக்கெடுக்கப்பட்டு நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்த எண்ணியிருந்தபோது 2001-ல் அதிமுக ஆட்சி முடிவுற்றது. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதையெல்லாம் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக தருவோம்'' என்று 2006 தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் கருணாநிதி வாக்குறுதி அளித்திருந்தார்.
[size=9]எனவே, முதல்வர் கருணாநிதியால் கணக்கெடுக்கப்பட்ட 55 லட்சம் ஏக்கர் நிலத்திலிருந்து 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை எடுத்து, அதில் கிரீன் ஃபீல்டு விமான நிலையம் அமைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். கிரீன் ஃபீல்டு விமான நிலையத்துக்காக விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அதனை எதிர்த்து அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
[size=9]தனது வீட்டுடன் அரசு நிலத்தை இலவசமாக இணைத்துக் கொண்டவர் முதல்வர் சென்னை, கோபாலபுரத்தில் அரசுக்குச் சொந்தமான 780 சதுர அடி நிலத்தை தனது வீட்டுடன் இலவசமாக இணைத்துக் கொண்டவர் முதல்வர் கருணாநிதி. ஆனால், உழைத்த பணத்தை சிறுகச் சிறுக சேர்த்து, ஏழை, எளிய மக்களால் வாங்கப்பட்ட விளைநிலங்கள், வீடுகளை கையகப்படுத்தப் போகிறேன் என்று கருணாநிதி கூறுகிறார். இது நகைப்புக்குரியதாக உள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.[/size][/size][/size][/size][/size][/size][/size][/size]
Guest- Guest
Similar topics
» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
» ஜெயலலிதா, கருணாநிதி இன்று மனு தாக்கல்
» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
» ஈழப் போராட்டம்
» தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி ? ஜெயலலிதா சூசகம்
» ஜெயலலிதா, கருணாநிதி இன்று மனு தாக்கல்
» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
» ஈழப் போராட்டம்
» தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி ? ஜெயலலிதா சூசகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|