Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்களுக்கு பிரச்சனை தரும் இணையதள நட்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
பெண்களுக்கு பிரச்சனை தரும் இணையதள நட்பு
[You must be registered and logged in to see this image.]
நண்பர்களோ அல்லது காதலர்களாகவோ இருந்துவிட்டு பிரிய நேர்ந்தால் பிரிவு மட்டும் துயரத்தை அளிப்பதில்லை. சில நேரஙகளில் நண்பர்களோ அல்லது காதலரோ கூட துயரத்தை ஏற்படுத்தலாம்.
அதாவது, நண்பர்களாக பழகும் போது உங்களுடன் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி பெற்றோரிடமோ அல்லது கணவரிடமோ காண்பித்து விடுவேன் என்று மிரட்டுவது. காதல் கடிதங்கள் அல்லது வாழ்த்து அட்டைகளை வைத்துக் கொண்டு மிரடடுவது போன்றவற்றில் ஈடுபடலாம்.
மேலும் சில கொடூர மனம் படைத்த ஆண்கள், தனது நட்பை துண்டித்துக் கொள்ளும் தனது தோழியின் புகைப்படத்தை இணையதளத்தில் போட்டு விலை மாதராக சித்தரிப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். மேலும் அதில் செல்பேசி எண்ணையும் அளித்து அவர்களுக்கு பிரச்சினையை உண்டு பண்ணி அவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து சந்தோஷப்படுவார்கள்.
இதனால் அந்த பெண் மட்டுமல்ல குடும்பமே கவலை கொள்கிறது. சில குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. சிலர் முன் வந்து இது குறித்து புகார் அளித்தால் தவறு செய்தவர்களை தண்டிக்க வாய்ப்பும் ஏற்படுகிறது. ஆனால் இதுபோன்றவர்கள் நமது பெயர் வெளியே வந்துவிடுமே என்ற பயத்தில் புகார் அளிக்க முன்வருவதில்லை.
எனவே, ஆணோ, பெண்ணோ, நண்பராக இருந்தாலும் சரி, காதலராக இருந்தாலும் சரி உங்களை பற்றிய எல்லா விஷயங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளமால் ரகசியமாக வைத்து கொண்டு எச்சரிக்கையாக இருங்கள்.
Re: பெண்களுக்கு பிரச்சனை தரும் இணையதள நட்பு
எச்சரிக்கையான பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பெண்களுக்கு பிரச்சனை தரும் இணையதள நட்பு
அவசியமான பதிவு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பெண்களுக்கு பிரச்சனை தரும் இணையதள நட்பு
நல்லதொரு எச்சரிக்கை பகிர்வு... நன்றி முரளி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பெண்களுக்கு பிரச்சனை தரும் இணையதள நட்பு
ஆணோ, பெண்ணோ, நண்பராக இருந்தாலும் சரி, காதலராக இருந்தாலும் சரி உங்களை பற்றிய எல்லா விஷயங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளமால் ரகசியமாக வைத்து கொண்டு எச்சரிக்கையாக இருங்கள்.
உண்மைதான்... நான் இதுவரை பாதிக்கப்பட வில்லை... இனிமேலும் விழிப்பாகவே இருக்க வேண்டும்...
பெண்களுக்கு பிரச்சனை தரும் இணையதள நட்பு! ! ! !
பெண்களுக்கு பிரச்சனை தரும் இணையதள நட்பு! ! ! !
நண்பர்களோ அல்லது காதலர்களாகவோ இருந்துவிட்டு பிரிய நேர்ந்தால் பிரிவு மட்டும் துயரத்தை அளிப்பதில்ல ை. சில நேரஙகளில் நண்பர்களோ அல்லது காதலரோ கூட துயரத்தை ஏற்படுத்தலாம்.
அதாவது, நண்பர்களாக பழகும் போதுஉங்களுடன் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி பெற்றோரிடமோ அல்லது கணவரிடமோ காண்பித்து விடுவேன் என்று மிரட்டுவது. காதல் கடிதங்கள் அல்லது வாழ்த்து அட்டைகளை வைத்துக் கொண்டு மிரடடுவது போன்றவற்றில ் ஈடுபடலாம்.
மேலும் சில கொடூர மனம் படைத்த ஆண்கள், தனது நட்பை துண்டித்துக் கொள்ளும் தனது தோழியின் புகைப்படத்தை இணையதளத்தில் போட்டு விலை மாதராக சித்தரிப்பது போன்றவற்றில ் ஈடுபடுகிறார்கள். மேலும் அதில் செல்பேசி எண்ணையும் அளித்து அவர்களுக்கு பிரச்சினையை உண்டு பண்ணி அவர்கள் கஷ்டப்படுவதை பார்த்துசந்தோஷப்படுவார்கள்.
இதனால் அந்த பெண் மட்டுமல்ல குடும்பமே கவலை கொள்கிறது. சில குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. சிலர் முன் வந்து இது குறித்து புகார் அளித்தால் தவறு செய்தவர்களை தண்டிக்க வாய்ப்பும் ஏற்படுகிறது. ஆனால் இதுபோன்றவர்கள் நமது பெயர் வெளியே வந்துவிடுமே என்ற பயத்தில் புகார் அளிக்க முன்வருவதில்லை.
எனவே, ஆணோ, பெண்ணோ, நண்பராக இருந்தாலும் சரி, காதலராக இருந்தாலும் சரி உங்களை பற்றிய எல்லா விஷயங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளமால்ரகசியமாக வைத்து கொண்டு எச்சரிக்கையாக இருங்கள்.
[You must be registered and logged in to see this link.]
நண்பர்களோ அல்லது காதலர்களாகவோ இருந்துவிட்டு பிரிய நேர்ந்தால் பிரிவு மட்டும் துயரத்தை அளிப்பதில்ல ை. சில நேரஙகளில் நண்பர்களோ அல்லது காதலரோ கூட துயரத்தை ஏற்படுத்தலாம்.
அதாவது, நண்பர்களாக பழகும் போதுஉங்களுடன் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி பெற்றோரிடமோ அல்லது கணவரிடமோ காண்பித்து விடுவேன் என்று மிரட்டுவது. காதல் கடிதங்கள் அல்லது வாழ்த்து அட்டைகளை வைத்துக் கொண்டு மிரடடுவது போன்றவற்றில ் ஈடுபடலாம்.
மேலும் சில கொடூர மனம் படைத்த ஆண்கள், தனது நட்பை துண்டித்துக் கொள்ளும் தனது தோழியின் புகைப்படத்தை இணையதளத்தில் போட்டு விலை மாதராக சித்தரிப்பது போன்றவற்றில ் ஈடுபடுகிறார்கள். மேலும் அதில் செல்பேசி எண்ணையும் அளித்து அவர்களுக்கு பிரச்சினையை உண்டு பண்ணி அவர்கள் கஷ்டப்படுவதை பார்த்துசந்தோஷப்படுவார்கள்.
இதனால் அந்த பெண் மட்டுமல்ல குடும்பமே கவலை கொள்கிறது. சில குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. சிலர் முன் வந்து இது குறித்து புகார் அளித்தால் தவறு செய்தவர்களை தண்டிக்க வாய்ப்பும் ஏற்படுகிறது. ஆனால் இதுபோன்றவர்கள் நமது பெயர் வெளியே வந்துவிடுமே என்ற பயத்தில் புகார் அளிக்க முன்வருவதில்லை.
எனவே, ஆணோ, பெண்ணோ, நண்பராக இருந்தாலும் சரி, காதலராக இருந்தாலும் சரி உங்களை பற்றிய எல்லா விஷயங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளமால்ரகசியமாக வைத்து கொண்டு எச்சரிக்கையாக இருங்கள்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நட்பு என்றால் உயிர் தரும் ,,,,!!!
» பிரசவித்தப் பெண்களுக்கு வெற்றிலை தரும் சிறப்பு பலன்
» பெண்களுக்கு விரைவில் வயதான தோற்றம் தரும் கணினி வேலை
» பயனுள்ள இணையதள முகவரிகள்
» குழந்தைகளின் இணையதள விளையாட்டுகள் பாதுகாப்பானவையா?
» பிரசவித்தப் பெண்களுக்கு வெற்றிலை தரும் சிறப்பு பலன்
» பெண்களுக்கு விரைவில் வயதான தோற்றம் தரும் கணினி வேலை
» பயனுள்ள இணையதள முகவரிகள்
» குழந்தைகளின் இணையதள விளையாட்டுகள் பாதுகாப்பானவையா?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|