தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மெட்ரோ ரெயில் பெட்டிகள் சென்னைக்கு வந்தன: விரைவில் சோதனை ஓட்டம்

View previous topic View next topic Go down

மெட்ரோ ரெயில் பெட்டிகள் சென்னைக்கு வந்தன: விரைவில் சோதனை ஓட்டம் Empty மெட்ரோ ரெயில் பெட்டிகள் சென்னைக்கு வந்தன: விரைவில் சோதனை ஓட்டம்

Post by Muthumohamed Sat Jun 01, 2013 10:03 pm

மெட்ரோ ரெயில் பெட்டிகள் சென்னைக்கு வந்தன: விரைவில் சோதனை ஓட்டம் 0d5dfcba-f598-40c5-b138-8178c51d5a56_S_secvpf

சென்னை, ஜூன்.1-

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. முதல் ரெயில் பாதை வண்ணாரப்பேட்டையில் இருந்து, மண்ணடி, சென்னை கோட்டை, சென்னை சென்ட்ரல், அரசு வளாகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, அண்ணா மேம்பாலம், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் வரை 23.085 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.

இதில் 14.3 கிலோ மீட்டர் தூரம் தரைக்கடியில் இருப்பு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது ரெயில் பாதை சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, ஷெனாய்நகர், அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம், புறநகர் பஸ் நிலையம், வடபழனி, அசோக்நகர், கே.கே.நகர், கிண்டி தொழிற்பேட்டை, ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை வரை 21.961 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் 9.7 கிலோ மீட்டர் தூரப்பகுதி தரைக்கடியில் அமைக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே தண்டவாளங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மின்சார ஒயர்கள் அமைப்பது போன்ற ஒரு சில பணிகள் விரைவில் முடிய உள்ளது.

சோதனை ஓட்டத்திற்காக அனைத்து விதமான பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசும் 2014-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசுநிர்ணயித்த தேதியை விட, அதற்கு முன்பாகவே பணிகள் நிறைவடையும் நிலை உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் சேவைக்காக பிரேசில் நாட்டிலிருந்து கப்பலில் 4 ரெயில் பெட்டிகள் சென்னை துறைமுகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டன.

துறைமுகத்திற்கு வந்த கப்பலில் இருந்து மெட்ரோ ரெயில் பெட்டிகள் ராட்சத கிரேன் மூலம் டிரைலர் லாரிகளில் இறக்கி துறைமுகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ரெயில் பெட்டிகளை பார்வையிடுவதற்காக துறைமுக அதிகாரிகளும், ஊழியர்களும் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த ரெயில் பெட்டிகள் எவர்சில்வர் மூலம் தயாரிக்கப்பட்ட ஏசி பெட்டிகளாகும்.

இதில் இரண்டு பெட்டிகளில் முன்புறமும், பின்புறமும் நவீன ரகத்தில் அதிக சக்தி கொண்ட மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ரெயில் பெட்டிகளை இரண்டு மார்க்கமாகவும் இழுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஒவ்வொரு ரெயில் பெட்டிகளிலும் 44 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர 4 ரெயில் பெட்டிகளிலும் 1,276 பயணிகள் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் பயணம் செய்ய வசதி உள்ளது. ரெயில் பெட்டியின் உட்புறத்தில் முதல் பெட்டியிலிருந்து கடைசி பெட்டி வரை நடந்து செல்லும் வகையில் மெட்ரோ ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின்சாரத்தின் உதவியுடன் இயங்கும் வகையில் விசாலமான தானியங்கி கதவுகள், பயணிகள் வசதியாக இருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் ரெயில் செல்லும் பாதைகள் மற்றும் நிற்கும் ரெயில் நிலையங்கள் குறித்து பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தெரிவிக்கும் அறிவிப்பு பலகைகள், பயணிகளின் அறிவிப்புகளுக்கான ஒலிபெருக்கிகள், சரக்குகள் வைக்கும் இடங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

துறைமுகத்தில் உள்ள இந்த ரெயில் பெட்டிகளை கோயம்பேடு ரெயில் நிலையத்திற்கு கொண்டு சென்று 4 பெட்டிகளையும் இணைத்து நவீன ரக மோட்டார்களை இயக்கி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக முதல் கட்டமாக துறைமுகத்திலிருந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாதவாறு இரவு நேரங்களில் துறைமுகத்திலிருந்து டிரைலர் லாரிகளில் கோயம்பேடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் பெட்டிகளை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் இந்தப்பணி முடிந்த உடன் கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் பெட்டிகள் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளது. அரசு அறிவுரையை ஏற்று மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

மெட்ரோ ரெயில் பெட்டிகள் சென்னைக்கு வந்தன: விரைவில் சோதனை ஓட்டம் Empty Re: மெட்ரோ ரெயில் பெட்டிகள் சென்னைக்கு வந்தன: விரைவில் சோதனை ஓட்டம்

Post by ஸ்ரீராம் Sun Jun 02, 2013 10:05 pm

விரைவில் எதிர்பார்க்கலாம். தகவலுக்கு நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அலுமினிய ரெயில் பெட்டிகள் தயாரிக்க திட்டம் ஐ.சி.எப். பொதுமேலாளர் தகவல்
» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
» டெல்லியில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து போலீஸ் அதிகாரி தற்கொலை
» இந்தியாவில் 180 கி.மீ. வேகத்தில் ஸ்பெயின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்
» மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே சாதனை: டில்லி - ஆக்ரா இடையே வெற்றிகர சோதனை ஓட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum