Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாலை விதிகளை மதித்தல்:
Page 1 of 1 • Share
சாலை விதிகளை மதித்தல்:
சாலை விதிகளை மதித்தல்: வாகனம் ஓட்டும்போது--உபயோகமான தகவல்கள்
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
நீண்ட தூரப் பயணங்களுக்கு முன்னர் வாகனத்தின் பிரேக், டயர்கள் போன்றவற்றை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போதும், வாகனங்களை முந்தும்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
டயர்களில் சரியான அளவே காற்று இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வாகனத்தில் கூடுதல் பாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காரில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட்டுகளை அணிய வேண்டும்.
இரவு நேரப் பயணத்தின்போது பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமாக இருப்பது கண்களைக் கூசவைக்கும் ஹெட்லைட்டுகள். அதனால் பரிந்துரைக்கப்பட்ட அளவே வெளிச்சம் தரும்
ஹெட்லைட்டுகளைப் பயன்படுத்துவது அவசியம். எதிரே வாகனங்கள் வரும்போது ஹெட்லைட் வெளிச்சத்தை டிம்-டிப் செய்ய வேண்டும்.
வாகனத்தைச் சரியான முறையில் பராமரித்தாலே பாதி விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
மிதமான வேகத்தில் பயணிப்பது விபத்தைப் பெருமளவு தவிர்க்கும்.
குடிபோதையில் வாகனத்தை ஓட்டவே கூடாது.
அசதியாகவோ, சோர்வாகவோ இருந்தால் வாகனத்தைச் சாலையோரமாக நிறுத்தி ஓய்வெடுத்த பிறகே வண்டியை எடுக்க வேண்டும்.
மன உளைச்சல், அதீதமான கோபம் ஆகியவற்றோடு வாகனத்தை ஓட்டக் கூடாது.
Posted by Mohamed Ali Blog
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
நீண்ட தூரப் பயணங்களுக்கு முன்னர் வாகனத்தின் பிரேக், டயர்கள் போன்றவற்றை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போதும், வாகனங்களை முந்தும்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
டயர்களில் சரியான அளவே காற்று இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வாகனத்தில் கூடுதல் பாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காரில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட்டுகளை அணிய வேண்டும்.
இரவு நேரப் பயணத்தின்போது பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமாக இருப்பது கண்களைக் கூசவைக்கும் ஹெட்லைட்டுகள். அதனால் பரிந்துரைக்கப்பட்ட அளவே வெளிச்சம் தரும்
ஹெட்லைட்டுகளைப் பயன்படுத்துவது அவசியம். எதிரே வாகனங்கள் வரும்போது ஹெட்லைட் வெளிச்சத்தை டிம்-டிப் செய்ய வேண்டும்.
வாகனத்தைச் சரியான முறையில் பராமரித்தாலே பாதி விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
மிதமான வேகத்தில் பயணிப்பது விபத்தைப் பெருமளவு தவிர்க்கும்.
குடிபோதையில் வாகனத்தை ஓட்டவே கூடாது.
அசதியாகவோ, சோர்வாகவோ இருந்தால் வாகனத்தைச் சாலையோரமாக நிறுத்தி ஓய்வெடுத்த பிறகே வண்டியை எடுக்க வேண்டும்.
மன உளைச்சல், அதீதமான கோபம் ஆகியவற்றோடு வாகனத்தை ஓட்டக் கூடாது.
Posted by Mohamed Ali Blog
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சாலை விதிகளை மீறினால் அபராதம்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை தீவிரம்
» சாலை விதிகளை மீறினால் அபராதம்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை தீவிரம்
» விதிகளை அறிந்து வாகனம் ஓட்டுவோம்
» இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
» சாலை விதிகளை மீறினால் அபராதம்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை தீவிரம்
» விதிகளை அறிந்து வாகனம் ஓட்டுவோம்
» இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|