Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வேண்டா மனைவி கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
Page 1 of 1 • Share
வேண்டா மனைவி கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
வேண்டா மனைவி கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
கணவன் மனைவிக்குள் சண்டையே வராது என்பது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது என்பதை நமது சூப்பர் ஸ்டார் ஒரு திருமண நிகழ்ச்சியில் கூறியிருப்பார் "அதாவது தம்பதியர் யாராவது நாங்கள் சண்டையே போட்டுக் கொள்வதில்லை எங்களுக்குள் எந்த பிரச்சனையும் வராது என்று கூறினால் அது சுத்த பொய் என்றார்".ஆக தம்பதியர்களுக்கு மனஸ்தாபங்கள் வருவதும் அதனால் சண்டைப் போட்டுக் கொள்வதும் தவறில்லை ஆனால் அதற்காக திருமண பந்தத்தையே முறித்துக் கொள்வது தான் தவறு.
பிரச்சனை இல்லாத வாழ்க்கையே கிடையாது முக்கியமாக குடும்ப வாழ்க்கையில் அவ்வாறு வந்து விட்ட பிரச்சனையை சரிசெய்வதில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டுமே தவிர அந்த நேரம் பார்த்து ஒருவரை ஒருவர் தாக்கி பேசும் போது தான் பிரச்சனையே அதிகரிக்கும்.அவ்வாறு பிரச்சனையை மட்டும் அதைக் கலைவதைப் பற்றி மட்டும் பேசாமல் இவர்கள் சொந்தப் பிரச்சனையை பேசிக்கொண்டிருபார்கள்,அதனால் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் அவ்வாறு எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வைக் காண முடியாமல் பின்பு வேறு வழியறியாமல் அதிலிருந்து தப்பிக்க விவாகரத்தை தேடிவிடுகின்றார்கள்.அது தான் நிரந்தர தீர்வு என்றும் அவர்களாகவே முடிவுக்கும் வந்து விடுகின்றார்கள்.
ஒரு காலத்தில் மனதை கொள்ளையடித்த அதே காதலன் தான் திருமணத்திற்கு பிறகு கசந்துவிடுகின்றான்,அதைப் போல் இனிக்க இனிக்க பேசிய அதே காதலி தான் மனைவியானதற்கு பிறகு பிடிக்காதவளாக மாறுவது என்பது முற்றிலும் முரண்பாடான கருத்து.திருமணத்திற்கு பிறகு மாறியிருப்பது அவர்கள் மனம் தானே தவிர மற்றபடி அதே நபர்கள் தான் என்பது தான் உண்மை.
மேலும் மனைவியோ கணவனோ அவர்கள் செய்யும் செயல்கள் பிடித்திராவிட்டால் அதை வெளிப்படையாக பேசி முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் இல்லாவிடில் அதுவே வெறுப்பாக மாறி உறவையே அறுத்துவிடும்,அதாவது "வேண்டா மனைவி கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்" என்பதைப் போல் ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பு என்று வந்து விட்டால் இதுப் போன்ற ஒதுக்குதல்களும் கூடவெ வந்து விடும் ஆகவே தம்பதியர் அதற்கு இடமே தரக்கூடாது,வாழ்க்கையில் வெறுப்பை அணுகவே விடக் கூடாது.
முக்கியமாக தாழ்வு மனப்பான்மை இல்லாவிட்டாலே அங்கு நீயா?நானாவிற்கு இடமில்லாமல் போய்விடும்,பல சந்தர்பங்களில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு யார் முதலில் பேசுவது என்பதிலேயே காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள். யார் பேசினால் என்ன? பிரச்னைக்கு ஒரு முடிவு ஏற்படவேண்டும் என்பது தானே முக்கியம்?
குடும்ப நலம்
கணவன் மனைவிக்குள் சண்டையே வராது என்பது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது என்பதை நமது சூப்பர் ஸ்டார் ஒரு திருமண நிகழ்ச்சியில் கூறியிருப்பார் "அதாவது தம்பதியர் யாராவது நாங்கள் சண்டையே போட்டுக் கொள்வதில்லை எங்களுக்குள் எந்த பிரச்சனையும் வராது என்று கூறினால் அது சுத்த பொய் என்றார்".ஆக தம்பதியர்களுக்கு மனஸ்தாபங்கள் வருவதும் அதனால் சண்டைப் போட்டுக் கொள்வதும் தவறில்லை ஆனால் அதற்காக திருமண பந்தத்தையே முறித்துக் கொள்வது தான் தவறு.
பிரச்சனை இல்லாத வாழ்க்கையே கிடையாது முக்கியமாக குடும்ப வாழ்க்கையில் அவ்வாறு வந்து விட்ட பிரச்சனையை சரிசெய்வதில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டுமே தவிர அந்த நேரம் பார்த்து ஒருவரை ஒருவர் தாக்கி பேசும் போது தான் பிரச்சனையே அதிகரிக்கும்.அவ்வாறு பிரச்சனையை மட்டும் அதைக் கலைவதைப் பற்றி மட்டும் பேசாமல் இவர்கள் சொந்தப் பிரச்சனையை பேசிக்கொண்டிருபார்கள்,அதனால் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் அவ்வாறு எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வைக் காண முடியாமல் பின்பு வேறு வழியறியாமல் அதிலிருந்து தப்பிக்க விவாகரத்தை தேடிவிடுகின்றார்கள்.அது தான் நிரந்தர தீர்வு என்றும் அவர்களாகவே முடிவுக்கும் வந்து விடுகின்றார்கள்.
ஒரு காலத்தில் மனதை கொள்ளையடித்த அதே காதலன் தான் திருமணத்திற்கு பிறகு கசந்துவிடுகின்றான்,அதைப் போல் இனிக்க இனிக்க பேசிய அதே காதலி தான் மனைவியானதற்கு பிறகு பிடிக்காதவளாக மாறுவது என்பது முற்றிலும் முரண்பாடான கருத்து.திருமணத்திற்கு பிறகு மாறியிருப்பது அவர்கள் மனம் தானே தவிர மற்றபடி அதே நபர்கள் தான் என்பது தான் உண்மை.
மேலும் மனைவியோ கணவனோ அவர்கள் செய்யும் செயல்கள் பிடித்திராவிட்டால் அதை வெளிப்படையாக பேசி முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் இல்லாவிடில் அதுவே வெறுப்பாக மாறி உறவையே அறுத்துவிடும்,அதாவது "வேண்டா மனைவி கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்" என்பதைப் போல் ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பு என்று வந்து விட்டால் இதுப் போன்ற ஒதுக்குதல்களும் கூடவெ வந்து விடும் ஆகவே தம்பதியர் அதற்கு இடமே தரக்கூடாது,வாழ்க்கையில் வெறுப்பை அணுகவே விடக் கூடாது.
முக்கியமாக தாழ்வு மனப்பான்மை இல்லாவிட்டாலே அங்கு நீயா?நானாவிற்கு இடமில்லாமல் போய்விடும்,பல சந்தர்பங்களில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு யார் முதலில் பேசுவது என்பதிலேயே காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள். யார் பேசினால் என்ன? பிரச்னைக்கு ஒரு முடிவு ஏற்படவேண்டும் என்பது தானே முக்கியம்?
குடும்ப நலம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வேண்டா மனைவி கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
குடும்பத்தை நிம்மதியான முறையில் கொண்டு செல்ல உதவும் பகிர்வு
Re: வேண்டா மனைவி கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
அவசியமான பதிவு நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
» "குற்றம் "
» உடலில் வெயில் பட்டால் புற்றுநோய் வராது
» ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
» சிறு தூசி பட்டால் கலங்கும் கண்ணில் மேற்கொள்ளும் சிகிச்சை.... (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை)
» "குற்றம் "
» உடலில் வெயில் பட்டால் புற்றுநோய் வராது
» ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
» சிறு தூசி பட்டால் கலங்கும் கண்ணில் மேற்கொள்ளும் சிகிச்சை.... (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|