Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனஅமைதி தரும் உணவுகள்
Page 1 of 1 • Share
மனஅமைதி தரும் உணவுகள்
மனஅமைதி தரும் உணவுகள்
ஃபின்லாந்தில் உள்ள டாம்ப்பெரி பல்கலைக்கழகம் உடல்வலிகளையும் மனக்கவலையுடன் சேர்த்து அகற்றும் அபூர்வ உணவுகள் என இந்த உணவுகளைக் குறிக்கிறது.
அந்த உன்னத உணவுகள்:-
1. கம்பு
2. கேழ்வரகு
3. பால் அல்லது தயிர்
4. வள்ளிக்கிழங்கு
5. முந்திரி
நம்முடைய மூளையில் செரோட்டனின் என்ற இரசாயனப் பொருள் தங்குதடையின்றி சுரந்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை, மகிழ்ச்சியான மனநிலை முதலியன நீடிக்கும். இந்த செரோட்டனின் மூளையில் தயாரிக்க நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் போதுமான அளவு இருந்தால்தான் முடியும்.
ஆகவே, கேழ்வரகு ரொட்டி, கேழ்வரகு, கஞ்சியும் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். சீசனின் போது வள்ளிக்கிழங்குகளையும் அவித்துச் சாப்பிடலாம். பகல் உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் இரண்டு பிரட் துண்டுகளுடன் ஒரு கப் பழச்சாறு அருந்தினாலும் மகிழ்ச்சியான மனநிலை நீடிக்கும் தினமும் ஒருவேளையாவது பழச்சாறு அருந்துவதும் மிக முக்கியம்.
மூளையில் செரோட்டனின் போதுமான அளவு இருக்கும் போது "கவலைப்படாதே", எல்லாம் நல்லபடியாக முடியும்", திடீரென்று கோபபப்பட்டு யாருடனும் வலுச்சண்டைக்கு போகாதே", மனஇறுக்கம் இல்லாமல் வாழ்" போன்ற சிந்தனைகளை எழுப்பி நம்மை கட்டுப்படுத்தி வழி நடத்துகிறதாம். அதே நேரத்தில் செரோட்டனின் அளவு மூளையில் குறைவாக இருந்தவர்களிடம் உடனுக்குடன் சண்டை போடும் குணம், மன அழுத்தம், வலுச்சண்டைக்குப் போய் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் குணமும் இருந்தது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தூக்கமின்மையுடன் உணர்ச்சிகளுக்கு உடனுக்குடன் அடிமைப்படும் குணமும் இருப்பவர்கள் மேற்கண்ட ஐந்து உணவுகளையும் தினமும் தவறாமல் சேர்ப்பது நல்லது. இதனால் மனம் பண்பட்டு மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ ஆரம்பிப்பார்கள். இரவில் நன்கு தூங்குவார்கள். இதனால் முதுமையிலும் இளமையான தோற்றத்தையும் பெறுவார்கள்.
தமிழ் கூடல்
ஃபின்லாந்தில் உள்ள டாம்ப்பெரி பல்கலைக்கழகம் உடல்வலிகளையும் மனக்கவலையுடன் சேர்த்து அகற்றும் அபூர்வ உணவுகள் என இந்த உணவுகளைக் குறிக்கிறது.
அந்த உன்னத உணவுகள்:-
1. கம்பு
2. கேழ்வரகு
3. பால் அல்லது தயிர்
4. வள்ளிக்கிழங்கு
5. முந்திரி
நம்முடைய மூளையில் செரோட்டனின் என்ற இரசாயனப் பொருள் தங்குதடையின்றி சுரந்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை, மகிழ்ச்சியான மனநிலை முதலியன நீடிக்கும். இந்த செரோட்டனின் மூளையில் தயாரிக்க நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் போதுமான அளவு இருந்தால்தான் முடியும்.
ஆகவே, கேழ்வரகு ரொட்டி, கேழ்வரகு, கஞ்சியும் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். சீசனின் போது வள்ளிக்கிழங்குகளையும் அவித்துச் சாப்பிடலாம். பகல் உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் இரண்டு பிரட் துண்டுகளுடன் ஒரு கப் பழச்சாறு அருந்தினாலும் மகிழ்ச்சியான மனநிலை நீடிக்கும் தினமும் ஒருவேளையாவது பழச்சாறு அருந்துவதும் மிக முக்கியம்.
மூளையில் செரோட்டனின் போதுமான அளவு இருக்கும் போது "கவலைப்படாதே", எல்லாம் நல்லபடியாக முடியும்", திடீரென்று கோபபப்பட்டு யாருடனும் வலுச்சண்டைக்கு போகாதே", மனஇறுக்கம் இல்லாமல் வாழ்" போன்ற சிந்தனைகளை எழுப்பி நம்மை கட்டுப்படுத்தி வழி நடத்துகிறதாம். அதே நேரத்தில் செரோட்டனின் அளவு மூளையில் குறைவாக இருந்தவர்களிடம் உடனுக்குடன் சண்டை போடும் குணம், மன அழுத்தம், வலுச்சண்டைக்குப் போய் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் குணமும் இருந்தது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தூக்கமின்மையுடன் உணர்ச்சிகளுக்கு உடனுக்குடன் அடிமைப்படும் குணமும் இருப்பவர்கள் மேற்கண்ட ஐந்து உணவுகளையும் தினமும் தவறாமல் சேர்ப்பது நல்லது. இதனால் மனம் பண்பட்டு மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ ஆரம்பிப்பார்கள். இரவில் நன்கு தூங்குவார்கள். இதனால் முதுமையிலும் இளமையான தோற்றத்தையும் பெறுவார்கள்.
தமிழ் கூடல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனஅமைதி தரும் உணவுகள்
புதிய தகவல்,பகிர்வுக்கு நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மனஅமைதி தரும் உணவுகள்....
» ஆரோக்கியம் தரும் 10 உணவுகள்
» அழகு தரும் 30 உணவுகள்!......
» புத்துணர்வு தரும் உணவுகள்
» ஆரோக்கியம் தரும் உணவுகள்
» ஆரோக்கியம் தரும் 10 உணவுகள்
» அழகு தரும் 30 உணவுகள்!......
» புத்துணர்வு தரும் உணவுகள்
» ஆரோக்கியம் தரும் உணவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|