தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம்

View previous topic View next topic Go down

குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம் Empty குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம்

Post by முழுமுதலோன் Sat Jun 08, 2013 4:47 pm

குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம்

வெற்றிகரமான தாம்பத்தியத்தை ஏற்படுத்த ஏற்ற யோகாசனங்கள் இருக்கின்றன. அவற்றை கணவனும், மனைவியும் ஒருங்கே சென்று கற்றுக் கொள்வது நல்லது. யோகாசனம் மனிதன் தன்னை அறிந்து கொள்ளச் செய்யும் ஒப்பற்ற கலை. எந்த நோயும் தலைகாட்டாது எப்போதும் உற்சாகமாக இருக்கலாம். இளமையோடும், ஆரோக்கியத்தோடும், நீடுழி வாழலாம்! உரிய ஆசான் மூலமாகவே கற்றுக்கொள்ள வேண்டும்.

அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் யோகாசனம் பயில வேண்டும். வெறும் வயிற்றோடு இறுக்கமில்லாத ஆடை அணிந்து பயில வேண்டும். குறிப்பாக உறவுக்கு செல்லும் முன்னதாக ஆசனங்களை புரிந்து விட்டு உணவு சாப்பிட்ட பிறகு சற்று ஓய்வு எடுத்த பிறகு படுக்கை அறைக்கு செல்லலாம்.

அடிப்படை ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஆசனங்களிலேயே தாம்பத்திய சக்தியும் இருக்கிறது. ஆயினும் யோக சக்தியை அதிகமாக தூண்டுவதற்கு சில ஆசனங்கள் உள்ளன என்று சென்னை அரும்பாக்கம் ஜெய்நகரில் வசிக்கும் யோகாசன தம்பதிகளான கே.எஸ்.இளமதி -சிவகாமி விளக்குகிறார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம் Empty Re: குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம்

Post by முழுமுதலோன் Sat Jun 08, 2013 4:49 pm

உட்கார்ந்த நிலை:

பத்மாசனத்திலோ, வஜ்ராசனத்திலோ அமர்ந்து உடலை முன்பக்கமாக வளைத்து முகத்தை தரைக்கு அருகாமையில் கொண்டுச் சென்று நீண்ட சுவாசங்கள் எடுக்க வேண்டும்.


சர்வ அங்கப் பத்மாசனம்:
பத்மாசனத்தில் அமர்ந்தபடியே உடம்பை மேலே தூக்கி நிறுத்தி சுவாசிக்க வேண்டும்.

குப்த பத்மாசனம்:
பத்மாசனத்தில் அமர்ந்தபடி எழுந்து முன்பக்கமாகச் சாய்ந்து முழு உடலும் படுத்த நிலையில் தரையில் படிந்து இருக்க வேண்டும்.

சர்வ அங்க ஆசனம்:
மல்லாந்து படுத்த நிலையில் உடலை செங்குத்தாக உயர்த்தி, கைகளால் முதுகைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

உபவிஸ்த கோணாசனம்:
இரண்டு கால்களையும் முடிந்த மட்டும் அகலமாக விரித்து வைத்து குனிந்தபடி இருக்கால்களையும் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு சுவாசிக்க வேண்டும்.

தண்டாசனம்:
கால்களை ஒட்டி நீட்டி வைத்து கைகளை பக்கவாட்டில் தரையில் ஊன்றிக்கொள்ள வேண்டும். பிறகு வயிற்றுத் தசைகளை உள்ளும் புறமும் அசைத்து ஆழ்ந்த சுவாசங்களை எடுக்க வேண்டும்.

பத்த கோணாசனம்:
ஒருகாலை நீட்டியும் ஒருகாலை மடக்கியும் வைத்துக்கொண்டு நீட்டிய காலை குனிந்து இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு வயிற்றுத் தசைகளை உள்ளும்புறமும் அசைத்துச் சுவாசிக்க வேண்டும்.

பசானாசனம்:
இரண்டு உள்ளங் கால்களையும் ஒட்டினாற்போல வைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் கால்களைப் பற்றிக்கொண்டு குனியவேண்டும்.

நாபி ஆசனம்:
குப்புறப்படுத்துக் கொண்டு கைகால்களை உயரத் தூக்கிய படி முன்னும் பின்னும் உடலை அசைக்க வேண்டும்.

நின்ற நிலை உட்டானாசனம்:
நின்ற நிலையில் குனிந்து கைகளால் கால்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு சுவாசிக்கவும்.

பார்சுவ கோணாசனம்:
நின்ற நிலையில் ஒரு பக்கமாகச் சாய்ந்து இன்னொரு கையை தலையை ஒட்டி வைத்து சுவாசிக்கவும்.

மண்டியிட்ட நிலை வஜ்ராசனம்:
மண்டியிட்டமர்ந்து சுவாசிக்கவும்.

வியாக்கிராசனம்:
மண்டியிட்ட நிலையில் கைகளைத் தரையில் ஊன்றியபடி வலது காலையும், இடது கையையும் உயர்த்தி நிறுத்தி சுவாசிக்கவும். பிறகு கைகால்களை மாற்றி உயர்த்தி சுவாசிக்கவும். இந்த ஆசனம் இனவிருத்தி உறுப்புகளுக்கு அதிக ரத்த ஓட்டத்தை தரும். இது ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவை நீக்கும்.

சிரசாசனம்:
கைகளை தலைக்கு மேலே மலக்கி வைத்து கால்களை மேலே தூக்கி நிறுத்தி சுவாசிக்கவும்.

தனுர் ஆசனம்:
குப்புறப்படுத்த நிலையில் கைகளால் கால்களைப் பற்றிக் கொண்டு முன்னும் பின்னுமாகவும், பக்கவாட்டிலும் சாய்ந்து ஆடவேண்டும். இன விருத்தி உறுப்புகளை இந்த ஆசனம் பலப்படுத்தும்.

நவுக்காசனம்:
மல்லாந்து படுத்த நிலையில் கைகால்களை மேலே உயர்த்தி வைத்து படகுபோல நின்று சுவாசிக்கவும்.

புதிதாக மணவாழ்வில் அடி எடுத்து வைக்க இருக்கும் மணமக்கள் திருமணத்திற்கு முன்னதாகவே யோகாசனப் பயிற்சிகளை பெற வேண்டும் . நிச்சயதார்த்தம் முடிந்த உடனே இப்பயிற்சிகளை பெற்றால் அம்மணமக்களுக்கு திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம் Empty Re: குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 9:40 pm

தகவல்கள் சூப்பர் சூப்பர் சூப்பர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம் Empty Re: குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம்

Post by முரளிராஜா Sun Jun 09, 2013 10:12 am

பயனுள்ள தகவல்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம் Empty Re: குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum