Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாமுத்திரிகா லட்சணம் - தலை
Page 1 of 1 • Share
சாமுத்திரிகா லட்சணம் - தலை
ஒருவனுக்கு தலை உயர்ந்து இருக்குமானால், அவன் மிகுந்த செல்வ வளமும், தீர்க்காயுளும் கொண்டவனாய் இருப்பான்.
யானைத் தலையைப் போன்ற தலையைப் பெற்றிருந்தால், அந்த ஆண் மகன் மிகச் சிறந்த சிந்தனையாளனாகவும், பேரறிவாளனாகவும் இருப்பான்.
தலையமைப்பு, குடையைக் கவிழ்த்தால் போல அமைந்து இருக்குமானால் அவனுக்கு அரச போக வாழ்வு அல்லது உயரிய பதவி கிடைத்து வளமுடன் வாழ்வான்.
வட்டமான தலையமைப்பு இருந்தால், கால்நடைகளால் அவனுக்கு செல்வச் செழிப்பும், வளமான வாழ்க்கையும் அமைந்திடும்.
தலையில், நரம்புகள் புடைத்து இருக்குமானால், அந்த ஆண் மகன் பெரும்பாலும் தரித்திரம் பீடித்த வாழ்க்கையே வாழ நேர்ந்திடும். எடுத்த காரியங்கள் யாவும் தோல்வியில் முடிந்து சொல்லொண்ணா தொல்லைகளை உண்டாக்கும்.
தட்டையான தலையமைப்பை ஒருவன் கொண்டிருந்தால், இளம்பிராயத்திலேயே தாய் தந்தையரை இழந்திடும் நிலை ஏற்படும். அடுத்தவர் தயவில் வாழ்ந்திடும் நிலை உண்டாகும்.
இரட்டைத் தலை போன்று இருந்தால், குரூர மனம் கொண்டவனாய் இருப்பான். ஏழ்மையான வாழ்க்கையே அவன் வாழ நேரிடும்.
தலையின் பின்புறம் மட்டும் புடைப்புடன் இருக்குமானால், அந்த ஆணுக்கு நினைவாற்றல் மிகுந்து இருக்கும்.
பின்பகுதி உருண்டும், முன்புறம் தாழ்ந்தும் இருக்குமானால், அவனுக்கு மந்த புத்தியே இருக்கும்.
முன்பகுதி மட்டும் நீண்டு , சற்று வேறுபட்ட தலையமைப்பைக் கொண்டவனாய் இருந்தால், அவன் தீய நடத்தை உடையவனாய் இருப்பான்.
உடலுக்கு தக்க, அளவான தலையமைப்பைக் கொண்டவனாக இருந்தால், மிகுந்த அறிவுடையவனாக இருப்பான். இருபுறமும் புடைத்து, உருண்டை வடிவுடைய தலையமைப்பைக் கொண்டிருந்தால் அவன் வெகு பலசாலியாக திகழ்வான்.
ஆமையைப் போன்ற தலையமைப்பைக் கொண்டிருந்தால் அரசனாகவோ, அரசனுக்கு நிகரான பதவியை உடையவனாகவோ இருப்பான்.
யானைத் தலையைப் போன்ற தலையைப் பெற்றிருந்தால், அந்த ஆண் மகன் மிகச் சிறந்த சிந்தனையாளனாகவும், பேரறிவாளனாகவும் இருப்பான்.
தலையமைப்பு, குடையைக் கவிழ்த்தால் போல அமைந்து இருக்குமானால் அவனுக்கு அரச போக வாழ்வு அல்லது உயரிய பதவி கிடைத்து வளமுடன் வாழ்வான்.
வட்டமான தலையமைப்பு இருந்தால், கால்நடைகளால் அவனுக்கு செல்வச் செழிப்பும், வளமான வாழ்க்கையும் அமைந்திடும்.
தலையில், நரம்புகள் புடைத்து இருக்குமானால், அந்த ஆண் மகன் பெரும்பாலும் தரித்திரம் பீடித்த வாழ்க்கையே வாழ நேர்ந்திடும். எடுத்த காரியங்கள் யாவும் தோல்வியில் முடிந்து சொல்லொண்ணா தொல்லைகளை உண்டாக்கும்.
தட்டையான தலையமைப்பை ஒருவன் கொண்டிருந்தால், இளம்பிராயத்திலேயே தாய் தந்தையரை இழந்திடும் நிலை ஏற்படும். அடுத்தவர் தயவில் வாழ்ந்திடும் நிலை உண்டாகும்.
இரட்டைத் தலை போன்று இருந்தால், குரூர மனம் கொண்டவனாய் இருப்பான். ஏழ்மையான வாழ்க்கையே அவன் வாழ நேரிடும்.
தலையின் பின்புறம் மட்டும் புடைப்புடன் இருக்குமானால், அந்த ஆணுக்கு நினைவாற்றல் மிகுந்து இருக்கும்.
பின்பகுதி உருண்டும், முன்புறம் தாழ்ந்தும் இருக்குமானால், அவனுக்கு மந்த புத்தியே இருக்கும்.
முன்பகுதி மட்டும் நீண்டு , சற்று வேறுபட்ட தலையமைப்பைக் கொண்டவனாய் இருந்தால், அவன் தீய நடத்தை உடையவனாய் இருப்பான்.
உடலுக்கு தக்க, அளவான தலையமைப்பைக் கொண்டவனாக இருந்தால், மிகுந்த அறிவுடையவனாக இருப்பான். இருபுறமும் புடைத்து, உருண்டை வடிவுடைய தலையமைப்பைக் கொண்டிருந்தால் அவன் வெகு பலசாலியாக திகழ்வான்.
ஆமையைப் போன்ற தலையமைப்பைக் கொண்டிருந்தால் அரசனாகவோ, அரசனுக்கு நிகரான பதவியை உடையவனாகவோ இருப்பான்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|