Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி
Page 1 of 1 • Share
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி
தலைமுடியினுடைய மயிர்க்கால்கள், ஒன்றுக்கு ஒன்றென முளைத்து, வளப்பைமாகவும், கருமையான நிறம் கொண்டதாயும், முடியின் நுனிப்பகுதி பிளவு படாமலும், மிருதுவாகவும் இருந்தால், அவனுக்கு அரசபோக வாழ்க்கை அமைவதோடு, எப்போதும் அனைத்து சுகபோகங்களையும் அனுபவிப்பவனாகவும் வாழ்வான்.
மயிர்க்கால் ஒன்றுக்கு இருமுடிகள் என முளைத்திருக்குமானால், செல்வச் செழிப்புடன் கூடிய வாழ்க்கையை மேற்கொள்வான். இதுவே துளை ஒன்றுக்கு மூன்று வீதம் முளைத்து இருந்தால், தரித்திரனாவான். நான்கு முடிகள் வீதம் முளைத்து இருக்குமானால், எந்நேரமும் துக்கம் கொண்டவனாய் இருப்பான்.
சம அளவில் இல்லாமல், ஒரே துளையில், பாலா முடிகள் முளைத்து, தடித்து, நுனிப்பகுதிகள் பிளவுபட்டு பளபளப்பு இல்லாமல், சுருண்டு இருந்தால், அவன் வாழ்க்கை தரித்திரத்துடன் கூடிய வாழ்க்கையாக அமைந்திடும்.
முடிகள் வெகு நெருக்கமாகவும், இலேசாகவும் இருக்குமானால் பலசாலியாகத் திகழ்வான்.
அடர்த்தியான, கருப்பு நிறத்தையும், சுருட்டை முடியையும் கொண்டவனின் உடல், எப்போதும் சூடாக இருக்கும். இத்தகைய சரீர அமைப்பின் காரணமாக, அவனுக்கு காம இச்சை மிகுந்து இருக்கும். இருந்த போதிலும், வெகு சாமர்த்தியமாக, எப்பிரச்சனையையும் தீர்க்க வல்லவனாக திகழ்வான். நுண்கலையில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, நேர்மையான குணமுடையவனாகவும் திகழ்வான்.
விறைப்புடன் கூடிய, படியாத தலைமுடியைக் கொண்டவனுக்கு, மென்மையான இதயம் இருக்கும். எதைக் கண்டாலும் பயந்து நடுங்கிடும் சுபாவம் கொண்டவனாய் இருப்பான்.
கெட்டியாகவும் இல்லாமல், லேசாகவும் இல்லாமல், மத்திய தரமான தலைமுடியை உடையவன், தன்னடக்கத்துடன், ஒழுக்க சீலனாக இருப்பான்.
சரீரம் முழுமையும், முடிகள் அடர்ந்து காணப்படுமானால், அவன் வீரமிக்கவனகவும், புணர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவனாயும் இருப்பான். எதனையும் சந்திக்க இயலும் என்ற தன்னம்பிக்கை கொண்டவனாய், எச் செயலிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவான். அதிகமான தலைமுடி இருந்தால் சின்ன விஷயத்திற்குக் கூட கோபங்கொள்ளும் இயல்பினை உடையவனாக இருப்பான். இதனால் வாழ்க்கையில் எதனையும் அவனால் சாதிக்க இயலாது.
மயிர்க்கால் ஒன்றுக்கு இருமுடிகள் என முளைத்திருக்குமானால், செல்வச் செழிப்புடன் கூடிய வாழ்க்கையை மேற்கொள்வான். இதுவே துளை ஒன்றுக்கு மூன்று வீதம் முளைத்து இருந்தால், தரித்திரனாவான். நான்கு முடிகள் வீதம் முளைத்து இருக்குமானால், எந்நேரமும் துக்கம் கொண்டவனாய் இருப்பான்.
சம அளவில் இல்லாமல், ஒரே துளையில், பாலா முடிகள் முளைத்து, தடித்து, நுனிப்பகுதிகள் பிளவுபட்டு பளபளப்பு இல்லாமல், சுருண்டு இருந்தால், அவன் வாழ்க்கை தரித்திரத்துடன் கூடிய வாழ்க்கையாக அமைந்திடும்.
முடிகள் வெகு நெருக்கமாகவும், இலேசாகவும் இருக்குமானால் பலசாலியாகத் திகழ்வான்.
அடர்த்தியான, கருப்பு நிறத்தையும், சுருட்டை முடியையும் கொண்டவனின் உடல், எப்போதும் சூடாக இருக்கும். இத்தகைய சரீர அமைப்பின் காரணமாக, அவனுக்கு காம இச்சை மிகுந்து இருக்கும். இருந்த போதிலும், வெகு சாமர்த்தியமாக, எப்பிரச்சனையையும் தீர்க்க வல்லவனாக திகழ்வான். நுண்கலையில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, நேர்மையான குணமுடையவனாகவும் திகழ்வான்.
விறைப்புடன் கூடிய, படியாத தலைமுடியைக் கொண்டவனுக்கு, மென்மையான இதயம் இருக்கும். எதைக் கண்டாலும் பயந்து நடுங்கிடும் சுபாவம் கொண்டவனாய் இருப்பான்.
கெட்டியாகவும் இல்லாமல், லேசாகவும் இல்லாமல், மத்திய தரமான தலைமுடியை உடையவன், தன்னடக்கத்துடன், ஒழுக்க சீலனாக இருப்பான்.
சரீரம் முழுமையும், முடிகள் அடர்ந்து காணப்படுமானால், அவன் வீரமிக்கவனகவும், புணர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவனாயும் இருப்பான். எதனையும் சந்திக்க இயலும் என்ற தன்னம்பிக்கை கொண்டவனாய், எச் செயலிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவான். அதிகமான தலைமுடி இருந்தால் சின்ன விஷயத்திற்குக் கூட கோபங்கொள்ளும் இயல்பினை உடையவனாக இருப்பான். இதனால் வாழ்க்கையில் எதனையும் அவனால் சாதிக்க இயலாது.
Similar topics
» சாமுத்திரிகா லட்சணம் - தலை
» சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
» தலைமுடி உதிர்தல்
» தலைமுடி வறண்டுபோனால் ?
» தலைமுடி பராமரிக்கும் முறை
» சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
» தலைமுடி உதிர்தல்
» தலைமுடி வறண்டுபோனால் ?
» தலைமுடி பராமரிக்கும் முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|