Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அட அப்படியா!
Page 1 of 1 • Share
அட அப்படியா!
• ஜனவரி முதல் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடும் நாடு சூடான்.
• காற்று மண்டலம் என்பது பூமிக்கு 990 கிலோமீட்டர் உயரம் வரை உள்ளது.
• பூமி சுழல்வதால்தான் காற்று
வீசுகிறது.
• இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள்களை ஏற்றுமதி செய்ய
ஆண்டுதோறும் 1.4 லட்சம்
மரங்கள் வெட்டப்படுகின்றன.
• தனது நாட்டு தேசியக்கொடியில் கோவிலைக் கொண்டுள்ள நாடு கம்போடியா (அங்கோர் வாட் கோவில் கொடியில் உள்ளது.)
• குறட்டையும் கனவும் ஒரே
நேரத்தில் வராது.
• ஆஸ்திரேலிய தேனீக்களுக்கு கொடுக்கு கிடையாது.
• காற்று மண்டலம் என்பது பூமிக்கு 990 கிலோமீட்டர் உயரம் வரை உள்ளது.
• பூமி சுழல்வதால்தான் காற்று
வீசுகிறது.
• இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள்களை ஏற்றுமதி செய்ய
ஆண்டுதோறும் 1.4 லட்சம்
மரங்கள் வெட்டப்படுகின்றன.
• தனது நாட்டு தேசியக்கொடியில் கோவிலைக் கொண்டுள்ள நாடு கம்போடியா (அங்கோர் வாட் கோவில் கொடியில் உள்ளது.)
• குறட்டையும் கனவும் ஒரே
நேரத்தில் வராது.
• ஆஸ்திரேலிய தேனீக்களுக்கு கொடுக்கு கிடையாது.
Re: அட அப்படியா!
கோப்ரா கோல்டு-13
ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டு வீரர்களுடன் பயிற்சி பெறுகிற மாதிரி மற்ற நாட்டு ராணுவ வீரர்களுடனும் கூட்டுப் பயிற்சி நடத்துவார்கள். அதைப்போல அண்மையில் தாய்லாந்து நாட்டில் கூட்டுப்பயிற்சி நடந்தது. அதன் பெயர்தான் "கோப்ரா- கோல்டு -13' இதில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். இதில் 1300 வீரர்கள், வீராங்கனைகள் இருந்தனர்.
உடல்வலிமை தவிர, மன வலிமைக்கும் பயிற்சி அளித்தனர். ராணுவ வீரர்கள் அடர்ந்த காடுகளில் போகும்போது எதிர்ப்படும் கொடிய விஷப்பாம்புகளைப் பிடித்து, அவற்றின் ரத்தத்தைக் குடிப்பதும் ஒரு பயிற்சி. சென்ற முறை விஷமுள்ள தேள்களைப் பிடித்து உண்ண பயிற்சி அளிக்கப்பட்டது.
ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டு வீரர்களுடன் பயிற்சி பெறுகிற மாதிரி மற்ற நாட்டு ராணுவ வீரர்களுடனும் கூட்டுப் பயிற்சி நடத்துவார்கள். அதைப்போல அண்மையில் தாய்லாந்து நாட்டில் கூட்டுப்பயிற்சி நடந்தது. அதன் பெயர்தான் "கோப்ரா- கோல்டு -13' இதில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். இதில் 1300 வீரர்கள், வீராங்கனைகள் இருந்தனர்.
உடல்வலிமை தவிர, மன வலிமைக்கும் பயிற்சி அளித்தனர். ராணுவ வீரர்கள் அடர்ந்த காடுகளில் போகும்போது எதிர்ப்படும் கொடிய விஷப்பாம்புகளைப் பிடித்து, அவற்றின் ரத்தத்தைக் குடிப்பதும் ஒரு பயிற்சி. சென்ற முறை விஷமுள்ள தேள்களைப் பிடித்து உண்ண பயிற்சி அளிக்கப்பட்டது.
Re: அட அப்படியா!
எதற்கு எதை சாப்பிடலாம்?
• சர்க்கரை வியாதி- அவரைக்காய், சோளப் பொறி
• வயிற்றுப்போக்கு- இளநீர்
• பல் சம்பந்தப்பட்ட நோய்-
ஆப்பிள்
• மூட்டு வலி- அமுக்குரா கிழங்கு
• ஆஸ்துமா- சுண்டைக்காய்
• வாயு- பூண்டு
• சீதபேதி- மாதுளம்பழம்
• ஜீரணம்- தண்ணீர்
• சர்க்கரை வியாதி- அவரைக்காய், சோளப் பொறி
• வயிற்றுப்போக்கு- இளநீர்
• பல் சம்பந்தப்பட்ட நோய்-
ஆப்பிள்
• மூட்டு வலி- அமுக்குரா கிழங்கு
• ஆஸ்துமா- சுண்டைக்காய்
• வாயு- பூண்டு
• சீதபேதி- மாதுளம்பழம்
• ஜீரணம்- தண்ணீர்
Re: அட அப்படியா!
உங்களுக்குத் தெரியுமா?
1833-ம் ஆண்டு வரை ‘நஇஐஉசபஐநப' என்ற வார்த்தையே நடைமுறையில் கிடையாது. அதற்கு முன் விஞ்ஞானிகள், "சஅபமதஅக டஏஐகஞநஞடஏஉதந' (இயற்கை தத்துவஞானிகள்) என்றே அழைக்கப்
பட்டனர்.
பட்டினி கிடக்கும் சிங்கம்
பெண் சிங்கங்கள் வேட்டையாடிய இரையை ஆண் சிங்கங்கள்தான் முதலில் உண்ணும். மீதி இருந்தால் பெண் சிங்கங்கள் உண்ணும். இல்லாவிட்டால் பட்டினிதான். இவற்றுடன் குட்டிகளும் சேர்ந்து பட்டினி கிடக்கும். எனவேதான், சம பங்குக்கு மீறிய பெரிய பங்கினை "லயன்ஸ் ஷேர்' என்கிறார்கள்.
சொற்பொழிவாற்றுப்படை
அன்றாடம் பேச்சுவழக்கில் இப்போதும் வழங்கும் "சொற்பொழிவு' என்னும் அழகான தமிழ்ச்சொல்லை உருவாக்கியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழறிஞர் பால்வண்ண முதலியார். எப்படி மேடையில் பேசுவது என்பது பற்றி "சொற்பொழிவாற்றுப்படை' என்னும் சிறந்த நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.
1833-ம் ஆண்டு வரை ‘நஇஐஉசபஐநப' என்ற வார்த்தையே நடைமுறையில் கிடையாது. அதற்கு முன் விஞ்ஞானிகள், "சஅபமதஅக டஏஐகஞநஞடஏஉதந' (இயற்கை தத்துவஞானிகள்) என்றே அழைக்கப்
பட்டனர்.
பட்டினி கிடக்கும் சிங்கம்
பெண் சிங்கங்கள் வேட்டையாடிய இரையை ஆண் சிங்கங்கள்தான் முதலில் உண்ணும். மீதி இருந்தால் பெண் சிங்கங்கள் உண்ணும். இல்லாவிட்டால் பட்டினிதான். இவற்றுடன் குட்டிகளும் சேர்ந்து பட்டினி கிடக்கும். எனவேதான், சம பங்குக்கு மீறிய பெரிய பங்கினை "லயன்ஸ் ஷேர்' என்கிறார்கள்.
சொற்பொழிவாற்றுப்படை
அன்றாடம் பேச்சுவழக்கில் இப்போதும் வழங்கும் "சொற்பொழிவு' என்னும் அழகான தமிழ்ச்சொல்லை உருவாக்கியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழறிஞர் பால்வண்ண முதலியார். எப்படி மேடையில் பேசுவது என்பது பற்றி "சொற்பொழிவாற்றுப்படை' என்னும் சிறந்த நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.
Re: அட அப்படியா!
கப்பலில் செல்லும் ரயில்!
சீனாவில் கடல் நீரால் பிரிக்கப்பட்டுள்ள குவாங்டாங், ஹைனான் ஆகிய மாகாணங்களை இணைக்கும் ரயில் பதை 345 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
இந்த ரயில் பாதை மூன்று பிரிவுகளைக் கொண்டது. ரயில் பாதையின் இரண்டு பிரிவுகள் குவாங்டாங், ஹைனான் மாநிலங்களில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரு நிலப் பகுதிகளையும் கியாங்ஷோ என்ற நீர்சந்தி பிரிக்கிறது. அதாவது இந்த இரண்டு மாநிலங்களுக்கிடையே நீர்ப்பரப்பு இருக்கிறது.
முதலில் நிலத்தில் பயணம் செய்யும் ரயில் இந்த நீர்சந்திக்கு வந்தவுடன் நிற்கும். அங்கிருந்து இந்த ரயில் ஒரு கப்பலில் பயணம் செய்கிறது. அந்தக் கப்பல் 164 மீட்டர் நீளமும் 22 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தக் கப்பலில் ரயிலை நிறுத்துவதற்காக பிரத்யேகமான இருப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரயில் இந்த இருப்புப் பாதையில் ஏறியவுடன் கப்பல் புறப்படும். இது 24 "கடல் மைல்' தூரத்தில் உள்ள மற்றொரு கரைக்கு வந்து சேரும். அங்குள்ள தரை இருப்புப்பாதையுடன் கப்பலில் உள்ள இருப்புப் பாதை மிகுந்த கவனத்துடன் துல்லியமாக இணைக்கப்படும். பின்னர் அந்த ரயில் கப்பலிலிருந்து வெளிவந்து, நிலத்திலுள்ள இருப்புப் பாதையில் பயணித்து தனது சேருமிடமான ஹைனான் மாகாணத்தைச் சென்றடையும்.
இந்த அதிசய ரயில் போக்குவரத்து 2004-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இன்றுவரை தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.
-ஆர்.மகாராஜன், பெரியமுத்தூர்.
சீனாவில் கடல் நீரால் பிரிக்கப்பட்டுள்ள குவாங்டாங், ஹைனான் ஆகிய மாகாணங்களை இணைக்கும் ரயில் பதை 345 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
இந்த ரயில் பாதை மூன்று பிரிவுகளைக் கொண்டது. ரயில் பாதையின் இரண்டு பிரிவுகள் குவாங்டாங், ஹைனான் மாநிலங்களில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரு நிலப் பகுதிகளையும் கியாங்ஷோ என்ற நீர்சந்தி பிரிக்கிறது. அதாவது இந்த இரண்டு மாநிலங்களுக்கிடையே நீர்ப்பரப்பு இருக்கிறது.
முதலில் நிலத்தில் பயணம் செய்யும் ரயில் இந்த நீர்சந்திக்கு வந்தவுடன் நிற்கும். அங்கிருந்து இந்த ரயில் ஒரு கப்பலில் பயணம் செய்கிறது. அந்தக் கப்பல் 164 மீட்டர் நீளமும் 22 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தக் கப்பலில் ரயிலை நிறுத்துவதற்காக பிரத்யேகமான இருப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரயில் இந்த இருப்புப் பாதையில் ஏறியவுடன் கப்பல் புறப்படும். இது 24 "கடல் மைல்' தூரத்தில் உள்ள மற்றொரு கரைக்கு வந்து சேரும். அங்குள்ள தரை இருப்புப்பாதையுடன் கப்பலில் உள்ள இருப்புப் பாதை மிகுந்த கவனத்துடன் துல்லியமாக இணைக்கப்படும். பின்னர் அந்த ரயில் கப்பலிலிருந்து வெளிவந்து, நிலத்திலுள்ள இருப்புப் பாதையில் பயணித்து தனது சேருமிடமான ஹைனான் மாகாணத்தைச் சென்றடையும்.
இந்த அதிசய ரயில் போக்குவரத்து 2004-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இன்றுவரை தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.
-ஆர்.மகாராஜன், பெரியமுத்தூர்.
Re: அட அப்படியா!
வாவ் சூப்பர்
கப்பலில் செல்லும் ரயில் ரொம்ப அழகா இருக்கே ஒரு நாள் போகனும்
கப்பலில் செல்லும் ரயில் ரொம்ப அழகா இருக்கே ஒரு நாள் போகனும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|