Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒற்றை காலுடன் உயரமான சிகரத்தை தொட்ட வீராங்கனை!
Page 1 of 1 • Share
ஒற்றை காலுடன் உயரமான சிகரத்தை தொட்ட வீராங்கனை!
தன்னம்பிக்கை பதிவு:
கடந்த, 2011ம் ஆண்டு, ஏப்ரல், 12ம் தேதி, உத்தர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து, டில்லி செல்லும், "பத்மாவதி எக்ஸ்பிரஸ்' ரயிலில், பயணம் செய்தார், தேசிய அளவில், வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற, அருணிமா சின்கா, 25.
அப்போது, அவர் இருந்த பெட்டியில் நுழைந்த கொள்ளையர்கள், பயணிகளைத் தாக்கி, பணம், நகையைப் பறித்தனர். இதைப் பார்த்த அருணிமா, கொள்ளையர்களை விரட்டினார். எனினும், அதிக எண்ணிக்கையில் இருந்த கொள்ளையர்களை, அவரால் விரட்ட முடியவில்லை.அவர்களிடம் சிக்கிய அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கிய கொள்ளையர்கள், ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசினர். அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்த அந்தப் பெண் மீது, ரயில் ஏறியது. இறந்தே விட்டார் என, பலரும் எதிர்பார்த்த நிலையில், வலது காலை மட்டும் இழந்தார்.
ஓராண்டு சிகிச்சை பெற்ற அந்தப் பெண், காலை இழந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை. கொஞ்சமாக தொங்கிக் கொண்டிருந்த வலது காலில், செயற்கை காலை பொருத்தி, இமயமலை மீது ஏறும் பயிற்சி பெற்றார். அதில் அவர் தேர்ச்சி பெறவே, கடந்த ஏப்ரலில், "உலகின் மிகப் பெரிய சிகரம்' எவரெஸ்ட் மீது ஏறி, சாதனை படைத்தார்.இதன் மூலம், ஒரு காலை இழந்த, எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை அருணிமா பெற்றார். பனி சூழ்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதும், தன் முதுகுப் பையில் இருந்து, இரண்டு திரிசூலங்களை எடுத்து, தரையில் நட்டு வைத்தார்; அருகிலேயே, சுவாமி விவேகானந்தரின் படத்தையும் வைத்தார்; சிவபெருமானின் புகழ் பாடும், பாடல்களைப் பாடினார்.
ஒற்றைக் காலுடன் தன்னை உலகின் மிக உயரமான சிகரத்தை ஏற வைத்த, இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.அதற்குப் பிறகு, உலகப் புகழ் பெற்ற அருணிமாவுக்கு, பணம், புகழ் குவியத் துவங்கியுள்ளது. கிடைத்த பணத்தைக் கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு, விளையாட்டுப் பயிற்சி பள்ளி துவக்க உள்ளார்.
நன்றி தினமலர்
கடந்த, 2011ம் ஆண்டு, ஏப்ரல், 12ம் தேதி, உத்தர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து, டில்லி செல்லும், "பத்மாவதி எக்ஸ்பிரஸ்' ரயிலில், பயணம் செய்தார், தேசிய அளவில், வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற, அருணிமா சின்கா, 25.
அப்போது, அவர் இருந்த பெட்டியில் நுழைந்த கொள்ளையர்கள், பயணிகளைத் தாக்கி, பணம், நகையைப் பறித்தனர். இதைப் பார்த்த அருணிமா, கொள்ளையர்களை விரட்டினார். எனினும், அதிக எண்ணிக்கையில் இருந்த கொள்ளையர்களை, அவரால் விரட்ட முடியவில்லை.அவர்களிடம் சிக்கிய அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கிய கொள்ளையர்கள், ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசினர். அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்த அந்தப் பெண் மீது, ரயில் ஏறியது. இறந்தே விட்டார் என, பலரும் எதிர்பார்த்த நிலையில், வலது காலை மட்டும் இழந்தார்.
ஓராண்டு சிகிச்சை பெற்ற அந்தப் பெண், காலை இழந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை. கொஞ்சமாக தொங்கிக் கொண்டிருந்த வலது காலில், செயற்கை காலை பொருத்தி, இமயமலை மீது ஏறும் பயிற்சி பெற்றார். அதில் அவர் தேர்ச்சி பெறவே, கடந்த ஏப்ரலில், "உலகின் மிகப் பெரிய சிகரம்' எவரெஸ்ட் மீது ஏறி, சாதனை படைத்தார்.இதன் மூலம், ஒரு காலை இழந்த, எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை அருணிமா பெற்றார். பனி சூழ்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதும், தன் முதுகுப் பையில் இருந்து, இரண்டு திரிசூலங்களை எடுத்து, தரையில் நட்டு வைத்தார்; அருகிலேயே, சுவாமி விவேகானந்தரின் படத்தையும் வைத்தார்; சிவபெருமானின் புகழ் பாடும், பாடல்களைப் பாடினார்.
ஒற்றைக் காலுடன் தன்னை உலகின் மிக உயரமான சிகரத்தை ஏற வைத்த, இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.அதற்குப் பிறகு, உலகப் புகழ் பெற்ற அருணிமாவுக்கு, பணம், புகழ் குவியத் துவங்கியுள்ளது. கிடைத்த பணத்தைக் கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு, விளையாட்டுப் பயிற்சி பள்ளி துவக்க உள்ளார்.
நன்றி தினமலர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒற்றை காலுடன் உயரமான சிகரத்தை தொட்ட வீராங்கனை!
தன்னம்பிக்கை இருந்தால் மலையை அசைக்கலாம். பதிவுக்கு நன்றி அண்ணா
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: ஒற்றை காலுடன் உயரமான சிகரத்தை தொட்ட வீராங்கனை!
என்னைப்போல தைரியசாலி பொண்ணு
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» இவர்தான் உண்மையான ஒலிம்பியன் – ஒற்றை ஷூவோடு ஓடிய வீராங்கனை!
» சிந்தனையை கிளறு !! சிகரத்தை தொடு!!
» சிந்தனையை கிளறு !! சிகரத்தை தொடு !!!
» சீக்கிரம் எழுபவன் சிகரத்தை தொடுவான்
» தாழ்வு மனப்பான்மையை விட்டுவிடு வெற்றியின் சிகரத்தை தொட்டுவிடு!
» சிந்தனையை கிளறு !! சிகரத்தை தொடு!!
» சிந்தனையை கிளறு !! சிகரத்தை தொடு !!!
» சீக்கிரம் எழுபவன் சிகரத்தை தொடுவான்
» தாழ்வு மனப்பான்மையை விட்டுவிடு வெற்றியின் சிகரத்தை தொட்டுவிடு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|