Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
படித்தேன் போட்டேன் ...!!!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
படித்தேன் போட்டேன் ...!!!
உதவுவதா வேண்டாமா
என்ற குழப்பம் வந்தால்
அந்தக் குழப்பத்தை
விலக்கிவிட்டு உதவிசெய்....
மன்னிப்பதா வேண்டாமா
என்ற சிக்கல் நேர்ந்தால்
அந்தச் சிக்கலை விலக்கிவிட்டு
மன்னித்துவிடு....
அன்பு செய்வதா வேண்டாமா
என்ற தயக்கம் எழுந்தால்
அந்தத் தயக்கத்தை
விலக்கிவிட்டு அன்பு செய்..
ஒருவேளை உனக்கு இன்னொரு
வாய்ப்பு கிடைக்காமலேயே
போகலாம்....
நன்றி முகநூல்
என்ற குழப்பம் வந்தால்
அந்தக் குழப்பத்தை
விலக்கிவிட்டு உதவிசெய்....
மன்னிப்பதா வேண்டாமா
என்ற சிக்கல் நேர்ந்தால்
அந்தச் சிக்கலை விலக்கிவிட்டு
மன்னித்துவிடு....
அன்பு செய்வதா வேண்டாமா
என்ற தயக்கம் எழுந்தால்
அந்தத் தயக்கத்தை
விலக்கிவிட்டு அன்பு செய்..
ஒருவேளை உனக்கு இன்னொரு
வாய்ப்பு கிடைக்காமலேயே
போகலாம்....
நன்றி முகநூல்
Re: படித்தேன் போட்டேன் ...!!!
அவளைச்சேர காத்திருக்கின்றேன்
**************************
அவள்வரக் காத்திருந்தேன் கால்வலிக்க
வந்தபின் அவளையே பார்த்திருந்தேன் கண்வலிக்க
தன் தோழியைப்பார்த்து அவள் முறுவலிக்க
சிலிர்த்து நின்றேன் மனம் படபடக்க!
*******************************************
**************************
அவள்வரக் காத்திருந்தேன் கால்வலிக்க
வந்தபின் அவளையே பார்த்திருந்தேன் கண்வலிக்க
தன் தோழியைப்பார்த்து அவள் முறுவலிக்க
சிலிர்த்து நின்றேன் மனம் படபடக்க!
*******************************************
Re: படித்தேன் போட்டேன் ...!!!
நூறடிச்சாலையில் அவள் நடக்கையில்
ஓரடிக்கூட என்மனம் என்னோடு வரவில்லை!
புறவழிப்பாதையை அவள் கடக்கையில் - தன்
ஓரவிழிப் பார்வையில் என்னை உருக்குலைத்தாள்!
ஓரடிக்கூட என்மனம் என்னோடு வரவில்லை!
புறவழிப்பாதையை அவள் கடக்கையில் - தன்
ஓரவிழிப் பார்வையில் என்னை உருக்குலைத்தாள்!
Re: படித்தேன் போட்டேன் ...!!!
யாரோடும் பேசாமல் தனித்து நடந்தாள்
தோழியர் பலர் உடன்வருகையிலும் கூட!
யாரோடும் பேசாமல் தனித்து நடந்தேன் நானும்
யாரும் என்னுடன் வரவில்லையென்பதை உணராமலேயே!
தோழியர் பலர் உடன்வருகையிலும் கூட!
யாரோடும் பேசாமல் தனித்து நடந்தேன் நானும்
யாரும் என்னுடன் வரவில்லையென்பதை உணராமலேயே!
Re: படித்தேன் போட்டேன் ...!!!
பின்னொரு நாளில் என் மனைவியானாள்
என் பிள்ளைக்குத் தாயானாள்
என்னை தவிக்கவிட்டு தெய்வமுமானாள் - மீண்டும்
அவளைச்சேர காத்திருக்கின்றேன் மனம் வலிக்க!
என் பிள்ளைக்குத் தாயானாள்
என்னை தவிக்கவிட்டு தெய்வமுமானாள் - மீண்டும்
அவளைச்சேர காத்திருக்கின்றேன் மனம் வலிக்க!
Re: படித்தேன் போட்டேன் ...!!!
உதவுவதா வேண்டாமாஇனியவன்
என்ற குழப்பம் வந்தால்
அந்தக் குழப்பத்தை
விலக்கிவிட்டு உதவிசெய்....
மன்னிப்பதா வேண்டாமா
என்ற சிக்கல் நேர்ந்தால்
அந்தச் சிக்கலை விலக்கிவிட்டு
மன்னித்துவிடு....
அன்பு செய்வதா வேண்டாமா
என்ற தயக்கம் எழுந்தால்
அந்தத் தயக்கத்தை
விலக்கிவிட்டு அன்பு செய்..
ஒருவேளை உனக்கு இன்னொரு
வாய்ப்பு கிடைக்காமலேயே
போகலாம்....
அருமை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» தலைவலியா இருக்கு’ன்னு ஸ்டேட்டஸ் போட்டேன்…
» படித்தேன் அதிர்சியடைந்தேன் ....???
» ஹைக்கூகவிதைகள் - படித்தேன் ரசித்தேன்
» நகைச்சுவை கவிதை (படித்தேன் பிடித்தது )
» படித்தேன் அதிர்சியடைந்தேன் ....???
» ஹைக்கூகவிதைகள் - படித்தேன் ரசித்தேன்
» நகைச்சுவை கவிதை (படித்தேன் பிடித்தது )
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|