Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
Page 1 of 1 • Share
பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
சருமத்தை அழகாக்குவதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஃபேஸ் மாஸ்க். இந்த ஃபேஸ் மாஸ்க் போடுவதற்கு வீட்டிலேயே பல அழகுப் பொருட்கள் உள்ளன. அவ்வாறு ஃபேஸ் மாஸ்க்கில் பயன்படுத்தும் பொருட்களில் சில பொருட்கள் அனைத்து ஃபேஸ் மாஸ்க்கிலும் பயன்படுத்துமாறு பொதுவானதாக இருக்கும். உதாரணமாக, தேன், பால், எலுமிச்சை சாறு மற்றம் தயிர் போன்றவை அனைத்து ஃபேஸ் மாஸ்க்கிலும் பயன்படுத்தக்கூடிய பொருட்களாகும். மேலும் இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான நன்மைகள் அடங்கியிருப்பதால் தான், அதனை அனைத்து மாஸ்க்கிலும் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். இதனை பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும். எனவே தான், இந்த பொருளை அனைத்து மாஸ்க்கிலும் பயன்படுத்துகிறோம். அந்த வகையில் பாலில் லாக்டிக் ஆசிட் மற்றும் இயற்கை எண்ணெய் நிறைந்திருப்பதால், அதனை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சரும வறட்சி நீங்கி, சருமம் பொலிவோடு பட்டுப் போன்று மின்னும். மேலும் பால் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி, போதிய சத்துக்களை வழங்கி, வெயிலால் பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பித்து, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும். குறிப்பாக, பாலைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்தால், பால் போன்ற நிறத்தைப் பெறலாம். அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தைப் பராமரிக்க பால் ஒரு சிறந்த பொருள். இப்போது அந்த பாலைக் கொண்டு எப்படியெல்லாம் மாஸ்க் போட்டால், என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
குளிர்ந்த பால்
வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்ததும், பாலை பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடும், வறட்சியின்றியும் இருக்கும்.
பாதாம்
உடனே முகம் பொலிவோடு காணப்பட வேண்டுமென்று நினைத்தால், பாதாமை அரைத்து, அதில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
தேன்
பெரும்பாலான பால் ஃபேஸ் மாஸ்க்கில் தேன் சேர்க்கப்படும். ஏனெனில் தேன் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். அதிலும் பாலில் தேன் மற்றும் கடலைமாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்தால், முதுமை தோற்றமானது தடைபடும்.
கடலை மாவு
பாலுடன் சேர்த்து செய்யப்படும் ஃபேக்கில் கடலை மாவு, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து போட்டால், சருமம் வெள்ளையாவதோடு, பருக்கள் வராமலும் தடுக்கலாம்.
சந்தனப் பொடி
முகப்பரு, கரும்புள்ளிகள், பிம்பிளால் வந்த தழும்புகள் போன்றவற்றை போக்க சிறந்த ஃபேஸ் பேக் என்றால், சந்தனப் பொடியில் பால் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவுவதே ஆகும்.
எலுமிச்சை
எலுமிச்சை ஒரு ப்ளீச்சிங் பொருள் என்பதால், இதனை பால் மற்றும் தயிர் சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால், பருக்கள், பிம்பிள், பொலிவிழந்த சருமம் போன்ற பிரச்சனையைப் போக்கலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும்.
ஓட்ஸ்
வீட்டிலேயே ஸ்கரப் செய்ய வேண்டுமெனில், ஓட்ஸில் பால் மற்றும் தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, கழுவ வேண்டும். இதனால், சருமத் துளைகளில் தங்கியுள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
தயிர்
பால் மற்றும் தயிர் சேர்த்து செய்வது சிறந்த பலனைத் தரும். அதிலும் இவற்றுடன் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து மாஸ்க் போட்டால், முக பளிச்சென்று மின்னும்.
தக்காளி
தக்காளியில் முதுமைத் தோற்றத்தை தடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. அத்தகைய தக்காளியை அரைத்து, அதனுடன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, கழுவினால், முதுமைக் கோடுகளை தவிர்ப்பதோடு, வெள்ளையாகவும் மாறலாம்.
நன்றி:http://tamil.boldsky.com/
குளிர்ந்த பால்
வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்ததும், பாலை பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடும், வறட்சியின்றியும் இருக்கும்.
பாதாம்
உடனே முகம் பொலிவோடு காணப்பட வேண்டுமென்று நினைத்தால், பாதாமை அரைத்து, அதில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
தேன்
பெரும்பாலான பால் ஃபேஸ் மாஸ்க்கில் தேன் சேர்க்கப்படும். ஏனெனில் தேன் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். அதிலும் பாலில் தேன் மற்றும் கடலைமாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்தால், முதுமை தோற்றமானது தடைபடும்.
கடலை மாவு
பாலுடன் சேர்த்து செய்யப்படும் ஃபேக்கில் கடலை மாவு, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து போட்டால், சருமம் வெள்ளையாவதோடு, பருக்கள் வராமலும் தடுக்கலாம்.
சந்தனப் பொடி
முகப்பரு, கரும்புள்ளிகள், பிம்பிளால் வந்த தழும்புகள் போன்றவற்றை போக்க சிறந்த ஃபேஸ் பேக் என்றால், சந்தனப் பொடியில் பால் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவுவதே ஆகும்.
எலுமிச்சை
எலுமிச்சை ஒரு ப்ளீச்சிங் பொருள் என்பதால், இதனை பால் மற்றும் தயிர் சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால், பருக்கள், பிம்பிள், பொலிவிழந்த சருமம் போன்ற பிரச்சனையைப் போக்கலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும்.
ஓட்ஸ்
வீட்டிலேயே ஸ்கரப் செய்ய வேண்டுமெனில், ஓட்ஸில் பால் மற்றும் தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, கழுவ வேண்டும். இதனால், சருமத் துளைகளில் தங்கியுள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
தயிர்
பால் மற்றும் தயிர் சேர்த்து செய்வது சிறந்த பலனைத் தரும். அதிலும் இவற்றுடன் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து மாஸ்க் போட்டால், முக பளிச்சென்று மின்னும்.
தக்காளி
தக்காளியில் முதுமைத் தோற்றத்தை தடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. அத்தகைய தக்காளியை அரைத்து, அதனுடன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, கழுவினால், முதுமைக் கோடுகளை தவிர்ப்பதோடு, வெள்ளையாகவும் மாறலாம்.
நன்றி:http://tamil.boldsky.com/
Similar topics
» உங்களுக்கு பட்டுப் போன்ற பாதங்கள் வேண்டுமா ?
» அழகான முகம் வேண்டுமா? பூசணிக்காய் ஃபேஸ் பேக் போடுங்க...
» உங்களுக்கு ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா.
» உங்கள் தோலின் நிறம் பளபளப்பாக வேண்டுமா ?
» சங்கு போன்ற கழுத்து வேண்டுமா ??
» அழகான முகம் வேண்டுமா? பூசணிக்காய் ஃபேஸ் பேக் போடுங்க...
» உங்களுக்கு ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா.
» உங்கள் தோலின் நிறம் பளபளப்பாக வேண்டுமா ?
» சங்கு போன்ற கழுத்து வேண்டுமா ??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|