தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கணவனை வேண்டாம் என்று விலக்கிவிட்டு காதலருடன்

View previous topic View next topic Go down

கணவனை வேண்டாம் என்று விலக்கிவிட்டு காதலருடன் Empty கணவனை வேண்டாம் என்று விலக்கிவிட்டு காதலருடன்

Post by Guest Wed May 12, 2010 4:16 pm

கணவனை வேண்டாம் என்று விலக்கிவிட்டு காதலருடன் சேர்ந்து வாழ ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோட முயன்ற புது மணப் பெண்ணை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையே அந்தக் கணவன் செய்திருந்தால அவனைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். பிறகு அந்த மனைவி கண்வன் மீது வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை போன்ற ஆணழிப்பு, ஒருதலைப் பட்ச சட்டங்களை ஏவி விட்டு அவனை சின்னாபின்னமாக்கி யிருப்பாள். இதுதான் இந்த நாட்டில் சட்டங்கள் செயல்படும் நிலைமை.

செய்தி: தினமலர் மே 12,2010

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் செல்வலட்சுமி(19). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியிலுள்ள அவரது உறவினர் சீனி ராஜா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது அதே பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வரும் கணேஷ் என்பவரு டன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் செல்வலட்சுமியின் காதல் விவரம் தெரிந்த அவரது பெற்றோர், சென்னை யில் மளிகை கடை நடத்தி வரும் உறவினரான செல்வராஜ் (25) என்பவருக்கு கடந்த மாதம் 25ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். செல்வலட்சுமிக்கு கணவர் செல்வராஜியுடன் சேர்ந்த வாழ விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார்.

இதனை அறிந்த செல்வராஜ் தங்களது உறவினர்களின் துணையுடன் செல்வலட்சுமியை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்து, நேற்றிரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து தூத்துகுடிக்கு அழைத்து சென்றனர்.விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது திடீரென செல்வலட்சுமி கதவை திறந்து கொண்டு ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குதித்தார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு ராஜமோகன், பெண் போலீசார் அம்பிகா ஆகியோர் செல்வலட்சுமியை மீட்டனர். பின்னர் விசாரணை செய்து அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். நள்ளிரவில் ஓடும் ரயிலிலிருந்து பெண் ஒருவர் குதித்த சம்பவம் விழுப்புரம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Anonymous
Guest
Guest


Back to top Go down

கணவனை வேண்டாம் என்று விலக்கிவிட்டு காதலருடன் Empty Re: கணவனை வேண்டாம் என்று விலக்கிவிட்டு காதலருடன்

Post by Admin Wed May 12, 2010 5:20 pm

என்னாவொரு தைரியம்! :008:
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பெற்றோர் வேண்டாம் என்று சொல்ல முடியுமா குழந்தைகள்?
» வேண்டாம் என்று தூக்கி வீசப்பட்ட பாட்டில்கள் வைத்து கைவேலைப்பாடு
» திருமணத்திற்கு வர வேண்டாம் என்று கூறியதால் ரசிகர்கள் அதிருப்தி - விருந்து வைக்க ரஜினி திட்டம்
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum