Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருமணமானவர்களின் நகைச்சுவைகள்
Page 1 of 1 • Share
திருமணமானவர்களின் நகைச்சுவைகள்
குடி குடியைக் கெடுக்கும்னு சொல்றது ரொம்ப சரி
எப்படிடா சொல்ற
கல்யாணம் ஆனதும் மனைவி குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாளே.
********** *******************
உங்களுக்கும் உங்க கணவருக்கும் பொதுவான அம்சம் என்ன்?
ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம் ஆச்சு.
********** *******************
கணவன் : நம்முடைய திருமண நாளை நீ எப்படி கொண்டாட விரும்புகிறாய்?
மனைவி : நான் இதுவரை போய் பார்க்காத இடத்திற்கு போக வேண்டும்
என்று விரும்புகிறேன்.
கணவன் : அப்படியா.... சரி அப்போ நம்ம வீட்டு கிட்சனுக்குப் போகலாம்.
********** *******************
மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்?
சினேகிதி : அப்படியா... நல்ல விஷயமாச்சே.. அதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்.
மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்
********** *******************
கணவர் :விவாகரத்திற்கு முழு காரணம் என்னோட...
நண்பர் : யாருடா?
கணவர் : என்னோட திருமணம்தான்.
********** *******************
நண்பர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
கணவர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய
கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
********** *******************
நண்பர் : நீங்கள் ஏன் எப்போதும் உங்கள் மனைவியின் கைகளை
பிடித்தபடியே இருக்கின்றீர்கள்.
கணவன் : நான் கையை விட்டுவிட்டால் உடனே அவள் பொருட்கள்
வாங்க கடைக்குச் சென்றுவிடுவாள்.
********** *******************
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை
காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு
வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..
கணவன் : ?!?!?!
**************************
கணவன் : நாம் வாழ்ந்த இந்த 2 வருஷத்துல நீ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததேயில்லை!
மனைவி : பின்ன இருக்காதா . நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!
கணவன் : ?!?!?
**************************
கணவன் : எப்போதெல்லாம் நீ மனவருத்தத்துடன் இருக்கிறாயோ அப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் போய் நின்று கொண்டு, நீ எவ்வளவு
அழகாக இருக்கிறாய். என்னால் நம்பவே முடியவில்லை என்று சொல்.
உனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.
மனைவி : நிஜமாகவா...
கணவன் : ஆனால் இதை அடிக்கடி செய்ய வேண்டாம்.
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
**************************
மனைவி : ஏங்க டி.வில படத்தைப் பார்த்து ஏங்க அழுகிறீங்க?
கணவன் : அடியே, அது படமல்ல, நான் வாழ்க்கையில் கடைசியாய்
சந்தோஷமாய் இருந்த நாள், அதாண்டி நம்ம கல்யாண சிடி......
மனைவி : அதுக்கு என்ன இப்போ?
கணவன் : எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே என்று நினைத்து அழுகின்றேன்.....
**************************
எப்படிடா சொல்ற
கல்யாணம் ஆனதும் மனைவி குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாளே.
********** *******************
உங்களுக்கும் உங்க கணவருக்கும் பொதுவான அம்சம் என்ன்?
ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம் ஆச்சு.
********** *******************
கணவன் : நம்முடைய திருமண நாளை நீ எப்படி கொண்டாட விரும்புகிறாய்?
மனைவி : நான் இதுவரை போய் பார்க்காத இடத்திற்கு போக வேண்டும்
என்று விரும்புகிறேன்.
கணவன் : அப்படியா.... சரி அப்போ நம்ம வீட்டு கிட்சனுக்குப் போகலாம்.
********** *******************
மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்?
சினேகிதி : அப்படியா... நல்ல விஷயமாச்சே.. அதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்.
மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்
********** *******************
கணவர் :விவாகரத்திற்கு முழு காரணம் என்னோட...
நண்பர் : யாருடா?
கணவர் : என்னோட திருமணம்தான்.
********** *******************
நண்பர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
கணவர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய
கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
********** *******************
நண்பர் : நீங்கள் ஏன் எப்போதும் உங்கள் மனைவியின் கைகளை
பிடித்தபடியே இருக்கின்றீர்கள்.
கணவன் : நான் கையை விட்டுவிட்டால் உடனே அவள் பொருட்கள்
வாங்க கடைக்குச் சென்றுவிடுவாள்.
********** *******************
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை
காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு
வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..
கணவன் : ?!?!?!
**************************
கணவன் : நாம் வாழ்ந்த இந்த 2 வருஷத்துல நீ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததேயில்லை!
மனைவி : பின்ன இருக்காதா . நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!
கணவன் : ?!?!?
**************************
கணவன் : எப்போதெல்லாம் நீ மனவருத்தத்துடன் இருக்கிறாயோ அப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் போய் நின்று கொண்டு, நீ எவ்வளவு
அழகாக இருக்கிறாய். என்னால் நம்பவே முடியவில்லை என்று சொல்.
உனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.
மனைவி : நிஜமாகவா...
கணவன் : ஆனால் இதை அடிக்கடி செய்ய வேண்டாம்.
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
**************************
மனைவி : ஏங்க டி.வில படத்தைப் பார்த்து ஏங்க அழுகிறீங்க?
கணவன் : அடியே, அது படமல்ல, நான் வாழ்க்கையில் கடைசியாய்
சந்தோஷமாய் இருந்த நாள், அதாண்டி நம்ம கல்யாண சிடி......
மனைவி : அதுக்கு என்ன இப்போ?
கணவன் : எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே என்று நினைத்து அழுகின்றேன்.....
**************************
Guest- Guest
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|