தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

View previous topic View next topic Go down

சிறகுகளின் சுவாசங்கள் !    நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி .  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sun Jun 23, 2013 8:49 am

சிறகுகளின் சுவாசங்கள் !  

நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி .

நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி 
.

 இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.தொடர் வண்டித் துறையில் அதிகாரியாக பணி புரிபவர் . பணிபுரிந்துகொண்டே இலக்கியத்திலும் தடம் பதிப்பவர் .இவருடைய முந்தைய நூல் [b]நித்திரைப் பயணங்கள்[/b][b][b][b]வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டவன் [b]நான்இவரது அருமையான கவிதைகளை அடிக்கடி முக நூலில் படித்து விட்டு பாராட்டி வருகிறேன் .தனித்தனியாகப்  பார்த்து ரசித்த கவிதைகளை நூலாகப்  பார்ப்பதில் படிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி .[/b] [/b][/b][/b]

  "ஒரு சிற்பியின் பிரசவம் " முதல் கவிதையிலேயே முத்திரைப் பத்தித்து ,படித்த வாசகர்களை சிலையாக்கி விடுகின்றார் .

எனக்குள் 
சன்னமாய் தேய்ந்து  மறைத்து 
உளியோசையும் 
வேதனையின் வலியும் !

சிந்திக்க வைக்கும் வைர வரிகள் .இவை .உளியின் தாக்குதலுக்குப் பயந்தால் கல் சிலையாக முடியாது .துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வது உயர்வானது .என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் .

உள்ளத்து  உணர்வு கவிதை ! உண்மையை உரக்க உரைப்பது கவிதை ! சிந்திக்க வைத்து சீர் படுத்துவது கவிதை ! இயற்கையின் படப்பிடிப்பு கவிதை ! இளகிய மனது கவிதை ! குழந்தை உள்ளம் கவிதை ! மனிதநேயம் கவிதை ! மகத்தானது கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி 
அவர்கள் சிறகுகளின் சுவாசங்கள் !  என்று நூலிற்கு தலைப்பு வைத்த விதத்தில் வித்தியாசமாக சிந்தித்து உள்ளார் என்பதை உணர முடியும்.சிறகுகளின் அசைவுகள் பார்த்து இருக்கிறோம் .ஆனால் நாம்சிறகுகளின் சுவாசங்கள் ! பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை .இனி பார்ப்போம் கேட்போம் இதுதான் படைப்பாளியின் வெற்றி .

முட்களின் வேதனை !

என்னைத் தீண்டி சிதைப்பது 
நீயல்லவா ...
வலியின் வேதனையுடன் 
உன் சாப
[b][b]த்தையுமல்லவா 
சேர்ந்து சுமக்கிறேன் !
[/b]
[/b]முள் மீது நாம் மிதித்து குத்திக் கொண்டு ,"முள் குத்தி விட்டது " என்று எல்லோரும் பொய்  சொல்லும் வழக்கத்தை சாடும் விதமாக வேறு பட்டு சிந்தித்து உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி .பாம்பும் அப்படிதான் பாம்பை நாம் மிதிக்காமல் அது கடிக்காது நம்மை .நாம் அதைத் தீண்டாமல் அது ந[b][b]ம்மைத் தீண்டாது .பிறகு [/b][/b][b][b]பாம்பு தீண்டி விட்டது என்று கவலை கொள்கிறோம் .பார்த்து கவனமாக நடந்தால் பாம்பு கடிக்காது. இவ்வாறு பல சிந்தனைகளை என்னுள்  விதைத்து முள் கவிதை .[/b][/b]மாறுபட்டு மாற்றி சிந்திபவர்களே வெற்றிப் பெறுகின்றனர் .வித்தியாசமாக சிந்தித்து பல கவிதைகள் வடித்துள்ளார் .

சித்தர்கள் போல பல தத்துவக் கவிதைகள் வடித்துள்ளார் .

மாயத்தோற்றம் !
[b][b]குயில் குரல் இனிமை 
புறாவின் தோற்றம் அழகுதான் 
அகம் புறம் 
எ[/b]
[/b][b][b]த்தனை மாயை  ...
[/b]
[/b]

[b][b]குயில்  [/b][/b]புறா அளவிற்கு அழகில்லை என்றாலும் தன் குரல் வளத்தை, இனிமையை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் .இது மனிதர்களுக்கும் பொருந்தும் .இல்லாததற்காக வருந்துவதை விடுத்து இருப்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.கிடைக்காதை  நினைத்து கவலை கொள்வதை விடுத்தது கிடைத்ததை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் .

பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சிந்தனைகளில் பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .அணிந்துரையில் அத்தனை கவிதைகளையும் எழுதிவிட முடியாது .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

சிறகுகளே துணையாய் !

விழிகளில் காதல் பனி
த்திருக்க  பசுமையாய் ...
நினைவில் வருட வசந்தத்தின் விளிம்பில் 
சிறகுகளே துணையாய் !
அந்த நந்தவன மாளிகையில் 
மன்னவன் வரவிற்கா
ய்
மண்
டியிட்டுக் கிடந்தனையோ ! 

காதல் பிரிவு பற்றியும் பாடி உள்ளார் .காதலை பாடாத கவிஞரும் உண்டோ ?

கவியரசு கண்ணதாசன் பாணியில் தேன் தேன் என்று எழுதி கவித்[b]தேன்  விருந்து வைத்து வியப்பில் ஆழ்த்தி உள்ளார் .

பார்த்
[/b][b][b]தேன்  உணர்ந்தேன் பார்வையில் திளைத்தேன் 
மனம் 
[/b][/b]தேன் மலைத்தேன் மணந்தேன் உயிர்த்தேன் 
இடைத்தேன் இழைத்தேன் இதழ் 
தேன்  மலர்ந்தேன் 
விழித்தேன் படித்தேன் மொழிந்தேன் சுவைத்தேன் 

இப்படி  
[b][b]தேன் கவிதை தித்திக்கும் விதமாக நீண்டு கொண்டே செல்கின்றது .நூலை வாங்கி கவித்தேனை குடித்துப்  பாருங்கள் .[/b][/b]சங்க இலக்கியப் பாடல் போல இலக்கி[b]யத் த[/b][b]ரமாக கவிதை உள்ளது .

குறிஞ்சித் தென்றல் !
[/b]குறிஞ்சி மலர்க் கொய்த காந்தள்  மென் மேனியிவள் 
தேன்  திணை கலந்து சுனை நீர்ப் பருகி 
குறிஞ்சி யாழ் இசைக்க கிளி வந்து சொன்ன தூது 
மலைப்பாதை நெளிந்து மன்னவன் நினைத்து 
வேலன் வழிப்பட்டு வேல் விழியால் 
குறிஞ்சிப் பண்  சுருதி புலி சிங்கம்வணங்கி  நிற்க 
தலைவன் மஞ்சம் சேர்ந்த சிறுகுடி பூங்கொடியாள் !


நல்ல சுவாசம் புத்துணர்ச்சியைத் தரும்.நல்ல கவிதை மகிழ்ச்சியைத்  தரும் . சிறகுகளின் சுவாசங்கள் !  என்ற இந்த நூல் புத்துணர்ச்சியையும்,மகிழ்ச்சியையும் தருகின்றது.தொடர்ந்து  எழுதுங்கள் என்ற என் வேண்டுகோளை ஏற்று தொடர்ந்து எழுதி வரும் இனிய நண்பர் கவிஞர் 
மு .ஆ .பீர்ஒலி 
அவர்களுக்கு பாராட்டுக்கள் .
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum