Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தலைநகரில் நிகழ்ந்த தலைகுனிவு ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
தலைநகரில் நிகழ்ந்த தலைகுனிவு ! கவிஞர் இரா .இரவி !
தலைநகரில் நிகழ்ந்த தலைகுனிவு ! கவிஞர் இரா .இரவி !
நடுநிசியில் நங்கை ஒருத்தி டெல்லியில்
நண்பனுடன் பேருந்தில் பயணித்தப்போது !
போதையில் இருந்த மனித நாய்களால்
பாலியல் கொடுமை நிகழ்ந்துள்ளது !
யார் காரணம்? யார் காரணம் ?
யான் சிந்தித்துப் பார்த்தேன் !
போதையைப் பொதுவாக்கி இளைஞர்களின்
பாதையைத் தவறாக்கிய அரசும் காரணம் !
அன்பு செலுத்த வேண்டிய பெற்றோர்கள்
பணம் செலுத்தி விடுதியில் சேர்க்கின்றனர் !
மனிதாபிமானம் இல்லாத வக்கிரமான
மனித விலங்காக வளர்கின்றனர் !
ஊடகங்களும் இந்தஅவல நிலைக்கு
ஒரு வகையில் காரணமாகின்றன !
அன்று வெள்ளிக்கிழமை அரைமணிநேரம்
பொதிகையில் ஒளியும் ஒலியும் ஒளிபரப்பானது !
இன்று இருபத்திநான்கு மணி நேரமும் தொலைக்காட்சிகளில்
ஒளியும் ஒலியும் தணிக்கையின்றி ஒளிபரப்பாகின்றது !
தமிழ்ப்பண்பாட்டைச் சிதைத்து புத்தியைக் கெடுத்து
பிஞ்சுகளின் நெஞ்சங்களில் ஆபாசநஞ்சு விதைப்பு !
நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில்
நீதி போதனை வகுப்புகள் நடந்தது !
இன்று நீதி போதனை வகுப்புகள் இல்லை பள்ளிகளில்
இன்று காமபோதனை வகுப்புகள் உண்டு ஊடகங்களில் !
தலைநகரில் நிகழ்ந்த தலைகுனிவு இனியும்
தொடராதிருக்க சமுதாயத்தைச் சீர்படுத்துவோம்
நடுநிசியில் நங்கை ஒருத்தி டெல்லியில்
நண்பனுடன் பேருந்தில் பயணித்தப்போது !
போதையில் இருந்த மனித நாய்களால்
பாலியல் கொடுமை நிகழ்ந்துள்ளது !
யார் காரணம்? யார் காரணம் ?
யான் சிந்தித்துப் பார்த்தேன் !
போதையைப் பொதுவாக்கி இளைஞர்களின்
பாதையைத் தவறாக்கிய அரசும் காரணம் !
அன்பு செலுத்த வேண்டிய பெற்றோர்கள்
பணம் செலுத்தி விடுதியில் சேர்க்கின்றனர் !
மனிதாபிமானம் இல்லாத வக்கிரமான
மனித விலங்காக வளர்கின்றனர் !
ஊடகங்களும் இந்தஅவல நிலைக்கு
ஒரு வகையில் காரணமாகின்றன !
அன்று வெள்ளிக்கிழமை அரைமணிநேரம்
பொதிகையில் ஒளியும் ஒலியும் ஒளிபரப்பானது !
இன்று இருபத்திநான்கு மணி நேரமும் தொலைக்காட்சிகளில்
ஒளியும் ஒலியும் தணிக்கையின்றி ஒளிபரப்பாகின்றது !
தமிழ்ப்பண்பாட்டைச் சிதைத்து புத்தியைக் கெடுத்து
பிஞ்சுகளின் நெஞ்சங்களில் ஆபாசநஞ்சு விதைப்பு !
நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில்
நீதி போதனை வகுப்புகள் நடந்தது !
இன்று நீதி போதனை வகுப்புகள் இல்லை பள்ளிகளில்
இன்று காமபோதனை வகுப்புகள் உண்டு ஊடகங்களில் !
தலைநகரில் நிகழ்ந்த தலைகுனிவு இனியும்
தொடராதிருக்க சமுதாயத்தைச் சீர்படுத்துவோம்
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|