தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் ! நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம் நீ நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் !  நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ    நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் ! நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம் நீ நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Jun 23, 2013 1:38 pm

மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் !

நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ  

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி 

மணிமேகலைப் பிரசுரம் தணிகாசலம் சாலை ,சென்னை  
விலை ரூபாய் 15.

நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ.  அவர்கள் குழந்தை நாவல் ,குழந்தை காவியம் ,குழந்தைப் பாடல் ,கட்டுரைகள் ,வைரவரி சிந்தனைகள் என எழுதி வரும் பன்முக ஆற்றலாளர் .பல்வேறு இதழ்களில் பிரசுரமான   ஹைக்கூ 330 கவிதைகளின் தொகுப்பு நூல் இது .மணிமேகலைப் பிரசுரம்நிறுவனம் மிக நன்றாக அச்சிட்டுள்ளனர்  .மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் ! நூலின் தலைப்பு இந்த நூலை படிக்கும் வாசகர்களின் மனதில் ஹைக்கூமழைத் துளிகள்.பாராட்டுக்கள்.

பற்றிக் கொண்டேன் 
தொற்றிக் கொண்டது 
நோயல்ல ..விவேகம் !

நாம் படிக்கும் நூல்களில் உள்ள மந்திரச் சொற்கள் சில நம் மனதை பற்றிக் கொள்ளும் .பற்றிக் கொண்டதை கடைப் பிடித்து நடந்தால் விவேகம் பிறக்கும் என்பதை ஹைக்
கூ மூலம்  உணர்த்தி உள்ளார் .

சபரிமலை விரதம் முடிந்து 
அவச
மாய் ஓடினார் பக்தர் 
மதுக்கடைக்கு !
மதுக் கடையை அரசு ஏற்று வீதி தோறும் அரசு மதுபானக் கடை என்று விளம்பரங்கள் ."அதி நவீன அரசு பார் " விளம்பரப் பலகைகள் .செய்தித்தாள்களில் விற்பனை வளர்ச்சி அபாரம் என்று வளர்ச்சி விகித புள்ளி விபரங்கள்.இது சமுதாய வீழ்ச்சி புள்ளி விபரங்கள் என்பதை[b]எண்ணி மனித நேய ஆர்வலர்கள்தான் வருந்துகின்றோம் .[/b][b]ஆனால் குடிமகன்கள் எந்தக் கவலையும் இன்றி "குடி குடியைக் கெடுக்கும்" என்பதை படித்து விட்டு குடித்து அழிகி[/b][b]றார்கள் . [/b]

வீச்சரிவாள் கம்புகளுடன் 
உச்சத்தில் சாதிச்சண்டை 
விளையாடும் இருசாதிக் குழந்தைகள் !


குழந்தைகள் உயர்ந்த உள்ளத்துடன் விளையாடுகின்றன .ஆனால் பெரியவர்கள் சாதி வெறியோடு மோதி வீழ்கின்றனர் .பகுத்தறிவைப் பயன்படுத்தாது விலங்காகி விடுகின்றனர் .

பாடம் நடத்தும் பேராசிரியர் 
பாடம் கற்கிறார் வீட்டில் 
மனைவியிடம் !

இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர்கள் எவரும் இல்லை .பேராசிரியருக்கு தெரியாததை மனைவியிடம் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை .


கிளை தாவி பழித்து 
சொறிந்து  வால்  பிடித்து 
அடடா ! மனிதர்களாய் மந்திகள் !

இந்தக் கவிதை படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் சொல்லாமலே அரசில்வாதிகள் நினைவிற்கு வந்து விடும் .மந்திகள் ! என்று இருந்தது  மந்திரிகளோ என்று திரும்பவும் படித்துப் பார்த்தேன் .


இடம் வாங்கினார்
சிறு பள்ளி உருவாக்கினார் 
இன்று பெரும் புள்ளி !

அன்று அரசிடம் மட்டுமே இருந்த  கல்வித்துறை தனியாரிடம் தாரை வார்த்த காரணத்தால், இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் பகல் கொள்ளை அடித்து வருகின்றன .தாராள மயமாக்கப் பட்டதால் தாராளக் 
கொள்ளை நட[b]க்கின்றது .அதனை உணர்த்தும் ஹைக்கூ .[/b]

தெருவிற்குத் தெரு ஆங்கிலப் பள்ளிகள் 
தடுக்கி விழுந்தால் மருத்துவமனை 
நவீன பாரதம் !

நாட்டுநட 
ப்பை உணர்த்திடும் ஹைக்கூ .

பேருந்தில் மாணவர்கள் 
கூச்சலும்  கும்மாளமாய்
 ஓ .. சட்டசபைக்கு இப்போதே !
சட்டசபையில் ஒரே கூச்சல் சண்டை சச்சரவுகள் நடுக்கும் கொடுமையை,இனியாவது சட்டசபை[b]யில்  உருப்படியாக பேசி  [/b][b][b]மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள் .என்பதை  [/b]எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார் .[/b]

கிரகங்களைப்  படித்தறிந்த 
கல்லூரிப் பேராசிரியை ..சுற்றுகிறார்
கடமையாய் நவகிரகத்தை ! 


படித்த பெண்களும் மூட நம்பிக்கையில் மூழ்கியுள்ள மடமையைச் சாடி எழுதியுள்ள ஹைக்கூ நன்று .

அடிக்கடி அடுப்படிகள் எரியாத
குடிசைகள் எரிந்தன அடிக்கடி
சாதிச் சண்டை !
சாதிச் சண்டையின் காரணமாக மனிதாபிமானமற்ற  முறையில் [b]குடிசைகளை எரிக்கும் கொடுமை .கணினி [/b][b][b]யுகத்தில் நடக்கு[/b][/b][b][b][b][b]ம்[/b] காட்டுமிராண்டித்தனம் என்பதை நன்கு   உணர்த்தும் [/b][/b][/b][b]ஹைக்கூ.[/b]

எரி  வாயு விலை உயர்வு 
செய்தி கேட்டு 
எரிந்தது வயிறு அவளுக்கு ..


மைய அரசு எரி  வாயு விலை உயர்[b]த்தியது மட்டுமன்றி வருடத்திற்கு எண்ணிக்கை ஆறு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்து வயிற்றில் அடித்து உள்ளனர் .எந்த விலை உயர்வும் ஆள்வோரின் திறமையின்மையை வெளிச்சம் காட்டி வருகின்றது .மக்களின் மனக் குமுறலை  ஹைக்கூவாக்கி உள்ளார்.

 
[/b]ஜப்பானியக் கவிஞர்கள் போல இயற்கையும் ஹைகூவாக்கி உள்ளார் .

நேற்று பெய்த மழைக்காக 
இந்திரா குடை பிடிப்பது ?
ஓ ! காளான் !

புச்சிகளுக்குமா  இங்கே 
சிறைத் தண்டனை ?
சிலந்தி வலை !

எந்தப் பறவை இட்ட 
கருப்பு முட்டை இது ?
ஓ .. மலை !


நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ  அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .நல்ல சிந்தனை விதைக்கும்  ஹைக்கூ கவிதைகள் .கவிமழையாக பொழிந்துள்ளது .
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் !  நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ    நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் ! நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம் நீ நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by mohaideen Sun Jun 23, 2013 3:38 pm

undefined wrote:வீச்சரிவாள் கம்புகளுடன் 
உச்சத்தில் சாதிச்சண்டை 
விளையாடும் இருசாதிக் குழந்தைகள் !


அடிக்கடி அடுப்படிகள் எரியாத
குடிசைகள் எரிந்தன அடிக்கடி
சாதிச் சண்டை !
அனைத்தும்
சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் !  நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ    நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் ! நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம் நீ நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Jun 23, 2013 5:01 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் !  நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ    நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் ! நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம் நீ நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum