தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வளர்ச்சிக்குத் தேவை அறியாமை

View previous topic View next topic Go down

வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Empty வளர்ச்சிக்குத் தேவை அறியாமை

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:14 pm

எப்போதுமே நம் அறிவையே பயன்படுத்திக் கொண்டிருந்தால், நம் வளர்ச்சிக்குத் தேவையான அறியாமை எப்படி நினைவிருக்கும்?

உங்கள் சந்தேகம் புரிகிறது.

நான் காலை வேளையில் சரக்கு அடிப்பதில்லை. இதைச் சொன்னவர் தோரோ. (உச்சரிப்பு சரிதானே?)

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

என்று வள்ளுவர் சொன்னதைத்தான் இவரும் சொல்லியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் சுத்தலில் விட்டிருக்கிறார். நானும் கொஞ்சம் சுத்த விடுகிறேனே?

நாம் எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் முதலில் நமக்குத் தேவை அறியாமை. ஒன்றைப் பற்றின அறியாமை இல்லையென்றால், அதை அறிந்து கொள்கிற ஆர்வம் வருவதில்லை. நமக்கு நிறைய அறியாமைகள் இருக்கின்றன. ஆனால் அந்த அறியாமை இருக்கிறது என்பதே அறியாமையாக இருக்கிறது.

கற்றுக் கொள்வதில் நான்கு படிகள் இருக்கின்றன.

1. அறியா அறியாமை
2. அறிந்த அறியாமை
3. அறிந்த அறிவுடைமை
4. அறியா அறிவுடைமை

ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ப்ளாகிங் பற்றி ஒன்றும் தெரியாது என்பதே எனக்கு அப்போது தெரியவில்லை. எனக்குத் தெரியவில்லை என்பதே தெரியவில்லை. இது முதல் படி.

ஆரம்பித்த பிறகு நிறைய குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஆஹா, எனக்கு நிறைய விஷயம் தெரியவில்லை என்பது புரிகிறது. தெரியவில்லை என்பது தெரிகிற இந்த ஸ்டேஜ் இரண்டாவது.

ஒவ்வொன்றாகக் கற்க ஆரம்பிக்கிறேன். இது மூன்றாவது. எனக்குத் தெரிந்திருக்கிறது என்பது புரிகிறது.

திரும்பத் திரும்ப ஒன்றைச் செய்வதாலும், அதனுடன் நீங்காத தொடர்பு இருப்பதாலும் வல்லமை கூடுகிறது. இந்த நான்காவது படியை excellence என்கிறார்கள்.

ஆகவே உங்கள் அறியாமைகளை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

நன்றி:- ஜவகர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Empty Re: வளர்ச்சிக்குத் தேவை அறியாமை

Post by mohaideen Sun Jun 23, 2013 6:36 pm

அறியாமை பற்றி அறிந்துகொண்டேன்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum