Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் ! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 • Share
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் ! கவிஞர் இரா .இரவி
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் !
கவிஞர் இரா .இரவி
வளமை மிக்க தமிழுக்காக உழைத்த தமிழ் உண்மை
வாய்மை மேடு ஊரில் பிறந்த தமிழ் வாய்மை
சிங்காரவேலரின் ம்கனாகப் பிறந்த தமிழ்ச்சிங்காரம்
இரத்தினம் அமையார் பெற்றெடுத்த தமிழ் இரத்தினம்
திருக்குறளை நேசித்து ஒப்பற்ற உரை எழுதியவர்
திருவள்ளுவரையே மகனாகப் பெற்றவர்
அறிஞர் அண்ணா பிறந்த ஆண்டில் பிறந்த தமிழ் அறிஞர்
அறிஞர் அண்ணாவின் பாராட்டைப் பெற்றத் தமிழ் அறிஞர்
உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி
உயர்ந்த உசுமானியப் பல்கலைக் கழகம் வரை உயர்ந்தவர்
கவிஞர் கட்டுரையாளர் எழுத்தாளர் பன்முக ஆற்றலாளர்
கற்கண்டுத் தமிழுக்கு இனிமை சேர்த்த இனியவர்
தமிழுக்காக சிறை சென்ற மாவீரர்
தமிழுக்காகவே வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர்
தன்னலம் மறந்து தமிழ் நலம் காத்தவர்
தமிழுக்காகவே வாழ்க்கையை ஈந்தவர்
தன் சொந்த சொத்துக்களை தமிழுக்காக விற்றவர்
தன் சொந்த மொழியான தமிழை சொத்தாக மதித்தவர்
ஆதிக்க இந்தியை எதிர்த்த கொள்கைக் குன்று
அழகு தமிழின் புகழை அகிலம் பரப்பியவர்
பாவாணர் பாராட்டிய பண்பாளர் இலக்குவனார்
பார் புகழும் தமிழுக்குப் புகழ் பல சேர்த்தவர்
இலக்குவனாரை பாராட்டாத தமிழ் அறிஞர் இல்லை
இலக்குவனாரை பாராட்டாதவர் தமிழ் அறிஞரே இல்லை
கவிஞர் இரா .இரவி
வளமை மிக்க தமிழுக்காக உழைத்த தமிழ் உண்மை
வாய்மை மேடு ஊரில் பிறந்த தமிழ் வாய்மை
சிங்காரவேலரின் ம்கனாகப் பிறந்த தமிழ்ச்சிங்காரம்
இரத்தினம் அமையார் பெற்றெடுத்த தமிழ் இரத்தினம்
திருக்குறளை நேசித்து ஒப்பற்ற உரை எழுதியவர்
திருவள்ளுவரையே மகனாகப் பெற்றவர்
அறிஞர் அண்ணா பிறந்த ஆண்டில் பிறந்த தமிழ் அறிஞர்
அறிஞர் அண்ணாவின் பாராட்டைப் பெற்றத் தமிழ் அறிஞர்
உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி
உயர்ந்த உசுமானியப் பல்கலைக் கழகம் வரை உயர்ந்தவர்
கவிஞர் கட்டுரையாளர் எழுத்தாளர் பன்முக ஆற்றலாளர்
கற்கண்டுத் தமிழுக்கு இனிமை சேர்த்த இனியவர்
தமிழுக்காக சிறை சென்ற மாவீரர்
தமிழுக்காகவே வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர்
தன்னலம் மறந்து தமிழ் நலம் காத்தவர்
தமிழுக்காகவே வாழ்க்கையை ஈந்தவர்
தன் சொந்த சொத்துக்களை தமிழுக்காக விற்றவர்
தன் சொந்த மொழியான தமிழை சொத்தாக மதித்தவர்
ஆதிக்க இந்தியை எதிர்த்த கொள்கைக் குன்று
அழகு தமிழின் புகழை அகிலம் பரப்பியவர்
பாவாணர் பாராட்டிய பண்பாளர் இலக்குவனார்
பார் புகழும் தமிழுக்குப் புகழ் பல சேர்த்தவர்
இலக்குவனாரை பாராட்டாத தமிழ் அறிஞர் இல்லை
இலக்குவனாரை பாராட்டாதவர் தமிழ் அறிஞரே இல்லை
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|