Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாகனம் ஓட்டும்பொழுது கவனத்தில் கொள்ளவேண்டியவை
Page 1 of 1 • Share
வாகனம் ஓட்டும்பொழுது கவனத்தில் கொள்ளவேண்டியவை
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
நீண்ட தூரப் பயணங்களுக்கு முன்னர் வாகனத்தின் பிரேக், டயர்கள் போன்ற வற்றை சரி பார்த்துக்கொள்ள வேண்டு ம்.
பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போதும், வாகனங்களை முந்தும் போ தும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
டயர்களில் சரியான அளவே காற்று இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாகனத்தில் கூடுதல் பாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண் டும்.
காரில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட்டுகளை அணிய வேண் டும்.
இரவு நேரப் பயணத்தின்போது பெரும்பா லான விபத்துகளுக்குக் காரணமாக இருப்பது கண்களைக் கூசவைக்கும் ஹெட் லைட் டுகள். அதனால் பரிந்துரை க்கப்பட்ட அளவே வெளிச்சம் தரும் ஹெட்லைட்டுகளைப் பயன்படுத்துவது அவசியம். எதிரே வாகனங்கள் வரும் போது ஹெட்லைட் வெளிச்சத்தை டிம்-டிப் செய்ய வேண்டும்.
வாகனத்தைச் சரியான முறையில் பராமரித்தாலே பாதி விபத்துக ளைத் தவிர்க்க முடியும்.
மிதமான வேகத்தில் பயணிப்பது விபத்தைப் பெருமளவு தவிர்க்கும்.
குடிபோதையில் வாகனத்தை ஓட்டவே கூடாது.
அசதியாக வோ , சோர்வாகவோ இரு ந்தால் வாகனத்தைச் சாலை யோரமாக நிறுத்தி ஓய்வெடுத்த பிற கே வண்டியை எடுக்க வேண்டும்.
மன உளைச்சல், அதீதமான கோபம் ஆகியவற்றோடு வாகனத்தை ஓட்டக் கூடாது
நீண்ட தூரப் பயணங்களுக்கு முன்னர் வாகனத்தின் பிரேக், டயர்கள் போன்ற வற்றை சரி பார்த்துக்கொள்ள வேண்டு ம்.
பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போதும், வாகனங்களை முந்தும் போ தும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
டயர்களில் சரியான அளவே காற்று இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாகனத்தில் கூடுதல் பாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண் டும்.
காரில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட்டுகளை அணிய வேண் டும்.
இரவு நேரப் பயணத்தின்போது பெரும்பா லான விபத்துகளுக்குக் காரணமாக இருப்பது கண்களைக் கூசவைக்கும் ஹெட் லைட் டுகள். அதனால் பரிந்துரை க்கப்பட்ட அளவே வெளிச்சம் தரும் ஹெட்லைட்டுகளைப் பயன்படுத்துவது அவசியம். எதிரே வாகனங்கள் வரும் போது ஹெட்லைட் வெளிச்சத்தை டிம்-டிப் செய்ய வேண்டும்.
வாகனத்தைச் சரியான முறையில் பராமரித்தாலே பாதி விபத்துக ளைத் தவிர்க்க முடியும்.
மிதமான வேகத்தில் பயணிப்பது விபத்தைப் பெருமளவு தவிர்க்கும்.
குடிபோதையில் வாகனத்தை ஓட்டவே கூடாது.
அசதியாக வோ , சோர்வாகவோ இரு ந்தால் வாகனத்தைச் சாலை யோரமாக நிறுத்தி ஓய்வெடுத்த பிற கே வண்டியை எடுக்க வேண்டும்.
மன உளைச்சல், அதீதமான கோபம் ஆகியவற்றோடு வாகனத்தை ஓட்டக் கூடாது
Re: வாகனம் ஓட்டும்பொழுது கவனத்தில் கொள்ளவேண்டியவை
கவனத்தில் கொள்ளவேண்டிய தகவல்கள்
பதிவிற்கு நன்றி
இதில் எதையுமே நாம் பின்பற்றுவது கிடையாது.
பதிவிற்கு நன்றி
இதில் எதையுமே நாம் பின்பற்றுவது கிடையாது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வாகனம் ஓட்டும்பொழுது கவனத்தில் கொள்ளவேண்டியவை
mohaideen wrote:கவனத்தில் கொள்ளவேண்டிய தகவல்கள்
பதிவிற்கு நன்றி
இதில் எதையுமே நாம் பின்பற்றுவது கிடையாது.
உண்மை தான் என்ன செய்வது அவசர உலகம் ஆகிவிட்டதே
Similar topics
» நீங்கள் வாகனம் ஓட்டும்பொழுது கவனத்தில் கொள்ளவேண்டியவை
» மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
» நேர்காணலுக்கு செல்லும் பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை
» வீடு கட்ட கடன்: கவனத்தில் கொள்ளவேண்டியவை
» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
» மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
» நேர்காணலுக்கு செல்லும் பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை
» வீடு கட்ட கடன்: கவனத்தில் கொள்ளவேண்டியவை
» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|