Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாளை என்ன நாளை இன்று கூட நம் வசமே
Page 1 of 1 • Share
நாளை என்ன நாளை இன்று கூட நம் வசமே
நாளை என்ன நாளை
இன்று கூட நம் வசமே
பொதுவாக நாம் நம்பிக்கை வைக்க நாளை நமதே என நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்
இன்று ரொக்கம் நாளை கட ன் என்றால் கடன் கிடையாது போ என நாகரீகமாக விரட்டுவது என்பது தானே அர்த்தம்
அதை போல நாளை நமக்கு வெற்றி வரும் என்று சொல்லி நமது மனதை ஆற்றலாம் தவறில்லை
ஆனால் ஏமாற்றி கொள்ளலாமா?
கனவு கானுங்கள் என்றால் கனவு மட்டுமே காண்பதற்கு தூங்கினால் வாழ்வு என்னாகும்.
நாளை மட்டும் நமதல்ல இன்றும் நமதே என்பதே நல்ல முயற்சி.
நாளை என்பதை தினம் தினம் திருப்பி சொல்லிக் கொண்டே போவது என்பது நாளை ஒரு நாளே இல்லை என்று தானே அர்த்தம்.
ஒன்று செய் அதை இன்றே செய் என்றுதானே சொன்னார்கள்.
நாளை பார்த்து கொள்ளலாம் என்பது நமது தாமதபுத்தி.
அதிட்டம் வந்து வாசல் கதவை தட்டும் போது உள்ளயிருப்பவர் உறங்கிக்கொண்டே ஆளில்லை என்று பதில் சொல்கிறார் அவள் அடுத்த வீட்டு கதவைத் தட்ட போய்விடுகிறாள்.
நல்ல பொழதையேல்லாம் தூங்க விட்டு அதிட்டம் இல்லை என்று அலட்டிக் கொள்கிறார்.
இன்று போய் நாளை வா என்றவன் சொன்னபோது போகாமலிருந்தால் ராவணன் கூட வென்று இருப்பானோ என்னவோ?
பலபேர் நாளைக்கே இறந்து போவது தெரிந்து கொணடு நிறையசாப்பிடுவது போல காண்கிறோம்.
ஆனால் சிலர் இன்றே வாழ்வின் கடைசி நாள் என்பது போல் அவர் முழு உழைப்பையும் தருவதையும் பார்கிறோம்.
நாளை செய்யலாம் என நாம் தள்ளி போட்ட வேலைகள் ஒருபோதும் நம்மால் செய்ய முடிந்ததில்லை.
சிலர் இன்றே முடிக்க வேண்டும் என துடிக்கும் போது பலர் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார் இவர் என பலர் எரிச்சலடைகிறார்.
ஆனால்
நாளை காற்றடிக்கலாம்,
மழைவரலாம்
சூழல் மாற்றலாம்
ஆட்சி மாறலாம்
காட்சி மாறலாம்
இப்படி துடிப்பது அவநம்பிக்கையல்ல.
அனுபவத்தின் பாடம்.
தள்ளி போட்டது எல்லாம் என்றும் கிள்ளி போட்டதுதான்.
நாளை மட்டுமல்ல இன்றும் நமதே.
இன்றைய கடமைகைகளை செய்வோம் என தினம் தினம் முயன்றால் நாளை என்பது நமக்கு சுலபமே.
இன்று துவங்கும் போது நேற்றய கடமைகள் ஏதும் மீதியில்லை என்றால் அதில் கிடைகும் ஆனந்தம் அதிகம்.
இந்த நிறைவு புதிய முயற்ச்சிகள் உள்ளே வர புதிய வெற்றிடம் உருவாக்கி தருகிறது.
காலையில் நேற்றய மிச்சம் நிறைய என்றால் ஏற்படும் சலிப்பும் அசதியும் அன்றய தோல்வியின் துவக்கம்.
ஆறிய கஞ்சி பழங்கஞ்சி,சாப்பாட்டை மிச்சமில்லாமல் சாப்பிட்டு விடுவதை போல அன்றய வேலைகளை அன்றே முடித்துவிட்டு தூங்குபவர் ஒரு போதும் தூக்கமில்லை என்று சொன்னதில்லை.
நாளை என்ன நாளை இன்று கூட நம் வசமே
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
http://dbs1205.blogspot.in/
இன்று கூட நம் வசமே
பொதுவாக நாம் நம்பிக்கை வைக்க நாளை நமதே என நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்
இன்று ரொக்கம் நாளை கட ன் என்றால் கடன் கிடையாது போ என நாகரீகமாக விரட்டுவது என்பது தானே அர்த்தம்
அதை போல நாளை நமக்கு வெற்றி வரும் என்று சொல்லி நமது மனதை ஆற்றலாம் தவறில்லை
ஆனால் ஏமாற்றி கொள்ளலாமா?
கனவு கானுங்கள் என்றால் கனவு மட்டுமே காண்பதற்கு தூங்கினால் வாழ்வு என்னாகும்.
நாளை மட்டும் நமதல்ல இன்றும் நமதே என்பதே நல்ல முயற்சி.
நாளை என்பதை தினம் தினம் திருப்பி சொல்லிக் கொண்டே போவது என்பது நாளை ஒரு நாளே இல்லை என்று தானே அர்த்தம்.
ஒன்று செய் அதை இன்றே செய் என்றுதானே சொன்னார்கள்.
நாளை பார்த்து கொள்ளலாம் என்பது நமது தாமதபுத்தி.
அதிட்டம் வந்து வாசல் கதவை தட்டும் போது உள்ளயிருப்பவர் உறங்கிக்கொண்டே ஆளில்லை என்று பதில் சொல்கிறார் அவள் அடுத்த வீட்டு கதவைத் தட்ட போய்விடுகிறாள்.
நல்ல பொழதையேல்லாம் தூங்க விட்டு அதிட்டம் இல்லை என்று அலட்டிக் கொள்கிறார்.
இன்று போய் நாளை வா என்றவன் சொன்னபோது போகாமலிருந்தால் ராவணன் கூட வென்று இருப்பானோ என்னவோ?
பலபேர் நாளைக்கே இறந்து போவது தெரிந்து கொணடு நிறையசாப்பிடுவது போல காண்கிறோம்.
ஆனால் சிலர் இன்றே வாழ்வின் கடைசி நாள் என்பது போல் அவர் முழு உழைப்பையும் தருவதையும் பார்கிறோம்.
நாளை செய்யலாம் என நாம் தள்ளி போட்ட வேலைகள் ஒருபோதும் நம்மால் செய்ய முடிந்ததில்லை.
சிலர் இன்றே முடிக்க வேண்டும் என துடிக்கும் போது பலர் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார் இவர் என பலர் எரிச்சலடைகிறார்.
ஆனால்
நாளை காற்றடிக்கலாம்,
மழைவரலாம்
சூழல் மாற்றலாம்
ஆட்சி மாறலாம்
காட்சி மாறலாம்
இப்படி துடிப்பது அவநம்பிக்கையல்ல.
அனுபவத்தின் பாடம்.
தள்ளி போட்டது எல்லாம் என்றும் கிள்ளி போட்டதுதான்.
நாளை மட்டுமல்ல இன்றும் நமதே.
இன்றைய கடமைகைகளை செய்வோம் என தினம் தினம் முயன்றால் நாளை என்பது நமக்கு சுலபமே.
இன்று துவங்கும் போது நேற்றய கடமைகள் ஏதும் மீதியில்லை என்றால் அதில் கிடைகும் ஆனந்தம் அதிகம்.
இந்த நிறைவு புதிய முயற்ச்சிகள் உள்ளே வர புதிய வெற்றிடம் உருவாக்கி தருகிறது.
காலையில் நேற்றய மிச்சம் நிறைய என்றால் ஏற்படும் சலிப்பும் அசதியும் அன்றய தோல்வியின் துவக்கம்.
ஆறிய கஞ்சி பழங்கஞ்சி,சாப்பாட்டை மிச்சமில்லாமல் சாப்பிட்டு விடுவதை போல அன்றய வேலைகளை அன்றே முடித்துவிட்டு தூங்குபவர் ஒரு போதும் தூக்கமில்லை என்று சொன்னதில்லை.
நாளை என்ன நாளை இன்று கூட நம் வசமே
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
http://dbs1205.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நாளை என்ன நாளை இன்று கூட நம் வசமே
முற்றிலும் உண்மையான வரிகள்தள்ளி போட்டது எல்லாம் என்றும் கிள்ளி போட்டதுதான்.
Re: நாளை என்ன நாளை இன்று கூட நம் வசமே
முரளிராஜா wrote:முற்றிலும் உண்மையான வரிகள்தள்ளி போட்டது எல்லாம் என்றும் கிள்ளி போட்டதுதான்.
அனுபவ பூர்வமான உண்மை
Similar topics
» நாளை... நாளை... நாளை... என்று இன்றை இழக்காதே!
» இன்று என்பது நாளை மலரும் மலரின் நறுமணம்
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
» நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே!
» இன்று என்பது நாளை மலரும் மலரின் நறுமணம்
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
» நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|