தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கனவுகள் நனவாகும் ஒருதினமே அதை நீ நம்பு மனமே

View previous topic View next topic Go down

கனவுகள் நனவாகும் ஒருதினமே அதை நீ நம்பு மனமே Empty கனவுகள் நனவாகும் ஒருதினமே அதை நீ நம்பு மனமே

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 6:29 pm

கனவுகள் நனவாகும் ஒருதினமே அதை நீ நம்பு மனமே Manolayam+003

மலை போன்ற துன்பம் பனி போல மாறுவதுண்டு
கனவாகத் தோன்றிய வாழ்வு நினைவாக காண்பதுண்டு

ஒரு கடுகு அதை கையில் எடுத்து கண்ணுக்கு அருகில் வைத்து பார்த்தால் அது மலை போல பிரமாண்டமானதாக தோன்றும்
இது கண் பார்வையிள் கோளாறல்ல
நாம் நெருங்கி நிற்கும் தூரத்தை பொறுத்ததுதான்
நமது துயரைங்களை தூக்கி தோளில் போட்டுக் கொண்டால் அது பெருஞ்சுமையாக தோன்றும்
அதை தூர விட்டு விட்டு பிரச்னைகளை கயிறு கட்டி இழத்தால் தானே நகரும்.
ஒவ்வொரரு பிரசவத்தின் போதும் இதுதான் கடைசி,
போதுமடா சாமி என பிரசவ வைராக்யம் கொள்வார் பெண்கள்.
பிறந்த குழந்தையை கொஞ்சினால் அடுத்த வருடமே அடுத்த பிரசவத்திற்கு வந்து விடுகிறார்.
ஒரு தேர்வு எழதும் போது,அப்பாடாஇனி படிப்புக்கே தலை முழக என்பார் மாணவர்
வெற்றி பெற்றதும் அடுத்த படிப்புக்கே விண்ணப்பம் போட தயாராகிறார்
இந்த ஊக்கம்தானே மனிதத்தின் உயர்வு
பிரச்னைகளை நமது உடைமைகள் போல சொந்தம் கொண்டாடுவதை விட்டு விட்டு,கையில் சுற்றிய பாம்பை உதறுவது போல தூரஎறிவோம்
இதுதான் மனோசக்தி இதன் ஆற்றலே தனி
பத்தடி பாம்பை பார்த்தால் பதட்டம் குறைவு
திடீரென முகத்துக்கு நேரே பார்த்தால் பீதி அதிகம்
பாம்பை உதறி தூக்கி போடுவது போல
நமதுபயங்களை,துயரங்களை துன்பங்களைஉதறி
பரணில் தூக்கி தூர போட்டுவிட்டு
நமது கடமைகளை தொடர்ந்து செய்வோம்.
ஒவ்வொரு புலம்பலை கேட்பதும் வேதனை
புத்தகத்தை தூக்கி கையாலே எடை போட்டு
அம்மாடியோவ் இவ்வாவு பெரிய புத்தகத்தை நான் எப்படி படித்து எப்படி தேர்வெழதி எப்படி வெற்றிபெற்று அய்யோ,
இந்த புலம்பலே தோல்விக்கு வாசலை திறந்து விடுகிறது
அம்மா இவ்வளவு கடனா,
மாத வருமானம் வட்டி கட்ட பத்தலையே
இந்த சோகம் இருக்கும் வேலையை விட்டு விடுகிறது
அப்பாடியோவ் இத்தனை ரன் எடுத்து நாம் எப்படி இந்த மேட்சை வெயிப்போம்,இதெல்லாம் நடக்காத காரியம்
இன்னிங் ஆரம்பிக்கு முன் தோல்வி எழதபட்டு விட்டது
இப்படி எத்தனை எத்தனை மலைப்புகள், சலிப்புகள்
ஆகா,
என்ன அழகான தமிழ் மொழி இந்த உணர்வுக்கு மலைப்பு என்று அர்த்தத்தோடு பொருத்தமாக பெயர் வைத்து விட்டது.
காலை விடியலில் பனி கண்ணை மறைக்கும்
சூர்யனைக்கண்டால் கரைந்தோடி காணாது போகும் துயரம்
துயரம் பகுத்தறிவை மறைக்கும்,
காலம் வந்தால் கடவுளைக் கண்டால் தூர ஒடிப் போகும்,
கனவுகள் நனவாகும் ஒருதினமே அதை நீ நம்பு மனமே

http://dbs1205.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum