Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாடி நின்றால் ஓடுவதில்லை
Page 1 of 1 • Share
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
துயரம் என்பது ஒரு தெரு நாய் போல
நாம் ஓட ஓட அது நம்மை துரத்திக் கொண்டே வரும்
எதிர்த்து நின்றால் அது நம்மை கண்டு பயந்து புறமுதுகி காட்டி ஓடும்
மலை குலைந்தாலும் நிலை குலையா உள்ளம் இருந்தால் வெற்றியே
துன்பம் என்பது ஒரு இரக்கம் இல்லாத ஈட்டிக்காரன்
நாம் அழுகிறோம் என்றோ விழுகிறோம் என்றோ அது பரிதாபப்படுவதில்லை
நாம் தாங்க மாட்டோம் என அது நம்மை விடு விடுவதில்லையே
புயல் என்பது வளைகின்ற மரங்களை உடைத்து தகர்க்கிறது
குலையாத மலைகளைச் சுற்றிக்கொண்டு போய்விடுகிறது
ஒரே ஒரு தைர்யமுள்ள மனிதன் ஒரு மாபெரும் பெரும்பான்மைக்கு ஈடாகும்
தலை வணங்காது நிற்கும் அவனே தளபதி அவனே தலைவன்
முன்னால் நிற்பவன் மடிந்து கூட போகலாம்
அவனது படை தோற்பதில்லை
சூர்யனை பார்ப்பவர்கள் நிழலைப் பார்கக முடியாது
வெற்றியைக் குறிக்கோளாகப் பார்ப்பவனுக்கும்
வேதனைகளும் வலிகளும் தெரிவதில்லை
நமது எதிரிகளால் நம்மை கொல்லத்தான் முடியுமே தவிற
தோற்கடிக்க முடியாது
நமது மன உறுதியே நமது கோட்டை
நமது மன வலிமையே நமது கேடயம்
கயிறின் நுனிக்கு வந்தாலும் ஒரு முடிச்சை போட்டு தொங்கலாமே
துயரம் என்பது ஒரு தெரு நாய் போல
நாம் ஓட ஓட அது நம்மை துரத்திக் கொண்டே வரும்
எதிர்த்து நின்றால் அது நம்மை கண்டு பயந்து புறமுதுகி காட்டி ஓடும்
மலை குலைந்தாலும் நிலை குலையா உள்ளம் இருந்தால் வெற்றியே
துன்பம் என்பது ஒரு இரக்கம் இல்லாத ஈட்டிக்காரன்
நாம் அழுகிறோம் என்றோ விழுகிறோம் என்றோ அது பரிதாபப்படுவதில்லை
நாம் தாங்க மாட்டோம் என அது நம்மை விடு விடுவதில்லையே
புயல் என்பது வளைகின்ற மரங்களை உடைத்து தகர்க்கிறது
குலையாத மலைகளைச் சுற்றிக்கொண்டு போய்விடுகிறது
ஒரே ஒரு தைர்யமுள்ள மனிதன் ஒரு மாபெரும் பெரும்பான்மைக்கு ஈடாகும்
தலை வணங்காது நிற்கும் அவனே தளபதி அவனே தலைவன்
முன்னால் நிற்பவன் மடிந்து கூட போகலாம்
அவனது படை தோற்பதில்லை
சூர்யனை பார்ப்பவர்கள் நிழலைப் பார்கக முடியாது
வெற்றியைக் குறிக்கோளாகப் பார்ப்பவனுக்கும்
வேதனைகளும் வலிகளும் தெரிவதில்லை
நமது எதிரிகளால் நம்மை கொல்லத்தான் முடியுமே தவிற
தோற்கடிக்க முடியாது
நமது மன உறுதியே நமது கோட்டை
நமது மன வலிமையே நமது கேடயம்
கயிறின் நுனிக்கு வந்தாலும் ஒரு முடிச்சை போட்டு தொங்கலாமே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாடி நின்றால் ஓடுவதில்லை
பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
» மூச்சு நின்றால் மட்டுமா மரணம்? முயற்சி நின்றாலும்தான்.
» நின்றால்,ஓடினால்,விழுந்தால் வெவ்வேறு பெயர் – விடுகதைகள்
» மூச்சு நின்றால் மட்டுமா மரணம்? முயற்சி நின்றாலும்தான்.
» நின்றால்,ஓடினால்,விழுந்தால் வெவ்வேறு பெயர் – விடுகதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|