Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்
Page 1 of 1 • Share
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்
சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்
முடிவெடுத்தபின் தயங்க கூடாது
இதுவே வெற்றி பெற்ற வீரனின் மந்திரம் சொல்லாகும
புறப்படும் வரை அம்பு பின் வாங்குகிறது
பாய்ந்த பின் தன் இலக்கை துளைக்காமல் அது ஓய்வதில்ல
கொள்கைகளை,கோட்பாடுகளை
பயனங்களை பாதைகளை
நின்று நிதானித்து ஆராய்ந்துதெளிந்து அளவிட்டு முடிவெடுப்போம்
ஆனால் பயணம் துவங்கியபின் ஒரு கனமும் சலனம் இல்லாது தொடர்வோம்
பாதி வழியிலே நாம் பயப்படுவதால் லாபமென்ன?
அரைக் கினறு தாண்டியவன் ஒரு நொடி தயங்கினால் அதள பாதாளத்தில் வீழ்வான்.
இரண்டு வகை பயம்.
ஒன்று தொடங்கியதை முடுப்போமோ?வெற்றிக்கனி பறிப்போமோ?
இந்த அச்சம் இந்த கேள்விகள் புதிய கேள்விகளை பிரசவிக்கிறது.
தோல்வியை சந்திப்போமா?துவங்கியது முடியாதோ?
இந்த புதிய கேள்விகள் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை ஊற்றுகின்றன
அதன் பதில்கள் முடியாது என சொல்லி இதயத்தை நடுநடுங்கச் செய்கின்றது.
மற்றொரு பயம்,
தாமதமாகுமா?வெற்றியைக் காணும் வரை என்னுயிர் தங்குமா?
நீ தாங்கமாட்டாய் நீ தங்கமாட்டாய் என அச்சமெனும் அழிவுப் போய்களின் குரல்கள் உள்ளத்தை உடைக்கின்றன
இந்த எதிர்மறையான அவலமான சிந்தனைகள் தேவையா?
தொடங்குவது நமது வேலை
தொடர்வது நமது கடமை
வெற்றி அவன் முடிவு
முடிவு அவன் விருப்பம்
என விட்டு விட்டு நமது பாதையில் பயணத்தை தொடர்வோம்.
நாம் முடிக்காமல் போகலாம்
நம்மால் முடியாமல் போகலாம்
நாமே முடிந்தும் போகலாம்
அதனால் என்ன பாதைகள் தொடரும்
பயணங்கள் தொடரும்
கொள்கைகள் தொடரும்
கோட்பாடுகள் தொடரும்
நாம் தொடர்ந்து செல்வோம்,
துணிந்து வெல்வோம்.
http://dbs1205.blogspot.in/
சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்
முடிவெடுத்தபின் தயங்க கூடாது
இதுவே வெற்றி பெற்ற வீரனின் மந்திரம் சொல்லாகும
புறப்படும் வரை அம்பு பின் வாங்குகிறது
பாய்ந்த பின் தன் இலக்கை துளைக்காமல் அது ஓய்வதில்ல
கொள்கைகளை,கோட்பாடுகளை
பயனங்களை பாதைகளை
நின்று நிதானித்து ஆராய்ந்துதெளிந்து அளவிட்டு முடிவெடுப்போம்
ஆனால் பயணம் துவங்கியபின் ஒரு கனமும் சலனம் இல்லாது தொடர்வோம்
பாதி வழியிலே நாம் பயப்படுவதால் லாபமென்ன?
அரைக் கினறு தாண்டியவன் ஒரு நொடி தயங்கினால் அதள பாதாளத்தில் வீழ்வான்.
இரண்டு வகை பயம்.
ஒன்று தொடங்கியதை முடுப்போமோ?வெற்றிக்கனி பறிப்போமோ?
இந்த அச்சம் இந்த கேள்விகள் புதிய கேள்விகளை பிரசவிக்கிறது.
தோல்வியை சந்திப்போமா?துவங்கியது முடியாதோ?
இந்த புதிய கேள்விகள் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை ஊற்றுகின்றன
அதன் பதில்கள் முடியாது என சொல்லி இதயத்தை நடுநடுங்கச் செய்கின்றது.
மற்றொரு பயம்,
தாமதமாகுமா?வெற்றியைக் காணும் வரை என்னுயிர் தங்குமா?
நீ தாங்கமாட்டாய் நீ தங்கமாட்டாய் என அச்சமெனும் அழிவுப் போய்களின் குரல்கள் உள்ளத்தை உடைக்கின்றன
இந்த எதிர்மறையான அவலமான சிந்தனைகள் தேவையா?
தொடங்குவது நமது வேலை
தொடர்வது நமது கடமை
வெற்றி அவன் முடிவு
முடிவு அவன் விருப்பம்
என விட்டு விட்டு நமது பாதையில் பயணத்தை தொடர்வோம்.
நாம் முடிக்காமல் போகலாம்
நம்மால் முடியாமல் போகலாம்
நாமே முடிந்தும் போகலாம்
அதனால் என்ன பாதைகள் தொடரும்
பயணங்கள் தொடரும்
கொள்கைகள் தொடரும்
கோட்பாடுகள் தொடரும்
நாம் தொடர்ந்து செல்வோம்,
துணிந்து வெல்வோம்.
http://dbs1205.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்
நல்லொதொரு கட்டுரை அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
» சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்
» பாதை மாறிய பழமொழிகளின் சரியான பாதை இதோ:
» நீ போகும் பாதை உன் பாதை ....!!!
» பிரசவத்திற்க்கு பின்பு உடல் எடை குறைய
» சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்
» பாதை மாறிய பழமொழிகளின் சரியான பாதை இதோ:
» நீ போகும் பாதை உன் பாதை ....!!!
» பிரசவத்திற்க்கு பின்பு உடல் எடை குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|