Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்
Page 1 of 1 • Share
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்
மனிதனைச் சுற்றி எல்லாம் மாறுகிறது
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்
காலம் மாறுகிறது காட்சிகள் மாறுகிறது
அழகு மாறுகிறது அன்பு கூட மாறுகிறது
ஆட்சி மாறுகிறது அவலங்கள் கூட புதியஅவலமாக மாறுகிறது
உடை மாறுகிறது உணவு கூட மாறுகிறது,
உறவுகள் மாறுகிறது உண்மைகள் கூட மாறுகிறது
மதிப்பீடுகள் மாறுகிறது மரியாதையும் மதிப்பும் கூடவே மாறுகிறது
மனிதனைச் சுற்றி எல்லாம் மாறுகிறது
மனிதனுக்குள்ளும் அவன் அனுக்கள் எல்லாம் மாறுகிறது
மாறதது எதுவுமே இல்லை மாற்றத்தை தவிர
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்
ஆனால் மனிதன் மட்டும் மாறவில்லை
அவன் மயக்கம் மட்டும் தீரவில்லை என்றான்
குணம் மாறுகிறான் கொள்கைகளும் மாறுகிறாள்
மனம் மாறுவதில்லை
குரங்கு போல எதையாவது பிடித்து கொண்டு
எல்லாமே பொய் என ஏங்குகிறான்
எதுவுமே மாயை என புலம்புகிறான்
மாறுவதை அவன் புரிந்து கொள்வதுமில்லை
மாற்றத்தை அவன் மனம் ஏற்றுக் கொள்வதுமில்லை
ஆசை,அச்சம்,பயம்
புதியதற்கு பயம்
பழையதை விடுவதற்கு பயம்
தனக்கு திறமையில்லையென பயம்
தன்னால் சமாளிக்க முடியாதென பயம்
மாற்றத்தை அறிவால் விரும்புகிறான்
மாறுவதற்கு அச்சத்தால் பயப்படுகிறான்
பொம்மையைத்தர மறுக்கும் பேதைக் குழந்தையென
பழையதைக் கைவிட மயங்குகிறான்
இருப்பதை விட்டு விட்டால் இடறி விழவோமென அழகிறான்
மதீப்பீடுகளும் மாறுகின்றன் மனம் மட்டும் மாற மறுக்கிறது
ஒரு முறை பூமி சுற்றுவதற்குள் ஒராயிரம் மாற்றங்கள்
தன்னைச் சுற்றி எல்லாமே மாறுவதைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறாள்
சாலைகள் மாறுகின்றன ஆலைகள் மாறுகின்றன
வீடுகள் மாறுகின்றன காடுகள் மாறுகின்றன
கல்வி மாறுகிறது கலவி கூட மாறுகிறது
பூமி சுழல்கிறது வேகம் தாங்காமல் மனிதன் தலை சுழல்கிறது
அச்சத்தில் ஆதாரமில்லாத மனம் மயங்குகிறது
அச்சம் பயம் குழப்பம்
தயக்கம் மயக்கம்
துக்கம் சோகம் தலை சுற்றுகிறது மனிததுக்கு
உலகத்தின் அசுர வேக வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாது,
காற்றிலாடும் இலைகளென இதயங்கள் நடுநடுங்குகின்றது.
பெருங்காற்றினிலேஏற்றி வைத்த தீபமென
கோழை மனங்கள் குளிர் சுரம் கான்கின்றன
மனிதா நீ மாறி விடு
மாறுகின்ற உலகத் தோடு நீயும் மாறிவிடு கரை ஏறி விடு
மனம் கலங்காதே, மதி மயங்காதே
மாறுவதைப் புரிந்து கொள் மயக்கம் தெளிந்து விடு என்றார்.
Posted by DrBALA SUBRA MANIAN
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்
காலம் மாறுகிறது காட்சிகள் மாறுகிறது
அழகு மாறுகிறது அன்பு கூட மாறுகிறது
ஆட்சி மாறுகிறது அவலங்கள் கூட புதியஅவலமாக மாறுகிறது
உடை மாறுகிறது உணவு கூட மாறுகிறது,
உறவுகள் மாறுகிறது உண்மைகள் கூட மாறுகிறது
மதிப்பீடுகள் மாறுகிறது மரியாதையும் மதிப்பும் கூடவே மாறுகிறது
மனிதனைச் சுற்றி எல்லாம் மாறுகிறது
மனிதனுக்குள்ளும் அவன் அனுக்கள் எல்லாம் மாறுகிறது
மாறதது எதுவுமே இல்லை மாற்றத்தை தவிர
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்
ஆனால் மனிதன் மட்டும் மாறவில்லை
அவன் மயக்கம் மட்டும் தீரவில்லை என்றான்
குணம் மாறுகிறான் கொள்கைகளும் மாறுகிறாள்
மனம் மாறுவதில்லை
குரங்கு போல எதையாவது பிடித்து கொண்டு
எல்லாமே பொய் என ஏங்குகிறான்
எதுவுமே மாயை என புலம்புகிறான்
மாறுவதை அவன் புரிந்து கொள்வதுமில்லை
மாற்றத்தை அவன் மனம் ஏற்றுக் கொள்வதுமில்லை
ஆசை,அச்சம்,பயம்
புதியதற்கு பயம்
பழையதை விடுவதற்கு பயம்
தனக்கு திறமையில்லையென பயம்
தன்னால் சமாளிக்க முடியாதென பயம்
மாற்றத்தை அறிவால் விரும்புகிறான்
மாறுவதற்கு அச்சத்தால் பயப்படுகிறான்
பொம்மையைத்தர மறுக்கும் பேதைக் குழந்தையென
பழையதைக் கைவிட மயங்குகிறான்
இருப்பதை விட்டு விட்டால் இடறி விழவோமென அழகிறான்
மதீப்பீடுகளும் மாறுகின்றன் மனம் மட்டும் மாற மறுக்கிறது
ஒரு முறை பூமி சுற்றுவதற்குள் ஒராயிரம் மாற்றங்கள்
தன்னைச் சுற்றி எல்லாமே மாறுவதைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறாள்
சாலைகள் மாறுகின்றன ஆலைகள் மாறுகின்றன
வீடுகள் மாறுகின்றன காடுகள் மாறுகின்றன
கல்வி மாறுகிறது கலவி கூட மாறுகிறது
பூமி சுழல்கிறது வேகம் தாங்காமல் மனிதன் தலை சுழல்கிறது
அச்சத்தில் ஆதாரமில்லாத மனம் மயங்குகிறது
அச்சம் பயம் குழப்பம்
தயக்கம் மயக்கம்
துக்கம் சோகம் தலை சுற்றுகிறது மனிததுக்கு
உலகத்தின் அசுர வேக வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாது,
காற்றிலாடும் இலைகளென இதயங்கள் நடுநடுங்குகின்றது.
பெருங்காற்றினிலேஏற்றி வைத்த தீபமென
கோழை மனங்கள் குளிர் சுரம் கான்கின்றன
மனிதா நீ மாறி விடு
மாறுகின்ற உலகத் தோடு நீயும் மாறிவிடு கரை ஏறி விடு
மனம் கலங்காதே, மதி மயங்காதே
மாறுவதைப் புரிந்து கொள் மயக்கம் தெளிந்து விடு என்றார்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பித்தம் தெளிந்து ஆயுள் பெருக வேண்டுமா ??
» முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!
» "கள்' மயக்கம் தெளியுமா?
» உண்மையாக நடந்து கொண்டால் உறுதி தானாக வரும்
» மயக்கம் வந்தால்....
» முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!
» "கள்' மயக்கம் தெளியுமா?
» உண்மையாக நடந்து கொண்டால் உறுதி தானாக வரும்
» மயக்கம் வந்தால்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|