தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சரித்திரம் முழுவதும் படித்த பின்னால் சஞ்சலம் வருவதில்லை

View previous topic View next topic Go down

சரித்திரம் முழுவதும் படித்த பின்னால் சஞ்சலம் வருவதில்லை Empty சரித்திரம் முழுவதும் படித்த பின்னால் சஞ்சலம் வருவதில்லை

Post by முழுமுதலோன் Mon Jul 01, 2013 7:00 pm

சத்யம் தோற்றதில்லை தர்மம் அழிந்ததில்லை
சரித்திரம் முழுவதும் படித்த பின்னால் சஞ்சலம் வருவதில்லை

சத்யமேவஜ‌யதே
வாய்மையே வெல்லும்
தர்மமே தலைகாக்கும்
இன்று இது போன்ற வார்த்தைகளை கேட்டால் பலர்
ஏதோ நகைச்சுவையை கேட்டது போல நமட்டு சிரிக்கிறார்கள்
ஏன்? இதெல்லாம் சும்மா,
வஞ்சகர் வாழ்வதும் வாய்மை வீழ்வதும் ஒன்றும் ஆபூர்வமில்லை
இறுதி வெற்றி யாருக்கு?
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தர்மம் வெல்லும் என்றார்
இது உண்மைதானா?
இது நிச்சயம் சரித்திரம் படித்தால் மட்டுமெல்ல
அதை முழுவதும் படித்தால் சஞ்சலம் வராது என்றார் கவிஞர்
அரக்கரை /அநியாயக்காரரை ஆட விட்டு பார்ப்பான் ஆண்டவன்
முடிவில் அவர் கதையை முடிப்பான் அவன்
இறுதி வெற்றி இதயமுள்ளவருக்கே
ஏன் இந்த விளையாட்டு?
இது பரீட்சை /டெஸ்ட் மேட்ச்,போட்டி
சத்யத்தின் ஒளி புரிய வேண்டுமென்பதற்காகவா
இந்த சத்ய சோதனை,
சத்தியத்துக்கு மூன்று பருவங்கள்
உண்மை முதலில் ஏளனப்படுத்தப்படுகிறது
கோமாளி என எள்ளி நகையாடப்படுகிறது
இரண்டாவது பருவத்தில் எதிரிகளுக்கு அச்சம் தருகிறது
அதனால் ஏசப்படுகிறது
பின் எதிர்க்கப்படுகிறது
மூன்றாவது முதிர் பருவத்தில் கதிரென முளைக்கிறது
அதர்மம் அஞ்சி ஒடுகிறது
அநீதி பனி போல விலகுகிறது
இதுதான் உலக வரலாறு ,
ஊரின் சரித்திரம்
உங்கள் வீட்டு கதைகள்
அண்ணன் மணைவியை அபகரித்தவர்
தம்பி மனையை ஆக்ரமித்தவர்
அயலார் பொருளை திருடியவர்
போலி வேடதாரிகள்,தேசத்துரோகிகள்
பொய் வியாபாரிகள்,ஊழல் முதலைகள்
சந்ததிகளோடு காணாமல் போனர்
தர்மனும்,ராமனும் நாட்டை இழந்து காட்டுக்கு போனதுண்டு
அவரது மனைவிகள் அவமானப்படுத்தப்பட்டதுண்டு
இறுதி வெற்றி சத்யத்துக்கே அது கதையென்று போகலாம்
ஆனால் இட்லரும் லண்டனை,பாரிஸை வீழ்த்திய போது
உலகம் அழுததுண்டு
இறுதியில் அவன் தற்கொலையில் கண்டது சத்யத்தின் ஒளி
யேசு,காந்தியின் பூத உடல்களை கொன்றதுண்டு,
ஆனால் அவர் ஊரெங்கும் சிலைகளாக
உலகமெங்கும் மலைகளாக வாழ்வதுதான் சத்யம்.

Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சரித்திரம் முழுவதும் படித்த பின்னால் சஞ்சலம் வருவதில்லை Empty Re: சரித்திரம் முழுவதும் படித்த பின்னால் சஞ்சலம் வருவதில்லை

Post by Muthumohamed Mon Jul 01, 2013 11:37 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum