Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனோ பாவம் மாற வேண்டும்
Page 1 of 1 • Share
மனோ பாவம் மாற வேண்டும்
மனோ பாவம் மாற வேண்டும்
விதியென்று ஏதுமில்லை
வேதங்கள் வாழ்க்கையில்
உடலுண்டு உள்ளமுண்டு
முன்னேறு மேலே மேலே
அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய விரல்களில்
விதியில்லை,வேதமில்லை என ஏன் எழுதினார்
நேரம் சரியில்லை காலம் சரியில்லை
சாதகம் சாதகாயில்லை கிரகம் படுத்துகிறது
விதி சதி செய்கிறது வினையின் பயன் இது
இந்த தத்துவங்கள் தோல்வியின் போது துவளாமல் தூக்கிபிடிக்க
வாழை மரத்துக்கு முட்டு கொடுப்பது போல பயன்பட்டது
ஆனால் காலப்போக்கில் சோம்பலையும்
முயற்சியுன்மையையும் வளர்த்தது
ஏதாவது நல்லதாக நடந்தால் அது கடவுளின் கருணை
தவறாக நடந்தால் அது நமது பொறுப்பு என்ற மனம் வேண்டும்
ஆனால் இன்று வெற்றி என்னால்,விபத்து கடவுளால் என்று
எல்லா மனித குற்றங்களையும் குப்பையில் போடப்படுகிறது.
விதியென்றும்,வினையென்றும்,வேதமென்றும்
தன்னைத் தானே ஏமாற்றி கொண்டு
அழுது கொண்டும்,அரற்றி கொண்டும்
சார்ந்து கிடந்து, உறங்கும் மனோவியாதி பரவுகிறது
இந்த மனோ பாவம் மாற வேண்டும்
மயக்கம் தீர வேண்டும்
பார்வை மாறினால்
பழக்கம் மாறும்.
விதியில்லை வேதமில்லை என்று மறுப்பதற்காக அல்ல
கண்ணுக்கு தெரியாத அது கிடக்கட்டும்
உன்னிடம் உள்ளது இரண்டு
உள்ளம் உண்டு உடலும் உண்டு
நெஞ்சம் உண்டு அதில் நேர்மை உண்டு ஓடு என்றார்
மனிதர் எனும் சோம்பல் குதிரைகளை
அவர்மனம் எனும் சோம்பல் எந்திரங்களை
கவிதை எனும் சாட்டை கொண்டு ஓட்டுகிறார் கவிஞரே.
குருட்டு பூனையை இருட்டிலே தேடும் மனிதரே
வேதம்,விதி,வினை என்று இல்லாதததை தேடி அலையாது
நல்ல உள்ளமுண்டு அதில்
நல்ல எண்னம் பிறந்தால் அது
நல்ல செயலுக்கு விதையாகும்
அந்த நல்ல விதையே நமது இலட்சியங்கள்,இலக்குகள்
அதை வளர்த்தெடுத்து கனி பறிக்க
நீர் பாய்ச்சி உரமிட்டு காக்க
நமது உடலுக்கு ஊக்கமும்,உழைப்பும் வேண்டுமே
இருந்த இடத்திலே கிடப்பதால்தான்
தாவரங்களை மனிதர் உயிராய் மதிப்பதில்லை
பிறந்த இடத்திலே முடங்குவதால்தான்
மனிதரை சமுதாயம் ஒரு பொருளாய் கூட நினைப்பதில்லை
முன்னேறு மேலே மேலே என சொல்லடி சொடுக்குகிறார்.
Posted by DrBALA SUBRA MANIAN
விதியென்று ஏதுமில்லை
வேதங்கள் வாழ்க்கையில்
உடலுண்டு உள்ளமுண்டு
முன்னேறு மேலே மேலே
அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய விரல்களில்
விதியில்லை,வேதமில்லை என ஏன் எழுதினார்
நேரம் சரியில்லை காலம் சரியில்லை
சாதகம் சாதகாயில்லை கிரகம் படுத்துகிறது
விதி சதி செய்கிறது வினையின் பயன் இது
இந்த தத்துவங்கள் தோல்வியின் போது துவளாமல் தூக்கிபிடிக்க
வாழை மரத்துக்கு முட்டு கொடுப்பது போல பயன்பட்டது
ஆனால் காலப்போக்கில் சோம்பலையும்
முயற்சியுன்மையையும் வளர்த்தது
ஏதாவது நல்லதாக நடந்தால் அது கடவுளின் கருணை
தவறாக நடந்தால் அது நமது பொறுப்பு என்ற மனம் வேண்டும்
ஆனால் இன்று வெற்றி என்னால்,விபத்து கடவுளால் என்று
எல்லா மனித குற்றங்களையும் குப்பையில் போடப்படுகிறது.
விதியென்றும்,வினையென்றும்,வேதமென்றும்
தன்னைத் தானே ஏமாற்றி கொண்டு
அழுது கொண்டும்,அரற்றி கொண்டும்
சார்ந்து கிடந்து, உறங்கும் மனோவியாதி பரவுகிறது
இந்த மனோ பாவம் மாற வேண்டும்
மயக்கம் தீர வேண்டும்
பார்வை மாறினால்
பழக்கம் மாறும்.
விதியில்லை வேதமில்லை என்று மறுப்பதற்காக அல்ல
கண்ணுக்கு தெரியாத அது கிடக்கட்டும்
உன்னிடம் உள்ளது இரண்டு
உள்ளம் உண்டு உடலும் உண்டு
நெஞ்சம் உண்டு அதில் நேர்மை உண்டு ஓடு என்றார்
மனிதர் எனும் சோம்பல் குதிரைகளை
அவர்மனம் எனும் சோம்பல் எந்திரங்களை
கவிதை எனும் சாட்டை கொண்டு ஓட்டுகிறார் கவிஞரே.
குருட்டு பூனையை இருட்டிலே தேடும் மனிதரே
வேதம்,விதி,வினை என்று இல்லாதததை தேடி அலையாது
நல்ல உள்ளமுண்டு அதில்
நல்ல எண்னம் பிறந்தால் அது
நல்ல செயலுக்கு விதையாகும்
அந்த நல்ல விதையே நமது இலட்சியங்கள்,இலக்குகள்
அதை வளர்த்தெடுத்து கனி பறிக்க
நீர் பாய்ச்சி உரமிட்டு காக்க
நமது உடலுக்கு ஊக்கமும்,உழைப்பும் வேண்டுமே
இருந்த இடத்திலே கிடப்பதால்தான்
தாவரங்களை மனிதர் உயிராய் மதிப்பதில்லை
பிறந்த இடத்திலே முடங்குவதால்தான்
மனிதரை சமுதாயம் ஒரு பொருளாய் கூட நினைப்பதில்லை
முன்னேறு மேலே மேலே என சொல்லடி சொடுக்குகிறார்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|