தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வருத்தப்பட்டு பாரம் சுமப்பதா வாழ்வு

View previous topic View next topic Go down

வருத்தப்பட்டு பாரம் சுமப்பதா வாழ்வு Empty வருத்தப்பட்டு பாரம் சுமப்பதா வாழ்வு

Post by முழுமுதலோன் Thu Jul 04, 2013 5:38 pm

வருவது வரட்டும் மனமே

தினம் வாழ்வது நம் கடமை

பல உள்ளங்கள் சகதியில் சிக்கிய சக்கரமாக உழன்று கொண்டிருக்கிறது கடந்த காலத்தில்
பல இதயங்கள் எதிர்காலம் என்ற நிலவை நோக்கி அண்ணாந்து கிடந்து அரண்டு கொண்டிருக்கிறது
நிகழ்காலத்தில் வாழ எவரையும் கானோம்
வருவது வரட்டும்,என்ன துணிவு
இந்த துணிவிருந்தால் எதையும் சாதிக்கலாமே,
எது வந்த போதும் அச்சமில்லை
என்ற பின் மனம் உறுதியாகிற‌து
ஒருவன் உச்சீமீது வானிடிந்து வீழ்ந்த போதும்
அச்சமில்லை என்றான்.
ஒருவன் கல்லை கட்டி கடலில் போட்டாலும்
கலக்கமில்லை என்றான்
ஒருவன் கோளென்ன செய்யும்
நாளென்ன செய்யும் பயமில்லை என்றான்
ஒருவன் காலா வாடா
உனை காலால் உதைப்பேன் என்றான்.
இந்த சொற்கள் இருதயத்தில் தினம் அமல்படுத்தப்பட்டால்
இது நமது கொள்கையாக உறுதிபடுத்தபட்டு விட்டால் இன்றையவாழ்வு நிச்சயம் இனிமையாகும்.
என்ன ஆகுமோ என்ற அச்சம்
எது நடக்குமோ என்ற பயம்
இவையெல்லாம்
நமது இருதயத்தின் கண்களை குருடாக்குகின்றன‌
நமது உள்ளத்தின் கைகளை முடமாக்குகின்றன‌
வாழ்வை பலர் இனிமை என்றார்
வாழ்வை சிலர் வரம் என்றார்
வாழ்வை சிலர் சாபம் என்றார்
ஆனால் கவிஞன் வாழ்வு நம் கடமை
என்று துணிந்து சொன்னான்
நமது வாழ்வு நம் தாயின் கனவு
உனது வாழ்வு உன் தாரத்தின் உணவு
உயிரின் வாழ்வு நம் தலைமுறைக்கு ஆதாரம்
ஒவ்வொரு வாழ்வும் நம் தேசத்தின் பொருளாதாரம்
வாழ வேண்டியது கடமை,ந‌மக்காக அல்ல.
நாம் கற்ற கல்விக்காக
நாம் பெற்ற திறமைக்காக‌
நமது கலைகளை வாழ்விக்க‌
நமது கொள்கைகளை வழிந‌டத்த‌
வாழ்ந்தே தீர வேண்டும்
அது ஆண்டவன் நமக்கு இட்ட கட்டளை
வாழ்வு என்பது துயர்,அது சாபம்,அது பாவத்தின் சம்பளம்
வாழ்வு என்பது பூர்வ ஜென்ம வினை அது துயரத்தின் சுமை
இப்படியெல்லாம் புலம்பி
வருத்தப்பட்டு பாரம் சுமப்பதா வாழ்வு
அது இனிமை அது நம் கடமையென நடப்போம்
இறந்த காலத்தை தூக்கி பரணில் போட்டு விட்டு
எதிர்காலத்தை தூக்கி இறைவனிடம் விட்டு விட்டு
நிகழ்காலத்தில் நெஞ்சத்தில் மகிழ்வோடு
நிறைவோடு வாழப்பழகுவோம்.

Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வருத்தப்பட்டு பாரம் சுமப்பதா வாழ்வு Empty Re: வருத்தப்பட்டு பாரம் சுமப்பதா வாழ்வு

Post by ஸ்ரீராம் Thu Jul 04, 2013 5:54 pm

மிக அருமையான பகிர்வு. தகவல்களுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum