Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாய்மை சேவைகளின் தாய்
Page 1 of 1 • Share
தாய்மை சேவைகளின் தாய்
தாய்மையை சேவைகளின் தாய்
தாயிடம் சேவை தொடங்கி மனைவியிடம் வளர்கிறது
தாய்நாட்டு சேவை சிறந்த தெய்வ சேவையில் நிறைவடைகிறது
ஒவ்வொருசிகரத்தை அடையவும் படிக்கட்டுகள் உண்டு.
தன் உடலுக்கு மட்டுமே சேவை செய்வது விலங்கியல்
தன் வயிறுக்கு உணவு தேடுவது
தன் பிற்ப்புறுப்புகளுக்கு உறவு தேடுவது
இவை இரண்டு மட்டுமே வில்ச்ங்கினத்தின் சுய சேவைகள்
மனிதத்தில் மட்டுமே
முதன்முதலாக அந்த எல்லை தான்டப்பட்டது.
பாலூட்டிகளிடம் தன் சேவை சில காலம் உணவூட்டும் தாய்மை வள்ர்ந்தது
தாய் முதலில் தன் உதிரத்தை பாலாக ஊட்டியது
தகப்பன் தான் வேட்டையாடிய உணவின் மிச்சத்தை தந்தது.
இவைதாய்மையின் சிறிய விதைகள்.
ஆனால் மனிதத்தின் தாய்மை மகத்தான சிகரங்களை தொட்டது
பட்டுடுத்தி
பாலூட்டி, தாலாட்டி,குளிப்பாட்டிசீராட்டியது
அன்பு தந்து அறிவுதந்து,பண்புதந்து,பசாத்தும் தந்தது
அதன்சேவை பட்டியல் மிக நீளமானது
கடைசி மூச்சு உள்ள வரை
தன் சேவை சீராட்டும் அந்த தாய்மையை பாராட்ட தமிழ் போதாது
தாய்மையை சேவைகளின் தாய்,
அடுத்தது தாரம் ,அது தாய்மையிலும் உயர்வாக போற்றப்பட்டது
தன் சேயை காப்பாற்ற அதன் தேவைகளை நிறைவேற்ற
நிரந்தர ஆண் துணையைபெண்மையும், தாய்மையும் நாடியது
அந்த பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்டமாக
தேர்ந்தெடுத்த தன் துணையை தன் சேய்க்கு சமமாக
பாராட்டி சீராட்டி பராமரித்தது பெண்மை.
பெண்மை என்பது தாய்மையின் சிகரமாக
குடும்பத்தின் தலைமை பீடத்தில் அமர்ந்தது
தன் கணவன் குழந்தைகளுக்காக
பல உயர் பண்புகளை வள்ர்த்துக் கொண்டது
உணவு,உறவு,உற்க்கம் என்ற
உடலின் அடிப்படை ஆதாரங்களைக் கூட தியாகம் செய்தது.
இது வளர்ப்பினால் மட்டுமெல்ல
கல்வியினால் மட்மெல்
உதிரத்தில் ஊறிப் போன பண்பாக பரிணமித்தது
இதுயத்தில் எழத்தாக பதிந்து போனது
இந்த தய்மையும், தலைமைப்பண்பும்
அவர்களும் தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும்
தன் இல்லத் துணைக்காக
இவள் பெற்ற பிள்ளைகளுக்காக
மொத்தத்தில் தன் குடும்பமே தன் உயிராக எண்ணி
தியாகம் செய்யும் சேவை பிறந்தது
அது தன் உறவினர்,அயலார்,ஊர்,தேசமென விரிந்து பரந்தது
தாய் நாட்டு,தேச சேவையில் தாய்மையின் முழமை வெளிபட்டது.
தன்னைத் தாண்டி
தன் உடலின் பசி,காமம் உறக்கம் தாண்டி
ஆன்மாவைப் பற்றி தேடிய போது மனிதன் ஆண்டவனை உணர்ந்தான்
தெய்வத்தின் பக்தியிலும் சேவையிலும் உயர்ந்து சிறந்தான்.
Posted by DrBALA SUBRA MANIAN
தாயிடம் சேவை தொடங்கி மனைவியிடம் வளர்கிறது
தாய்நாட்டு சேவை சிறந்த தெய்வ சேவையில் நிறைவடைகிறது
ஒவ்வொருசிகரத்தை அடையவும் படிக்கட்டுகள் உண்டு.
தன் உடலுக்கு மட்டுமே சேவை செய்வது விலங்கியல்
தன் வயிறுக்கு உணவு தேடுவது
தன் பிற்ப்புறுப்புகளுக்கு உறவு தேடுவது
இவை இரண்டு மட்டுமே வில்ச்ங்கினத்தின் சுய சேவைகள்
மனிதத்தில் மட்டுமே
முதன்முதலாக அந்த எல்லை தான்டப்பட்டது.
பாலூட்டிகளிடம் தன் சேவை சில காலம் உணவூட்டும் தாய்மை வள்ர்ந்தது
தாய் முதலில் தன் உதிரத்தை பாலாக ஊட்டியது
தகப்பன் தான் வேட்டையாடிய உணவின் மிச்சத்தை தந்தது.
இவைதாய்மையின் சிறிய விதைகள்.
ஆனால் மனிதத்தின் தாய்மை மகத்தான சிகரங்களை தொட்டது
பட்டுடுத்தி
பாலூட்டி, தாலாட்டி,குளிப்பாட்டிசீராட்டியது
அன்பு தந்து அறிவுதந்து,பண்புதந்து,பசாத்தும் தந்தது
அதன்சேவை பட்டியல் மிக நீளமானது
கடைசி மூச்சு உள்ள வரை
தன் சேவை சீராட்டும் அந்த தாய்மையை பாராட்ட தமிழ் போதாது
தாய்மையை சேவைகளின் தாய்,
அடுத்தது தாரம் ,அது தாய்மையிலும் உயர்வாக போற்றப்பட்டது
தன் சேயை காப்பாற்ற அதன் தேவைகளை நிறைவேற்ற
நிரந்தர ஆண் துணையைபெண்மையும், தாய்மையும் நாடியது
அந்த பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்டமாக
தேர்ந்தெடுத்த தன் துணையை தன் சேய்க்கு சமமாக
பாராட்டி சீராட்டி பராமரித்தது பெண்மை.
பெண்மை என்பது தாய்மையின் சிகரமாக
குடும்பத்தின் தலைமை பீடத்தில் அமர்ந்தது
தன் கணவன் குழந்தைகளுக்காக
பல உயர் பண்புகளை வள்ர்த்துக் கொண்டது
உணவு,உறவு,உற்க்கம் என்ற
உடலின் அடிப்படை ஆதாரங்களைக் கூட தியாகம் செய்தது.
இது வளர்ப்பினால் மட்டுமெல்ல
கல்வியினால் மட்மெல்
உதிரத்தில் ஊறிப் போன பண்பாக பரிணமித்தது
இதுயத்தில் எழத்தாக பதிந்து போனது
இந்த தய்மையும், தலைமைப்பண்பும்
அவர்களும் தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும்
தன் இல்லத் துணைக்காக
இவள் பெற்ற பிள்ளைகளுக்காக
மொத்தத்தில் தன் குடும்பமே தன் உயிராக எண்ணி
தியாகம் செய்யும் சேவை பிறந்தது
அது தன் உறவினர்,அயலார்,ஊர்,தேசமென விரிந்து பரந்தது
தாய் நாட்டு,தேச சேவையில் தாய்மையின் முழமை வெளிபட்டது.
தன்னைத் தாண்டி
தன் உடலின் பசி,காமம் உறக்கம் தாண்டி
ஆன்மாவைப் பற்றி தேடிய போது மனிதன் ஆண்டவனை உணர்ந்தான்
தெய்வத்தின் பக்தியிலும் சேவையிலும் உயர்ந்து சிறந்தான்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|