தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நம்புதல்"எனபது ஒரு அற்புதமான ஆயுதம்

View previous topic View next topic Go down

"நம்புதல்"எனபது ஒரு அற்புதமான ஆயுதம் Empty "நம்புதல்"எனபது ஒரு அற்புதமான ஆயுதம்

Post by முழுமுதலோன் Thu Jul 04, 2013 6:32 pm

"நம்புதல்"எனபது ஒரு அற்புதமான ஆயுதம்

நம்பியவர் கெட்டதில்லை
நம்பாதவர் வாழ்ந்ததில்லை

"நம்புதல்"எனபது ஒரு அற்புதமான ஆயுதம்
மனம் என்பது அனுபவங்களை வைத்து சில அனு மானங்களை
இது மனதில் ஆழமாகப்பதிகிறது

இந்த அனுமானங்களின் அடிப்படையிலே நாம் செயல்படுகிறோம்
இது ஒருஆச்சர்யமான கணக்கு.
சிந்தனை என்பது ஒரு எலி வளைக்குள்ளே
புற வழி தேடி ஒடும் கண்க்கு.

ஒவ்வொரு செயலுக்கும் முன்பு ஒரு கேள்வி பிறக்கிறது
நமது மனதின் பதிவுகள் ஆம் என்று பதிலளித்தால்
வலது திசையில் பயணிக்கிறது சிந்தனை

இல்லை என்று எதிர்ப்பு வந்தால்
இடது திசை ஒடுகிறது சிந்தனையோட்டம்
இப்படி முட்டி மோதி சஞ்சலாமாடும் மனம்
அலசிஆராய்ந்த பின்
இறுதி வழியைக் கண்டறிகிறது
அந்த முடிவின் படி நமது மனம் என்பது செயல்களுக்கான
அரச கட்டளையை பிறபிக்கிறது
சிலரது மனம் தெளிவாக அனுபவங்களை பதிவு செய்கிறது
பலரது மனம் உண்ர்ச்சிகளின் ஆக்ரமிப்பால்
அனுபவங்களுக்கும் நிறம் பூசி அலங்கோலமாக பதிவு செய்கிறது.

Power of positive thinking என்பார்கள்
கீதா மொழியென்பது நடப்பதெல்லாம் நன்மைக்கே எனப்பல்லவி பாடுகிறது
நல்லதே நினை நல்லதே நடக்கும் என்பது அதன் அனுபவ உபதேசம்
நிச்சயமாக‌
Positive thinking
நன்னம்பிக்கை என்பது மன‌துக்கு உற்சாகம் தருகிறது
லட்சியத்தை வென்றது போன்ற மன காட்சிகள் ஊக்கம் தருகிறது
உறக்கத்தின் கனவுகள் நடந்தது போல ஒரு ஆனந்தம் தருகிறது
விழிப்புணர்வின் சிந்தனைகள் ஆழமாக கனவுகள் ஆகிறது
இந்தக் கனவுகள் என்பது திட்டங்களுக்கு தெளிவைத்தருகிறது
நட்பு என்பதும் நம்பு என்பது
நெருக்கமான காதல் ஜோடிகள்
நம்பினால்தான் நட்பு வளரும்
நட்பிருந்தால்தான் நம்பிக்கை வள்ரும்.

மனித உறவுகளுக்கு மட்டுமல்ல‌
அவர்தம் எண்ணங்களுக்கு செயல்களுக்கும் இடையே நட்பு பாலமாகிறது
நம்பிக்கையென்பது பசையாகிறது
நம்பிகைகள் பல விதம்,
தன் மீது வைப்பதுதன்னம்பிக்கை
பிறர் மீது வைப்பது நட்பின் கை
எதிர் காலத்தின்மீது நன்னம்பிக்கை
இறை மீது கொண்டது கடவுள் நம்பிக்கை

கடவுளை நம்பாதவர் கூட கடவுள் நம்பிக்கையை எதிர்த்ததில்லை
தன்னை நம்பி, பிறரை நம்பி
நாளையை நம்பி,
நடத்துபவனையும் நம்பி விட்டால்,
உற்சாகம், ஊக்கம், ஆர்வம் ,ஆனந்தம்
தேன் ஊற்றுகளென பீறிட்டெழும்
கணவுகள் நனவாகும் நாளை என்பது நிச்சயம்
எதையாவது ஒன்றை நம்பியவர் எப்போதும் கெட்டதில்லை
நம்பியவரே தவறி துரோகம் செய்தாலும் ஏமாற்றியவர்தான் அழிகின்றார்
அவ நம்பிக்கையென்பது புற்றுநோய் போல பரவியழிக்கும்
எதையுமே நம்பாதவர் விழவதில்லை,
நம்பிகை அது எதுவாக இருந்தாலும் அதையிழந்தவர் உறுப்பிழந்த ஊனர்களே


Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நம்புதல்"எனபது ஒரு அற்புதமான ஆயுதம் Empty Re: "நம்புதல்"எனபது ஒரு அற்புதமான ஆயுதம்

Post by ஸ்ரீராம் Thu Jul 04, 2013 6:47 pm

உண்மை உண்மை.
பயனுள்ள பகிர்வு அண்ணா சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum