Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எண்ணெய் குளியல்
Page 1 of 1 • Share
எண்ணெய் குளியல்
நல்லெண்ணெய் என அழைக்கப்படக்கூடிய எள் எண்ணெயிலிருந்து நமக்கு கிடைக்கும் பயன்களைப் பட்டியலிட்டாலும் போதாது அந்தளவிற்கு நல்லெண்ணை நமக்குப் பயன்படுகிறது. நோயற்று நூறு ஆண்டுகள் வாழ நமது முன்னோர்கள் நமக்கு உறுதியிட்டு சொன்னவைகள் நான்கு.
1) தினமும் இருமுறை மலம் கழித்திட வேண்டும்
2) வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
3)மாதம் இருமுறை கலவி செய்தல் வேண்டும் (வயது வந்தவர்களுக்கு மட்டும் கூறப்பட்டது)
4) வருடம் இருமுறை 'பேதிக்கு' போகவேண்டும் (வயிற்றினுள் இருக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும்)
இதில் மற்றவைகளை தற்போது விட்டுவிடுவோம், இரண்டாவதாக கூறப்பட்டுள்ள "வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்" என்ற வாக்கை நம்மில் யாராவது இதுவரை கடைப்பிடித்ததுண்டா?
குளித்துப்பாருங்கள் உங்களுக்குப்புரியும் அதன் ஆனந்தம். உடலின் மொத்த சூடும் குறைந்துவிடும். கண்கள் எரியாது. தொண்டை அடைப்பு நீங்கிவிடும். தோல் சம்பந்தமான வியாதிகள் ஓடிவிடும். உங்கள் வாழ்வு நீண்ட நாட்கள் நீடித்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
கிராமத்திலிருப்பவர்கள் மட்டுமே எண்ணெய் தேய்த்து குளிக்க முடியும் என நினைத்து நகரத்திளிருப்பவர்கள் ஒதுக்கித்தள்ளி விடாதீர்கள். நகரத்திலிருப்பவர்களும் ஒய்வு நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். மறக்காமல் குளியலறையில் நுழையும்போது ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் கொண்டு போய் உடலின் மறைவான பாகங்களிலும் தேய்த்து சற்று நேரம் எண்ணெய் இறங்கவிட்டு குளிக்கவும்.
1) தினமும் இருமுறை மலம் கழித்திட வேண்டும்
2) வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
3)மாதம் இருமுறை கலவி செய்தல் வேண்டும் (வயது வந்தவர்களுக்கு மட்டும் கூறப்பட்டது)
4) வருடம் இருமுறை 'பேதிக்கு' போகவேண்டும் (வயிற்றினுள் இருக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும்)
இதில் மற்றவைகளை தற்போது விட்டுவிடுவோம், இரண்டாவதாக கூறப்பட்டுள்ள "வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்" என்ற வாக்கை நம்மில் யாராவது இதுவரை கடைப்பிடித்ததுண்டா?
குளித்துப்பாருங்கள் உங்களுக்குப்புரியும் அதன் ஆனந்தம். உடலின் மொத்த சூடும் குறைந்துவிடும். கண்கள் எரியாது. தொண்டை அடைப்பு நீங்கிவிடும். தோல் சம்பந்தமான வியாதிகள் ஓடிவிடும். உங்கள் வாழ்வு நீண்ட நாட்கள் நீடித்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
கிராமத்திலிருப்பவர்கள் மட்டுமே எண்ணெய் தேய்த்து குளிக்க முடியும் என நினைத்து நகரத்திளிருப்பவர்கள் ஒதுக்கித்தள்ளி விடாதீர்கள். நகரத்திலிருப்பவர்களும் ஒய்வு நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். மறக்காமல் குளியலறையில் நுழையும்போது ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் கொண்டு போய் உடலின் மறைவான பாகங்களிலும் தேய்த்து சற்று நேரம் எண்ணெய் இறங்கவிட்டு குளிக்கவும்.
Guest- Guest
Similar topics
» எண்ணெய் குளியல் கூந்தல் உதிர்வை தடுக்கும் !!
» அப்பப்பா என்ன சூடு… எண்ணெய் குளியல் போடு!
» சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும்
» சூரியக் குளியல்:
» குப்பைமேனி குளியல்!
» அப்பப்பா என்ன சூடு… எண்ணெய் குளியல் போடு!
» சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும்
» சூரியக் குளியல்:
» குப்பைமேனி குளியல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|