Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
Page 1 of 1 • Share
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
சமூகம்
மழலையை தந்தை காக்க வேண்டும்
மரத்தை உழவன் காக்க வேண்டூம்
குலத்தை வீரன் காக்க வேண்டும்
கொள்கையை தலைவன் காக்க வேன்டும்
ஒரு சங்கிலியின் தனி வளைய பலகீனம் கட்டையே தளர்த்தும்
ஒரு சமுதாயத்தின் தனி மனித துரோகமும் நாட்டையே சிதைக்கும்
காகம் போல் இன உணர்வு வளர்ப்போர் கல்லில் எழுத்தாக வாழ்வார்
நாகம் போல் பகை உணர்வு வளர்ப்போர் எரியில் தீயாக அழிவார்
விடுதலையென்பது விலை மதிக்க முடியாதது எல்லாரிடமும் தரக்கூடாது
சுதந்திரமென்பது உயிர் மூச்சு எப்போதும் தர முடியாது
தான் பெற்ற கல்வியை இழிவு செய்பவனை விட தாழ்ந்த மிருகமில்லை
தான் பெற்ற இனத்தை கேலி செய்பவனைவிட கீழான மிருகமில்லை
இதயத்தில் ஏற்படும் கருத்து மோதல்கள் இறுதியில் கவிதையாகும்
சமுதாயத்தில் ஏற்படும் கருத்து மோதல்கள் கடைசியில் கலவரமாகும்
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
மாற்றத்தை எதிர்பார்த்தவர்கள் மகிழ்வே அடைகிறார்கள்
அனல் என்ற நெருப்பிலே அடுப்பெரிக்கவா சந்தனம்
ஊழல் என்று சுடலையிலே சுட்டெரிக்கவா சுதந்திரம்
பண்பாடு என்பது நல்ல பண்புகளால் எழதப்பட்ட ஏடு
கட்டுபாடு என்பது நல்ல கடமைகளால் கட்டப்பட்ட வீடு
010
Posted by DrBALA SUBRA MANIAN
சமூகம்
மழலையை தந்தை காக்க வேண்டும்
மரத்தை உழவன் காக்க வேண்டூம்
குலத்தை வீரன் காக்க வேண்டும்
கொள்கையை தலைவன் காக்க வேன்டும்
ஒரு சங்கிலியின் தனி வளைய பலகீனம் கட்டையே தளர்த்தும்
ஒரு சமுதாயத்தின் தனி மனித துரோகமும் நாட்டையே சிதைக்கும்
காகம் போல் இன உணர்வு வளர்ப்போர் கல்லில் எழுத்தாக வாழ்வார்
நாகம் போல் பகை உணர்வு வளர்ப்போர் எரியில் தீயாக அழிவார்
விடுதலையென்பது விலை மதிக்க முடியாதது எல்லாரிடமும் தரக்கூடாது
சுதந்திரமென்பது உயிர் மூச்சு எப்போதும் தர முடியாது
தான் பெற்ற கல்வியை இழிவு செய்பவனை விட தாழ்ந்த மிருகமில்லை
தான் பெற்ற இனத்தை கேலி செய்பவனைவிட கீழான மிருகமில்லை
இதயத்தில் ஏற்படும் கருத்து மோதல்கள் இறுதியில் கவிதையாகும்
சமுதாயத்தில் ஏற்படும் கருத்து மோதல்கள் கடைசியில் கலவரமாகும்
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
மாற்றத்தை எதிர்பார்த்தவர்கள் மகிழ்வே அடைகிறார்கள்
அனல் என்ற நெருப்பிலே அடுப்பெரிக்கவா சந்தனம்
ஊழல் என்று சுடலையிலே சுட்டெரிக்கவா சுதந்திரம்
பண்பாடு என்பது நல்ல பண்புகளால் எழதப்பட்ட ஏடு
கட்டுபாடு என்பது நல்ல கடமைகளால் கட்டப்பட்ட வீடு
010
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
மிகவும் நல்ல பதிவு .
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
Re: மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
மாற்றத்தை எதிர்பார்த்தவர்கள் மகிழ்வே அடைகிறார்கள்
உண்மை உண்மை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
» குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
» மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!
» மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!
» மாற்றத்தை உங்களுக்குள் தேடுங்கள்
» குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
» மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!
» மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!
» மாற்றத்தை உங்களுக்குள் தேடுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|