Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அறிவுள்ள எதிரியை நம்பலாம்! அறிவில்லாத நண்பனை நம்பாதே!
Page 1 of 1 • Share
அறிவுள்ள எதிரியை நம்பலாம்! அறிவில்லாத நண்பனை நம்பாதே!
அறிவுள்ள எதிரியை நம்பலாம்! அறிவில்லாத நண்பனை நம்பாதே!
* ஒழுக்கம் இன்றி நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும்ஒழுக்கத்துடன் ஒரு நாள் வாழ்வது சிறப்பானது.
* மனதில் எழுகின்ற ஆசைத்தீயை அடக்கி வென்றவனைத் துன்பம் ஒருபோதும் தீண்டுவதில்லை. அதனால், தாமரை இலைத் தண்ணீர் போல உலக ஆசைகளில் பற்றின்றி வாழுங்கள்.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் அடக்கம் கொண்டவர்களே உண்மையில் அடக்கமானவர்கள்.
* வயதில் மூத்தவர்களை மதித்து நடப்பவன் ஆயுள், அழகு, இன்பம், வலிமை ஆகிய நான்குவிதமான நன்மைகளைப் பெறுவான்.
* உண்மை பேசுபவர், மற்றவர் மனதைப் புண்படுத்தாதவர், மனதில் களங்கமற்றவர், பாவம் செய்ய அஞ்சுபவர் இவர்களே சமூகத்தில் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
* வலிமை குன்றிய உயிர்களைத் துன்புறுத்தாமலும், பிற உயிர்களைக் கொல்லாமலும், தன்னைப் போல எல்லா உயிர்களையும் நேசித்தும் வாழ்பவனே நல்லவன்.
* நம்மை விட அறிவில் சிறந்தவர்களோடு நட்பு கொள்ளுங்கள். முடியாவிட்டால் தனிமையை நாடுங்கள். மூடர்களோடு நட்பு கொள்ளாதீர்கள்.
* நம்மைச் சுற்றி வாழும் சமூகத்திற்கு பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள். வீண் வாக்குவாதங்களிலும், பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டு காலத்தை கழிக்காதீர்கள்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகி விட முடியாது. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்த்துபவனே அறிஞன்.
* இளமையும், உடல் வலிமையும் இருந்தும் சோம்பித் திரிந்து மந்த புத்தியோடு செயல்படுபவன் மெய்யறிவைப் பெற முடியாது.
* அறிவுள்ள எதிரியைக் கூட நம்பி விடலாம். ஆனால், அறிவில்லாத நண்பர்களை நம்பினால் ஆபத்தே உண்டாகும்.
* பகைமையை பகைமையால் வெல்ல முடியாது. அன்பின் மூலம் தான் பகையை வெல்ல முடியும்.
* உணவினை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணுங்கள். கருணையோடு பிறருக்கு அளிக்கும் தானதர்மம், நம்மைக் கடவுளர் உலகில் கொண்டு சேர்க்கும்.
* பொற்காசுகள் மழையாகப் பொழிந்தாலும் மனிதனின் ஆசை அடங்குவதில்லை. ஆசையின் விளைவு துன்பம் தான் என்பதை அறிந்தவனே ஞானி.
* நம் கண் முன்னே மனிதர்கள் இறப்பதைக் கண்ட பிறகும் கூட, நாம் மட்டும் இந்த உலகில் நிலையாக இருப்போம் என்று நினைப்பது மிகவும் விந்தையானது.
* பிறரிடம் நூறு குறைகளைக் காண்பவர்கள், முதலில் தம்மிடம் இருக்கும் ஒரு குறையையாவது போக்க முயற்சிப்பது நல்லது.
* பிறப்பால், இனத்தால் யாரும் உயர்வு தாழ்வு கொண்ட வரல்ல. அனைவர் உடம்பிலும் ஒரே ரத்தமே ஓடுகிறது. அனைவருக்கும் சரி சமமான நீதியேவழங்கப்படவேண்டும். உலகமக்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் தான்.
* பூமியைப் போல பொறுமையையும், மலையைப் போல மனஉறுதியும், தெளிந்த நீரோடை போல மனத்தூய்மையும் கொண்டு வாழ்ந்தால் பிறவித்தளையில் இருந்து விடுபடலாம்.
* செல்வச் செருக்கு ஒருமனிதனை முட்டாளாக்கி விடும். செல்வத்தால் தன்னைத் தானே பெருமைப்படுத்திக் கொள்ள விரும்பாதீர்கள்.
[b style="border: 0px; margin: 0px; padding: 0px;"]எச்சரிக்கிறார் புத்தர்[/b]
* ஒழுக்கம் இன்றி நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும்ஒழுக்கத்துடன் ஒரு நாள் வாழ்வது சிறப்பானது.
* மனதில் எழுகின்ற ஆசைத்தீயை அடக்கி வென்றவனைத் துன்பம் ஒருபோதும் தீண்டுவதில்லை. அதனால், தாமரை இலைத் தண்ணீர் போல உலக ஆசைகளில் பற்றின்றி வாழுங்கள்.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் அடக்கம் கொண்டவர்களே உண்மையில் அடக்கமானவர்கள்.
* வயதில் மூத்தவர்களை மதித்து நடப்பவன் ஆயுள், அழகு, இன்பம், வலிமை ஆகிய நான்குவிதமான நன்மைகளைப் பெறுவான்.
* உண்மை பேசுபவர், மற்றவர் மனதைப் புண்படுத்தாதவர், மனதில் களங்கமற்றவர், பாவம் செய்ய அஞ்சுபவர் இவர்களே சமூகத்தில் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
* வலிமை குன்றிய உயிர்களைத் துன்புறுத்தாமலும், பிற உயிர்களைக் கொல்லாமலும், தன்னைப் போல எல்லா உயிர்களையும் நேசித்தும் வாழ்பவனே நல்லவன்.
* நம்மை விட அறிவில் சிறந்தவர்களோடு நட்பு கொள்ளுங்கள். முடியாவிட்டால் தனிமையை நாடுங்கள். மூடர்களோடு நட்பு கொள்ளாதீர்கள்.
* நம்மைச் சுற்றி வாழும் சமூகத்திற்கு பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள். வீண் வாக்குவாதங்களிலும், பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டு காலத்தை கழிக்காதீர்கள்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகி விட முடியாது. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்த்துபவனே அறிஞன்.
* இளமையும், உடல் வலிமையும் இருந்தும் சோம்பித் திரிந்து மந்த புத்தியோடு செயல்படுபவன் மெய்யறிவைப் பெற முடியாது.
* அறிவுள்ள எதிரியைக் கூட நம்பி விடலாம். ஆனால், அறிவில்லாத நண்பர்களை நம்பினால் ஆபத்தே உண்டாகும்.
* பகைமையை பகைமையால் வெல்ல முடியாது. அன்பின் மூலம் தான் பகையை வெல்ல முடியும்.
* உணவினை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணுங்கள். கருணையோடு பிறருக்கு அளிக்கும் தானதர்மம், நம்மைக் கடவுளர் உலகில் கொண்டு சேர்க்கும்.
* பொற்காசுகள் மழையாகப் பொழிந்தாலும் மனிதனின் ஆசை அடங்குவதில்லை. ஆசையின் விளைவு துன்பம் தான் என்பதை அறிந்தவனே ஞானி.
* நம் கண் முன்னே மனிதர்கள் இறப்பதைக் கண்ட பிறகும் கூட, நாம் மட்டும் இந்த உலகில் நிலையாக இருப்போம் என்று நினைப்பது மிகவும் விந்தையானது.
* பிறரிடம் நூறு குறைகளைக் காண்பவர்கள், முதலில் தம்மிடம் இருக்கும் ஒரு குறையையாவது போக்க முயற்சிப்பது நல்லது.
* பிறப்பால், இனத்தால் யாரும் உயர்வு தாழ்வு கொண்ட வரல்ல. அனைவர் உடம்பிலும் ஒரே ரத்தமே ஓடுகிறது. அனைவருக்கும் சரி சமமான நீதியேவழங்கப்படவேண்டும். உலகமக்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் தான்.
* பூமியைப் போல பொறுமையையும், மலையைப் போல மனஉறுதியும், தெளிந்த நீரோடை போல மனத்தூய்மையும் கொண்டு வாழ்ந்தால் பிறவித்தளையில் இருந்து விடுபடலாம்.
* செல்வச் செருக்கு ஒருமனிதனை முட்டாளாக்கி விடும். செல்வத்தால் தன்னைத் தானே பெருமைப்படுத்திக் கொள்ள விரும்பாதீர்கள்.
[b style="border: 0px; margin: 0px; padding: 0px;"]எச்சரிக்கிறார் புத்தர்[/b]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» எதிரியை தண்டிக்கணும்னா வாழ்ந்துகாட்டுங்க..!
» அனுபவங்கள் நம்மை அறிவுள்ள மனிதனாக்குகிறது.
» நிறத்தை நம்பாதே
» என்னை விட நல்ல நண்பனை...
» கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்!
» அனுபவங்கள் நம்மை அறிவுள்ள மனிதனாக்குகிறது.
» நிறத்தை நம்பாதே
» என்னை விட நல்ல நண்பனை...
» கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|