Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
Page 1 of 1 • Share
உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
* மனதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனே உயர்ந்த மனிதன். வருவதை மலர்ச்சியுடன் ஏற்று வாழ்க்கையைத் திறம்பட அவனால் நடத்த முடியும்.
* மனதில் எழும் தீய ஆசைகளை களைந்து விட்டால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம். அப்போது வேண்டாத பரபரப்புக்கோ, பதட்டத்திற்கோ தேவை இருக்காது.
* கீழ் குணம் படைத்த மனிதர்கள், வெறுமனே சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், பொருள்களைச் சேர்ப்பதிலுமே காலத்தைக் கடத்துகிறார்கள்.
* நடுநிலைமையோடு வாழ்பவன் மனதில், அமைதி எப்போதும் இருக்கும். அப்படிப்பட்டவன் இன்பத்தைக் கண்டு துள்ளவோ, துன்பத்தைக் கண்டு துவளவோ மாட்டான். பேசுவது ஒன்று, செயல்படுத்துவது ஒன்று என நேரத்துக்கு ஏற்ப நடித்து முடிவை மாற்றிக்கொள்பவனை மனிதனின் வரிசையில் சேர்க்க முடியாது.
* நோய் வருத்தினாலும், பெருந்துன்பம் நேர்ந்தாலும், ஆசை எண்ணம் அலைக்கழித்தாலும் மனிதன் நடுநிலையில் இருந்து தவறக்கூடாது.
* சாந்தம் மனிதனுக்கு அழகைத் தருகிறது. வாழ்வில் உயர வேண்டுமானால் சாந்த உணர்வு ஒருவனுக்கு மிக அவசியம்.
* உலகம் துன்பம் நிறைந்த காடாக இருக்கிறது. இடைவிடாமல் மனதில் எழும் ஆசைகளால் மனிதன் தினமும் புதிய துன்பத்திற்கு ஆளாகிறான். பகுத்தறிவே துன்பத்தைத் துடைக்கும் சிறந்த மருந்து.
* அறிவு என்னும் சிங்கம், நம் மனதில் உண்டாகும் யானை போன்ற பெருந்தவறுகளைக் கிழித்தெறிந்து விடும்.
* விஷச் செடிபோல மற்றவர்களுக்குத் துன்பம் தரும் நல்ல எண்ணம் இல்லாதவர்களைத் தவிர்த்து விடு. எந்த நிலையிலும் சோம்பலை உதறித்தள்ளு.
* உலகில் யாவும் முதலில் அழகாகத் தோன்றும். ஆனால், பகுத்தறிவைக் கொண்டு பார்க்கும்போது தான் உண்மையான நிலை புரியத் தொடங்கும்.
* சத்தியத்தை உணர்ந்தவர்கள் அறிவு வழியில் நடப்பார்கள். தீமை, பொய்யைப் புறக்கணித்து நேர்வழியில் செல்வார்கள்.
* மனதிருப்தி தான் மகிழ்ச்சி. இருப்பதை வைத்துக் கொண்டு மனஅமைதியுடன் இருப்பவனே மேலானவன். அப்படிப்பட்டவனுக்கு ராஜபோகம் கூட வெறும் துரும்பு போலத் தான்.
* நல்லவர்களின் சேர்க்கையை விட்டுவிடாதே. நல்லவர்களின் உறவால் ஞானம் உண்டாவதோடு, வாழ்வில் எல்லாச் செல்வமும் வந்து சேரும்.
* மழை பெய்தால் எப்படி பூக்களில் தூசி நீங்கி பிரகாசம் ஏற்படுகிறதோ, அதுபோல நல்லவர்களின் சேர்க்கையால் அறிவு பிரகாசிக்கும்.
* செல்வத்தால் கிடைக்கும் இன்பத்தை விட, மனநிறைவால் உண்டாகும் இன்பமே மேலானது.
* சுய முயற்சியால் எதை அடைய நாம் விரும்புகிறோமோ, அந்த இலக்கை அடைந்தே தீருவதென்று பாடுபடு.
* சிறிது சிறிதாக முயற்சி மேற்கொண்டு வா. தீமைகள் நிறைந்த ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் ஆசைகளின் திசையை மாற்றி நன்மை தரும் கரையை அடைய முயற்சி செய்.
[b style="border: 0px; margin: 0px; padding: 0px;"]சொல்கிறார் வசிஷ்டர்[/b]
http://www.dinamalar.com/
* மனதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனே உயர்ந்த மனிதன். வருவதை மலர்ச்சியுடன் ஏற்று வாழ்க்கையைத் திறம்பட அவனால் நடத்த முடியும்.
* மனதில் எழும் தீய ஆசைகளை களைந்து விட்டால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம். அப்போது வேண்டாத பரபரப்புக்கோ, பதட்டத்திற்கோ தேவை இருக்காது.
* கீழ் குணம் படைத்த மனிதர்கள், வெறுமனே சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், பொருள்களைச் சேர்ப்பதிலுமே காலத்தைக் கடத்துகிறார்கள்.
* நடுநிலைமையோடு வாழ்பவன் மனதில், அமைதி எப்போதும் இருக்கும். அப்படிப்பட்டவன் இன்பத்தைக் கண்டு துள்ளவோ, துன்பத்தைக் கண்டு துவளவோ மாட்டான். பேசுவது ஒன்று, செயல்படுத்துவது ஒன்று என நேரத்துக்கு ஏற்ப நடித்து முடிவை மாற்றிக்கொள்பவனை மனிதனின் வரிசையில் சேர்க்க முடியாது.
* நோய் வருத்தினாலும், பெருந்துன்பம் நேர்ந்தாலும், ஆசை எண்ணம் அலைக்கழித்தாலும் மனிதன் நடுநிலையில் இருந்து தவறக்கூடாது.
* சாந்தம் மனிதனுக்கு அழகைத் தருகிறது. வாழ்வில் உயர வேண்டுமானால் சாந்த உணர்வு ஒருவனுக்கு மிக அவசியம்.
* உலகம் துன்பம் நிறைந்த காடாக இருக்கிறது. இடைவிடாமல் மனதில் எழும் ஆசைகளால் மனிதன் தினமும் புதிய துன்பத்திற்கு ஆளாகிறான். பகுத்தறிவே துன்பத்தைத் துடைக்கும் சிறந்த மருந்து.
* அறிவு என்னும் சிங்கம், நம் மனதில் உண்டாகும் யானை போன்ற பெருந்தவறுகளைக் கிழித்தெறிந்து விடும்.
* விஷச் செடிபோல மற்றவர்களுக்குத் துன்பம் தரும் நல்ல எண்ணம் இல்லாதவர்களைத் தவிர்த்து விடு. எந்த நிலையிலும் சோம்பலை உதறித்தள்ளு.
* உலகில் யாவும் முதலில் அழகாகத் தோன்றும். ஆனால், பகுத்தறிவைக் கொண்டு பார்க்கும்போது தான் உண்மையான நிலை புரியத் தொடங்கும்.
* சத்தியத்தை உணர்ந்தவர்கள் அறிவு வழியில் நடப்பார்கள். தீமை, பொய்யைப் புறக்கணித்து நேர்வழியில் செல்வார்கள்.
* மனதிருப்தி தான் மகிழ்ச்சி. இருப்பதை வைத்துக் கொண்டு மனஅமைதியுடன் இருப்பவனே மேலானவன். அப்படிப்பட்டவனுக்கு ராஜபோகம் கூட வெறும் துரும்பு போலத் தான்.
* நல்லவர்களின் சேர்க்கையை விட்டுவிடாதே. நல்லவர்களின் உறவால் ஞானம் உண்டாவதோடு, வாழ்வில் எல்லாச் செல்வமும் வந்து சேரும்.
* மழை பெய்தால் எப்படி பூக்களில் தூசி நீங்கி பிரகாசம் ஏற்படுகிறதோ, அதுபோல நல்லவர்களின் சேர்க்கையால் அறிவு பிரகாசிக்கும்.
* செல்வத்தால் கிடைக்கும் இன்பத்தை விட, மனநிறைவால் உண்டாகும் இன்பமே மேலானது.
* சுய முயற்சியால் எதை அடைய நாம் விரும்புகிறோமோ, அந்த இலக்கை அடைந்தே தீருவதென்று பாடுபடு.
* சிறிது சிறிதாக முயற்சி மேற்கொண்டு வா. தீமைகள் நிறைந்த ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் ஆசைகளின் திசையை மாற்றி நன்மை தரும் கரையை அடைய முயற்சி செய்.
[b style="border: 0px; margin: 0px; padding: 0px;"]சொல்கிறார் வசிஷ்டர்[/b]
http://www.dinamalar.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» உள்ளத்தில் அமைதி ஏற்பட...
» இருப்பதை உணர்வோம்...
» இருப்பதை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே வருவதெல்லாம் சரியாகும்.
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» உள்ளத்தில் அமைதி ஏற்பட...
» இருப்பதை உணர்வோம்...
» இருப்பதை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே வருவதெல்லாம் சரியாகும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|