தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!

View previous topic View next topic Go down

உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்! Empty உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!

Post by முழுமுதலோன் Sun Jul 07, 2013 10:17 am

உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!



உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்! Large_141626378
* மனதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனே உயர்ந்த மனிதன். வருவதை மலர்ச்சியுடன் ஏற்று வாழ்க்கையைத் திறம்பட அவனால் நடத்த முடியும்.
* மனதில் எழும் தீய ஆசைகளை களைந்து விட்டால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம். அப்போது வேண்டாத பரபரப்புக்கோ, பதட்டத்திற்கோ தேவை இருக்காது.
* கீழ் குணம் படைத்த மனிதர்கள், வெறுமனே சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், பொருள்களைச் சேர்ப்பதிலுமே காலத்தைக் கடத்துகிறார்கள்.
* நடுநிலைமையோடு வாழ்பவன் மனதில், அமைதி எப்போதும் இருக்கும். அப்படிப்பட்டவன் இன்பத்தைக் கண்டு துள்ளவோ, துன்பத்தைக் கண்டு துவளவோ மாட்டான். பேசுவது ஒன்று, செயல்படுத்துவது ஒன்று என நேரத்துக்கு ஏற்ப நடித்து முடிவை மாற்றிக்கொள்பவனை மனிதனின் வரிசையில் சேர்க்க முடியாது.
* நோய் வருத்தினாலும், பெருந்துன்பம் நேர்ந்தாலும், ஆசை எண்ணம் அலைக்கழித்தாலும் மனிதன் நடுநிலையில் இருந்து தவறக்கூடாது.
* சாந்தம் மனிதனுக்கு அழகைத் தருகிறது. வாழ்வில் உயர வேண்டுமானால் சாந்த உணர்வு ஒருவனுக்கு மிக அவசியம்.
* உலகம் துன்பம் நிறைந்த காடாக இருக்கிறது. இடைவிடாமல் மனதில் எழும் ஆசைகளால் மனிதன் தினமும் புதிய துன்பத்திற்கு ஆளாகிறான். பகுத்தறிவே துன்பத்தைத் துடைக்கும் சிறந்த மருந்து. 
* அறிவு என்னும் சிங்கம், நம் மனதில் உண்டாகும் யானை போன்ற பெருந்தவறுகளைக் கிழித்தெறிந்து விடும்.
* விஷச் செடிபோல மற்றவர்களுக்குத் துன்பம் தரும் நல்ல எண்ணம் இல்லாதவர்களைத் தவிர்த்து விடு. எந்த நிலையிலும் சோம்பலை உதறித்தள்ளு.
* உலகில் யாவும் முதலில் அழகாகத் தோன்றும். ஆனால், பகுத்தறிவைக் கொண்டு பார்க்கும்போது தான் உண்மையான நிலை புரியத் தொடங்கும்.
* சத்தியத்தை உணர்ந்தவர்கள் அறிவு வழியில் நடப்பார்கள். தீமை, பொய்யைப் புறக்கணித்து நேர்வழியில் செல்வார்கள்.
* மனதிருப்தி தான் மகிழ்ச்சி. இருப்பதை வைத்துக் கொண்டு மனஅமைதியுடன் இருப்பவனே மேலானவன். அப்படிப்பட்டவனுக்கு ராஜபோகம் கூட வெறும் துரும்பு போலத் தான்.
* நல்லவர்களின் சேர்க்கையை விட்டுவிடாதே. நல்லவர்களின் உறவால் ஞானம் உண்டாவதோடு, வாழ்வில் எல்லாச் செல்வமும் வந்து சேரும்.
* மழை பெய்தால் எப்படி பூக்களில் தூசி நீங்கி பிரகாசம் ஏற்படுகிறதோ, அதுபோல நல்லவர்களின் சேர்க்கையால் அறிவு பிரகாசிக்கும்.
* செல்வத்தால் கிடைக்கும் இன்பத்தை விட, மனநிறைவால் உண்டாகும் இன்பமே மேலானது. 
* சுய முயற்சியால் எதை அடைய நாம் விரும்புகிறோமோ, அந்த இலக்கை அடைந்தே தீருவதென்று பாடுபடு.
* சிறிது சிறிதாக முயற்சி மேற்கொண்டு வா. தீமைகள் நிறைந்த ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் ஆசைகளின் திசையை மாற்றி நன்மை தரும் கரையை அடைய முயற்சி செய். 

[b style="border: 0px; margin: 0px; padding: 0px;"]சொல்கிறார் வசிஷ்டர்[/b]

 http://www.dinamalar.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்! Empty Re: உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!

Post by Muthumohamed Sun Jul 07, 2013 2:57 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்! Empty Re: உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 4:26 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்! Empty Re: உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!

Post by முரளிராஜா Sun Jul 07, 2013 5:57 pm

அனைத்தும் அருமை அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்! Empty Re: உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum