Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சரியான சொல் தேன் போல் இனிக்கும்..
Page 1 of 1 • Share
சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சரியான சொல் தேன் போல் இனிக்கும்..
சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சரியான சொல் தேன் போல் இனிக்கும்..
இன்சொல்
நாவின் ஙனியிலே நயமிருந்தால் நன்மையெல்லாம் தேடி வரும்
நாவிலே கனிபோல் மொழியிருந்தால் நன்பரெல்லாம் நாடி வருவார்
அழகு மாதர் அணிந்தால் ஆடை கூட அழகு கூடும்
அறிவு மனிதர் சொன்னால் சொல் கூட இனிமை யாகும்
நாவின் சுவை அது உண்ணும் உணவில் அல்ல
நாவின் அவை அது சொல்லும் சொல்லில் அல்லவா
நல்லதொரு குழலில் இருந்தே இனிமையான இசை வ்ரும்
நல்லதொரு மனதில் இருந்தே இதமான சொல் வரும்
நீபேசும் போது பிறர் கேட்கும்படி சுவையாக பேசு
பிறர் பேசும் போது அவர் விரும்பும்படி அமைதியாக கேள்
மலரின் முகத்தில் விழித்தவன் மனம் துயரடைவதில்லை
மலர்ந்த முகத்தோடு சிரிப்பவருக்கு புகழ் குறைவதில்லை
கடுமையானவரிடம் இனிமை காட்டு அவருக்கே அது அதிகம் தேவை
நெருப்பானவரிடம் நீராக இரு அவருக்கே அது அதிகம் தேவை
சத்தமான பேச்சு செத்ததற்கு அடிக்கும் பறை போலிருக்கும்
சுத்தமான பேச்சு இதயத்துக்கு இனிக்கும் குழல் போலிருக்கும்
இனிமையாகப் பேசுவது சுலபம் அதன் லாபமோ அதிகம்
கடுமையாகப் பேசுவது கடினம் அதன் நட்டமோ மிகமிக அதிகம்
சரியான நேரத்தில் சொல்லப்பட்ட
சரியான சொல் தேன் போல் இனிக்கும்
தவறான நேரத்தில் சொல்லப்பட்ட
தவறான சொல் தீப்போல் சுடும்
Posted by DrBALA SUBRA MANIAN
இன்சொல்
நாவின் ஙனியிலே நயமிருந்தால் நன்மையெல்லாம் தேடி வரும்
நாவிலே கனிபோல் மொழியிருந்தால் நன்பரெல்லாம் நாடி வருவார்
அழகு மாதர் அணிந்தால் ஆடை கூட அழகு கூடும்
அறிவு மனிதர் சொன்னால் சொல் கூட இனிமை யாகும்
நாவின் சுவை அது உண்ணும் உணவில் அல்ல
நாவின் அவை அது சொல்லும் சொல்லில் அல்லவா
நல்லதொரு குழலில் இருந்தே இனிமையான இசை வ்ரும்
நல்லதொரு மனதில் இருந்தே இதமான சொல் வரும்
நீபேசும் போது பிறர் கேட்கும்படி சுவையாக பேசு
பிறர் பேசும் போது அவர் விரும்பும்படி அமைதியாக கேள்
மலரின் முகத்தில் விழித்தவன் மனம் துயரடைவதில்லை
மலர்ந்த முகத்தோடு சிரிப்பவருக்கு புகழ் குறைவதில்லை
கடுமையானவரிடம் இனிமை காட்டு அவருக்கே அது அதிகம் தேவை
நெருப்பானவரிடம் நீராக இரு அவருக்கே அது அதிகம் தேவை
சத்தமான பேச்சு செத்ததற்கு அடிக்கும் பறை போலிருக்கும்
சுத்தமான பேச்சு இதயத்துக்கு இனிக்கும் குழல் போலிருக்கும்
இனிமையாகப் பேசுவது சுலபம் அதன் லாபமோ அதிகம்
கடுமையாகப் பேசுவது கடினம் அதன் நட்டமோ மிகமிக அதிகம்
சரியான நேரத்தில் சொல்லப்பட்ட
சரியான சொல் தேன் போல் இனிக்கும்
தவறான நேரத்தில் சொல்லப்பட்ட
தவறான சொல் தீப்போல் சுடும்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
Re: சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சரியான சொல் தேன் போல் இனிக்கும்..
உண்மையான வாக்கியங்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» புத்தகங்கள் சரியான நேரத்தில் சரியான தனது ஆசிரியரை கண்டுபிடித்தது....
» சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
» சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிக மிக அழகான புகைப்படங்கள்
» அசல் தேன் எது? கலப்படத் தேன் எது? என்பதை கண்டறிய சில எளிய வழிகள்
» சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்
» சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
» சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிக மிக அழகான புகைப்படங்கள்
» அசல் தேன் எது? கலப்படத் தேன் எது? என்பதை கண்டறிய சில எளிய வழிகள்
» சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|