Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்வு என்பதை அழகான மலரென்று சொன்னால் அதில் சுரக்கும் அமுதமான தேன் என்பதே அன்பு
Page 1 of 1 • Share
வாழ்வு என்பதை அழகான மலரென்று சொன்னால் அதில் சுரக்கும் அமுதமான தேன் என்பதே அன்பு
வாழ்வு என்பதை அழகான மலரென்று சொன்னால் அதில் சுரக்கும் அமுதமான தேன் என்பதே அன்பு
கருணை பொங்கும் உள்ளம் அது
கடவுள் வாழும் இல்லம் அது
வாழ்வு என்பதை அழகான மலரென்று சொன்னால்
அதில் சுரக்கும் அமுதமான தேன் என்பதே அன்பு
தன்னைத்தவிர நேசிக்கப்படும் பிற எல்லாமே அன்புதானே
அது ஆண்டவனிடம் துவங்கி
அன்னை வாயிலாக உலகில் பரவுகின்ற ஒளி வெள்ளம்.
அன்னை கூட தன் வயிற்றில் பிறந்த உயிர்களையே நேசிக்கிறாள்
அன்னையின் உள்ளம் கொண்டு ஆண்டவன் அருள் கொண்டவர்
உலக மனிதரை மட்டுமல்ல,உலகின் எல்லா உயிரையும் கூட நேசிக்கிறார்
வாடிய பயரைக் கண்டு கூட வாடுமந்த வள்ளல் உள்ளங்கள்
நதி,கடல்,செடி,கொடி,மலர்,மலை கூட நேசிக்கப்படவேண்டியவை
கருணை,இரக்கம்,காருண்யம்,ஜீவகாருண்யம்
இன்று பல பெயர்களில்பல அவதாரங்கள் எடுத்தாலும்
அடிப்படை ஆதாரம் என்பது அன்பு ஒன்றே
அந்த அன்பிலே வஞ்சிக்கப்பட்ட,ஊனப்பட்ட உயிர்களின் மீது
நாம் காட்டும் கருணை என்பது இறைவன் நமக்கு தந்த பெரிய பரிசு
அந்த தாயுள்ளத்தை அவன் அனைவருக்கும் தந்ததில்லை,
தனக்குபிடித்தமான தன் தூதர்களுக்கு மட்டுமே
சிறப்பு பரிசாக அதைதந்துள்ளான்.
பெரும்பாலான மனிதரை தனக்கென வாழும்
தனியொருமிருகமாக படைத்து விட்டான்.
அதில் சில அத்திப்பூக்களிடம் மட்டும் அபூர்வமான
கருணையெனும் தேனை சுரக்க விட்டான்.
ஆண்டவனுக்கும் குற்ற உணர்வு உண்டு தானே
பல சமயம் பல cheque leaf ல் கையெழுத்திட மறந்திடுவான்
பல நேரம் பல உயிர்களுக்கு உறுப்புகளை ஒட்டிவிட மறந்திடுவான்
சில நேரம் கண்ணசந்து விபத்து நடக்க விட்டு விடுவான்
பஞ்ச பூதங்களின் கட்டவிழாமல் பார்த்து கொள்ள தவறிடுவான்
பல உயிர்களுக்கும் உணவு தராது ஓய்வெடுக்க போய் விடுவான்
ஆகவே தான் அசரும் போதெல்லாம்
தன் கடமைகளைச் செய்ய சிலரை படைத்திட்டான்
அவர்கள் உள்ளத்திலே ஆண்டவன் வந்து
நிரந்தரமாக நிம்மதியாக தங்கி விட்டான்
மிருகத்தை தெய்வமாக்கும் இரசவாதப் பண்பு என்பது கருணையே
கார் மேகம் பொழியும் மழையிலே காணலாம் கருணையை
அகழ்வாரையும் பொறுத்திருக்கும்
அன்னை பூமியிடம் காணலாம் கருணையை
வந்தவருக்கெல்லாம் தங்க நிழல் தரும்
ஆல மரத்திடம் காணலாம் கருணையை
இருக்க நிழல் தந்து
உடுக்க உடை தந்து
உண்ன உணவு தந்து
உடலோடு உயிரையும் மனத்தையும் காக்க உதவும்
கருணையுள்ள மாமனிதர் யாவும் கடவுளே
கடவுளுக்கு உருவம் உண்டு என்பது அவர்களால் நிரூபிக்கப்படுகிறது
ஆண்டவனுக்கு மொழி உண்டு இவர்களால் புரிகிறது
இந்த அற்புதமான பூர்வமான அன்பெனும் பண்பு
தன்னலமில்லாத சமூக அத்யாவசியம் சிலரிடம் மட்டுமே
சுருங்காமல் மானுடம் அத்தனைக்கும் பரவிப் பல்கி பெருகட்டும்
Posted by DrBALA SUBRA MANIAN
கருணை பொங்கும் உள்ளம் அது
கடவுள் வாழும் இல்லம் அது
வாழ்வு என்பதை அழகான மலரென்று சொன்னால்
அதில் சுரக்கும் அமுதமான தேன் என்பதே அன்பு
தன்னைத்தவிர நேசிக்கப்படும் பிற எல்லாமே அன்புதானே
அது ஆண்டவனிடம் துவங்கி
அன்னை வாயிலாக உலகில் பரவுகின்ற ஒளி வெள்ளம்.
அன்னை கூட தன் வயிற்றில் பிறந்த உயிர்களையே நேசிக்கிறாள்
அன்னையின் உள்ளம் கொண்டு ஆண்டவன் அருள் கொண்டவர்
உலக மனிதரை மட்டுமல்ல,உலகின் எல்லா உயிரையும் கூட நேசிக்கிறார்
வாடிய பயரைக் கண்டு கூட வாடுமந்த வள்ளல் உள்ளங்கள்
நதி,கடல்,செடி,கொடி,மலர்,மலை கூட நேசிக்கப்படவேண்டியவை
கருணை,இரக்கம்,காருண்யம்,ஜீவகாருண்யம்
இன்று பல பெயர்களில்பல அவதாரங்கள் எடுத்தாலும்
அடிப்படை ஆதாரம் என்பது அன்பு ஒன்றே
அந்த அன்பிலே வஞ்சிக்கப்பட்ட,ஊனப்பட்ட உயிர்களின் மீது
நாம் காட்டும் கருணை என்பது இறைவன் நமக்கு தந்த பெரிய பரிசு
அந்த தாயுள்ளத்தை அவன் அனைவருக்கும் தந்ததில்லை,
தனக்குபிடித்தமான தன் தூதர்களுக்கு மட்டுமே
சிறப்பு பரிசாக அதைதந்துள்ளான்.
பெரும்பாலான மனிதரை தனக்கென வாழும்
தனியொருமிருகமாக படைத்து விட்டான்.
அதில் சில அத்திப்பூக்களிடம் மட்டும் அபூர்வமான
கருணையெனும் தேனை சுரக்க விட்டான்.
ஆண்டவனுக்கும் குற்ற உணர்வு உண்டு தானே
பல சமயம் பல cheque leaf ல் கையெழுத்திட மறந்திடுவான்
பல நேரம் பல உயிர்களுக்கு உறுப்புகளை ஒட்டிவிட மறந்திடுவான்
சில நேரம் கண்ணசந்து விபத்து நடக்க விட்டு விடுவான்
பஞ்ச பூதங்களின் கட்டவிழாமல் பார்த்து கொள்ள தவறிடுவான்
பல உயிர்களுக்கும் உணவு தராது ஓய்வெடுக்க போய் விடுவான்
ஆகவே தான் அசரும் போதெல்லாம்
தன் கடமைகளைச் செய்ய சிலரை படைத்திட்டான்
அவர்கள் உள்ளத்திலே ஆண்டவன் வந்து
நிரந்தரமாக நிம்மதியாக தங்கி விட்டான்
மிருகத்தை தெய்வமாக்கும் இரசவாதப் பண்பு என்பது கருணையே
கார் மேகம் பொழியும் மழையிலே காணலாம் கருணையை
அகழ்வாரையும் பொறுத்திருக்கும்
அன்னை பூமியிடம் காணலாம் கருணையை
வந்தவருக்கெல்லாம் தங்க நிழல் தரும்
ஆல மரத்திடம் காணலாம் கருணையை
இருக்க நிழல் தந்து
உடுக்க உடை தந்து
உண்ன உணவு தந்து
உடலோடு உயிரையும் மனத்தையும் காக்க உதவும்
கருணையுள்ள மாமனிதர் யாவும் கடவுளே
கடவுளுக்கு உருவம் உண்டு என்பது அவர்களால் நிரூபிக்கப்படுகிறது
ஆண்டவனுக்கு மொழி உண்டு இவர்களால் புரிகிறது
இந்த அற்புதமான பூர்வமான அன்பெனும் பண்பு
தன்னலமில்லாத சமூக அத்யாவசியம் சிலரிடம் மட்டுமே
சுருங்காமல் மானுடம் அத்தனைக்கும் பரவிப் பல்கி பெருகட்டும்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வு என்பதை அழகான மலரென்று சொன்னால் அதில் சுரக்கும் அமுதமான தேன் என்பதே அன்பு
அன்பினால் எதையும் சாதிக்கலாம்
Similar topics
» அசல் தேன் எது? கலப்படத் தேன் எது? என்பதை கண்டறிய சில எளிய வழிகள்
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,
» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
» இரப்பையில் சுரக்கும் அமிலத்தில் பிரச்சினையா? இதை முயற்சி செய்து பாருங்கள்!
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,
» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
» இரப்பையில் சுரக்கும் அமிலத்தில் பிரச்சினையா? இதை முயற்சி செய்து பாருங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|