Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெஜிடபிள் சோமாஸ்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
வெஜிடபிள் சோமாஸ்
தேவையானவை:
மேல் மாவுக்கு
•கோதுமை மாவு மைதா மாவு – தலா அரை கப்
•ரவை – ஒரு டேபிள் ஸ்பூன்
•உப்பு
•எண்ணெய் – தேவையான அளவு.
பூரணத்துக்கு:
•பொடியாக நறுக்கிய காய்கறி கலவை – ஒரு கப்
•வெங்காயம் – 1
•உப்பு – தேவையான அளவு
•கொத்தமல்லி, புதினா – சிறிதளவு.
அரைத்துக் கொள்ள:
•காய்ந்த மிளகாய் – 4
•தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
•முந்திரி – 6
•சோம்பு – ஒரு டீஸ்பூன்
•பூண்டு – 4 பல் (விருப்பப்பட்டால்)
•பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1.
செய்முறை:
•எண்ணெய் நீங்கலாக மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து மூடி வைக்கவும்.
•நறுக்கி வைத்த காய்கறிகளுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி, குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேக விடவும். பிரஷரை மெதுவாக எடுத்துவிட்டு அதிகப்படியான தண்ணீரை வடித்துவிடவும்.
•அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து கொள்ளவும்.
•கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு சிட்டிகை உப்பு சேர்த்து வாசனை வரும்வரை வதக்கவும்.
•இதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு கிளறவும்.
•பிறகு புதினா, கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, வேக வைத்த காய்கறிகள், தேவையான உப்பும் சேர்த்து சுருள கிளறி இறக்கவும்.
•பூரணம் ரெடி!
•பிசைந்த மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து மெல்லியதாக பூரி போல் இட்டு, அதன் நடுவில் ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து மடித்து, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும்.
•இதுபோல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.
•கடாயில் எண்ணெய் முக்கால் பதம் காய்ந்ததும், சோமாசிகளை நிதானமாக இருபுறமும் திருப்பி நன்றாக வெந்ததும் பொரித்தெடுக்கவும்.
மேல் மாவுக்கு
•கோதுமை மாவு மைதா மாவு – தலா அரை கப்
•ரவை – ஒரு டேபிள் ஸ்பூன்
•உப்பு
•எண்ணெய் – தேவையான அளவு.
பூரணத்துக்கு:
•பொடியாக நறுக்கிய காய்கறி கலவை – ஒரு கப்
•வெங்காயம் – 1
•உப்பு – தேவையான அளவு
•கொத்தமல்லி, புதினா – சிறிதளவு.
அரைத்துக் கொள்ள:
•காய்ந்த மிளகாய் – 4
•தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
•முந்திரி – 6
•சோம்பு – ஒரு டீஸ்பூன்
•பூண்டு – 4 பல் (விருப்பப்பட்டால்)
•பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1.
செய்முறை:
•எண்ணெய் நீங்கலாக மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து மூடி வைக்கவும்.
•நறுக்கி வைத்த காய்கறிகளுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி, குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேக விடவும். பிரஷரை மெதுவாக எடுத்துவிட்டு அதிகப்படியான தண்ணீரை வடித்துவிடவும்.
•அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து கொள்ளவும்.
•கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு சிட்டிகை உப்பு சேர்த்து வாசனை வரும்வரை வதக்கவும்.
•இதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு கிளறவும்.
•பிறகு புதினா, கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, வேக வைத்த காய்கறிகள், தேவையான உப்பும் சேர்த்து சுருள கிளறி இறக்கவும்.
•பூரணம் ரெடி!
•பிசைந்த மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து மெல்லியதாக பூரி போல் இட்டு, அதன் நடுவில் ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து மடித்து, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும்.
•இதுபோல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.
•கடாயில் எண்ணெய் முக்கால் பதம் காய்ந்ததும், சோமாசிகளை நிதானமாக இருபுறமும் திருப்பி நன்றாக வெந்ததும் பொரித்தெடுக்கவும்.
வழிப்போக்கன்- பண்பாளர்
- பதிவுகள் : 127
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|