Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
Page 1 of 1 • Share
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
சொர்க்கமும் நரகமும் உன் வசமே நான்
சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
ஒரு சின்னஞ் சிறிய கதை உண்டு
ஒரு அரசனுக்கு தீராத தலைவலி பார்க்காத மருத்துவரில்லை
தின்னாத மருந்தில்லை
பார்ப்பது எல்லாம் பச்சையாக இருந்தால் தீரும் இந்த தலைவலி என்றாறொரு வைத்யர் சொன்னார்
ஒரு மண்டலம் கழித்து திரும்ப வந்தார் வைத்யர்
அரண்மனை யாவும் பச்சை,பச்சை கொடிகள்,பச்சை உடைகள் நாடே பச்சையாக நிறம் மாற்றி விட்டான் அரசன்
வைத்யர் சிரித்தார் இதற்கு பதிலாக சுலபமாக ஒரு பச்சை கண்ணாடிபோதுமே
உன் பார்வையின் நிறமே உன் வாழ்வின் நிறம்
பார்ப்பது எல்லாம் கறுப்பானால் பார்வை என்பது வெறுப்பானால்
வாழும் வாழ்வு என்பது பாழும் நரகமே.
தர்மனின் பார்வை தர்மத்தின் பார்வை அது கண்டது சொர்க்கமெனும் உலகை
துர்யனின் விழியிலே துரோகத்தின் திரை அது நரகமாக்கியது வாழ்வை
மனம் என்பது ஒரு மாயை
நீரைப் போல நிறமற்றது
சேரும் நிலத்தை போல வைத்திருக்கும் பாத்திரத்தை போல காட்டும் நிறம் ஆன்மா தூய்மையானது அதன் எண்ணைங்களே அதன் வண்ணங்கள்
ஒருவருக்கும் ஏழையின் சிரிப்பிலே இறைவன் தெரிந்தான்
ஒருவருக்கு வாடிய பயிராலே வருத்தம் வந்தது.
அன்புள்ளவருக்கு வறியவர் மேல் இரக்கம் வருகிறது
ஆத்திரபட்டவருக்கு ஏழ்மை கண்டு ஏளனம் வருகிற்து.
அனுபவபட்டவருக்கு துயரம் கூட எதிர்பார்த்ததுதான்
பழக்கப்பட்டவருக்கு பசி கூட உடன்பிறந்ததுதான்.
பலர் கூழுக்கு உப்பில்லை என அழ
சிலர் பாலுக்கு சீனியில்லை என அழுவதேனோ
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
உன் செவி கேட்கவில்லை
உன் விழி திறக்கவில்லை
மதுவிலே சொர்க்கம் காணும் மானுடனே
மனதிலே சொர்க்கம் கண்டால் போதுமடா என்றார்
மாங்காய் பாலுண்டு மயங்கியவருக்கு
தேங்காய் பால் எதற்காக?
மனமெனும் மகிழ்வு இருக்க மதுவென்னும் மயக்க மருந்து தேவையில்லை வாழ்வென்பது நமது எண்ணங்கள்
அதிருப்தி என்பது வருமை
திருப்தியென்பதே வளமை.
மனதின் விழி மகிழ்வை பார்க்கட்டும்
மனதின் செவி இசையில் மகிழட்டும்
மனதின் மொழி அன்பை பாடட்டும்
மனதின் வாசம் ஆனந்தம் ஆகட்டும்
அந்தரங்கத்தில் ஒரு ஆகாசத்தில் சொர்க்கம் எனும்
கற்பனை கட்டி தேடுவதை விட்டு விடு
Posted by DrBALA SUBRA MANIAN
சொர்க்கமும் நரகமும் உன் வசமே நான்
சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
ஒரு சின்னஞ் சிறிய கதை உண்டு
ஒரு அரசனுக்கு தீராத தலைவலி பார்க்காத மருத்துவரில்லை
தின்னாத மருந்தில்லை
பார்ப்பது எல்லாம் பச்சையாக இருந்தால் தீரும் இந்த தலைவலி என்றாறொரு வைத்யர் சொன்னார்
ஒரு மண்டலம் கழித்து திரும்ப வந்தார் வைத்யர்
அரண்மனை யாவும் பச்சை,பச்சை கொடிகள்,பச்சை உடைகள் நாடே பச்சையாக நிறம் மாற்றி விட்டான் அரசன்
வைத்யர் சிரித்தார் இதற்கு பதிலாக சுலபமாக ஒரு பச்சை கண்ணாடிபோதுமே
உன் பார்வையின் நிறமே உன் வாழ்வின் நிறம்
பார்ப்பது எல்லாம் கறுப்பானால் பார்வை என்பது வெறுப்பானால்
வாழும் வாழ்வு என்பது பாழும் நரகமே.
தர்மனின் பார்வை தர்மத்தின் பார்வை அது கண்டது சொர்க்கமெனும் உலகை
துர்யனின் விழியிலே துரோகத்தின் திரை அது நரகமாக்கியது வாழ்வை
மனம் என்பது ஒரு மாயை
நீரைப் போல நிறமற்றது
சேரும் நிலத்தை போல வைத்திருக்கும் பாத்திரத்தை போல காட்டும் நிறம் ஆன்மா தூய்மையானது அதன் எண்ணைங்களே அதன் வண்ணங்கள்
ஒருவருக்கும் ஏழையின் சிரிப்பிலே இறைவன் தெரிந்தான்
ஒருவருக்கு வாடிய பயிராலே வருத்தம் வந்தது.
அன்புள்ளவருக்கு வறியவர் மேல் இரக்கம் வருகிறது
ஆத்திரபட்டவருக்கு ஏழ்மை கண்டு ஏளனம் வருகிற்து.
அனுபவபட்டவருக்கு துயரம் கூட எதிர்பார்த்ததுதான்
பழக்கப்பட்டவருக்கு பசி கூட உடன்பிறந்ததுதான்.
பலர் கூழுக்கு உப்பில்லை என அழ
சிலர் பாலுக்கு சீனியில்லை என அழுவதேனோ
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
உன் செவி கேட்கவில்லை
உன் விழி திறக்கவில்லை
மதுவிலே சொர்க்கம் காணும் மானுடனே
மனதிலே சொர்க்கம் கண்டால் போதுமடா என்றார்
மாங்காய் பாலுண்டு மயங்கியவருக்கு
தேங்காய் பால் எதற்காக?
மனமெனும் மகிழ்வு இருக்க மதுவென்னும் மயக்க மருந்து தேவையில்லை வாழ்வென்பது நமது எண்ணங்கள்
அதிருப்தி என்பது வருமை
திருப்தியென்பதே வளமை.
மனதின் விழி மகிழ்வை பார்க்கட்டும்
மனதின் செவி இசையில் மகிழட்டும்
மனதின் மொழி அன்பை பாடட்டும்
மனதின் வாசம் ஆனந்தம் ஆகட்டும்
அந்தரங்கத்தில் ஒரு ஆகாசத்தில் சொர்க்கம் எனும்
கற்பனை கட்டி தேடுவதை விட்டு விடு
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
மிக தெளிவாக சொன்னீர்கள்
நன்றி
நன்றி
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Similar topics
» மனம்
» மனம் போல வாழ்வு
» குறை சொல்வதை விட பாராட்டுங்கள்
» பெண்கள் சொல்வதை கேளுங்க!
» அமைதியான மனம் பெற...
» மனம் போல வாழ்வு
» குறை சொல்வதை விட பாராட்டுங்கள்
» பெண்கள் சொல்வதை கேளுங்க!
» அமைதியான மனம் பெற...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|