தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு பக்கக் கதை - தாரம்

View previous topic View next topic Go down

ஒரு பக்கக் கதை - தாரம் Empty ஒரு பக்கக் கதை - தாரம்

Post by மகா பிரபு Wed Jul 17, 2013 11:21 am

ஒரு பக்கக் கதை - தாரம் E_1373919803

சரவணன் திருமணமானவுடன் வாங்கும் முதல் சம்பளம் இது.

அவனுடைய இப்போதைய கவலையெல்லாம் சம்பளத்தை அம்மா ஜானகியிடம் கொடுப்பதா? இல்லை மனைவி சோபனாவிடம் கொடுப்பதா என்பதுதான்.

“இதுவரை அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்து வந்தாள். வீட்டு வாடகையில இருந்து, பால்காரன், மளிகைக் கடைக்காரன், குடிக்கிற தண்ணி வரைக்கும் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கணும்னு அம்மாவுக்குத்தான் தெரியும். இவளுக்கு எப்படித் தெரியுமா?’

குழம்பிய மனநிலையுடனே வீட்டுக்கு வந்து சேர்ந்தான். “அத்தை கோயிலுக்கு போயிருக்காங்க’ என்று காபியை ஆற்றி அவனிடம் கொடுத்தபடி பேச ஆரம்பித்தார். “ஏங்க இன்னிக்கு உங்க சம்பள நாள்தானே...’

“ஆமாம்’

“இதோ பாருங்க, இந்த மாசம் பால்காரனுக்கு அறுநூறு ரூபாய். மளிகை கடைக்காரனுக்கு ஆயிரத்து முன்னூறு ரூபாய். வீட்டு வாடகையில் இருந்து குடிக்கிற தண்ணிவரைக்கும் எல்லாம் கணக்குப் போட்டாச்சு. மொத்தம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகுது.’

வேறு வழியில்லாமல் சம்பள கவரை மனைவியிடம் கொடுத்து “நீயே எல்லாத்துக்கும் கொடுத்துடு’ என்றான்.
“என்கிட்ட எதுக்கு குடுக்கிறீங்க. லிஸ்ட் மட்டுந்தான் நான் போட்டிருக்கிறேன்’ என்று தன்னிடம் உள்ள லிஸ்டை அவனிடம் கொடுத்து, “கொண்டு போய் அத்தை கிட்ட குடுங்க. என்னைக்குமே தாய்க்குப் பின் தாரம்’ என்றாள். பெரிய குழப்பத்திலிருந்து மீண்ட சந்தோஷம் சரவணனுக்கு.

- சேலம் ராமமூர்த்தி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒரு பக்கக் கதை - தாரம் Empty Re: ஒரு பக்கக் கதை - தாரம்

Post by முழுமுதலோன் Wed Jul 17, 2013 11:31 am

மகா பிரபு wrote:என்னைக்குமே தாய்க்குப் பின் தாரம்’

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் சூப்பர் சூப்பர் கைதட்டல் கைதட்டல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு பக்கக் கதை - தாரம் Empty Re: ஒரு பக்கக் கதை - தாரம்

Post by ragu Wed Jul 17, 2013 12:39 pm

அடடா கதையின் முடிவு அசத்தல்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

ஒரு பக்கக் கதை - தாரம் Empty Re: ஒரு பக்கக் கதை - தாரம்

Post by mohaideen Wed Jul 17, 2013 3:35 pm

சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒரு பக்கக் கதை - தாரம் Empty Re: ஒரு பக்கக் கதை - தாரம்

Post by Muthumohamed Thu Jul 18, 2013 4:52 am

சூப்பர் சூப்பர் சூப்பர் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ஒரு பக்கக் கதை - தாரம் Empty Re: ஒரு பக்கக் கதை - தாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum