தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 10:44 am

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  1003302_667342119946687_891576734_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 10:45 am

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  68818_667341773280055_702238491_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 10:48 am


குருவும் சீடர்களும் காட்டு வழியே பயணம் செய்தனர்.

அப்போது குரு தன் சீடர் ஒருவரிடம் அதோ அந்த செடியை பிடுங்கு என்றார். சீடர் உடனே பிடிங்கி எறிந்தார். 

சிறிது தொலைவு சென்றதும், முன்பை விட சற்று பெரிய செடியை காட்டி அதை பிடுங்கு என்றார் குரு.

மற்றொறு சீடர் வெடுக்கென பிடிங்கி எறிந்தார்.

கொஞ்ச தூரம் குருவும் சீடர்களும் நடந்தனர். இப்போது குரு ஒரு சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த செடியை காட்டி பிடுங்கு என்றார். 

முதலாமவர் முயன்றார் முடியவில்லை. மற்றொறு சீடர் முயன்றார், முடியவில்லை, இப்படியா எல்லா சீடர்களும் முயன்று முடியவில்லை. 

எங்களால் முடியவில்லை என்றனர்.

குரு சொன்னார்-பிரச்சினைகளும் இந்த செடியை போல தான் என்று. 

புரியாத சீடர் ஒருவர் , அது எப்படி செடியும் பிரச்சினையும் ஒன்றாகும் குரு என்றார். 

சிரித்தபடியே , சிறிய செடியை உங்களால் பிடுங்க முடிந்தது . ஆனால் சற்றே பெரியதான செடியை பிடுங்க முடியவில்லை. அது போல பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாம் , வளரவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது என்றார்.

பிரச்சனை சிறிதாக இருக்கும் போது அதை நீ ஒருவனே சமாளித்து விடலாம் , வளரவிட்டால் பலரின் உதவியை எதிர் பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும்.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 10:50 am

" கண்கள் மனதின் ஓட்டத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி "
அதனால் தான் வாய் பேசாத உண்மையை கண்கள் பேசுகின்றன 

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  375590_650247804989452_391867943_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 10:51 am

"விலைமதிப்பில்லா கண்ணீர்"

கண்ணீர், துன்பத்தில் இருக்கும் உன் மனதை சமாதான படுத்து ஒரு எளியவழி அதற்காக அதை சாதாரண விஷயங்களுக்கு பயன்படுத்தி விடாதே அது அதன் உண்மையான மதிப்பை இழப்பதோடு உன்னையும் பலவீனம் ஆக்கிவிடும்.


பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  942912_645895885424644_409583060_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 10:52 am

கடவுள் எங்கே இருகிறார் ????

நல்ல செயல்களை செய்யும் போது உன்னுள்ளே உனக்கு துணையாக இருகிறார்.

அதே நீ தீய செயல்களை செய்யும் போது உனக்கு வெளியே இருகிறார் அதை தடுபவராக...!

உன்னுள் இருபவனை வெளியில் தேடாதே!!!!

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  942218_641255392555360_628424181_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 10:53 am

நண்பர்கள் மற்றும் மனம்(எண்ணங்கள்)

இவைகளை போன்று கொடுபவரும் இல்லை , 
கேடுபவரும் இல்லை.

நல்ல நண்பனும் , நல்ல எண்ணங்களும் கிடைத்துவிட்டால் வாழ்க்கையை வென்று விடலாம் 


பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  391098_625811834099716_140692028_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 10:55 am

நம் கோபத்தை கட்டுபடுத்த முடியாதபோது செய்ய வேண்டுயவை 

1 . மனதை நமக்கு பிடித்த விசயத்தில் செலுத்துதல் 
2 . அந்த இடத்தை விட்டு வெளியேறுதல் (கோவத்தை குறைபதற்காக ,அதிகரிக்க அல்ல)
3 . தூக்க சென்று விடுதல்

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  483759_617370841610482_12188748_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 10:56 am


மதம் மனிதர்களை நல்வழி படுத்த படைக்க பட்டது. ஆனால் இன்றோ அது தலைகீழாக பயன்படுத்த படுகிறது 

எந்த மதமும் , எந்த மதத்தை விட உயர்ந்ததும் இல்லை ,தாழ்ந்ததும் இல்லை.


சற்றே சிந்தித்து பாருங்கள் , எல்லா மதத்தின் நோக்கமும் நம் மனதை ஒருநிலை படுத்துவதும், மனதை நல்வழி படுத்துவதும் ஆகும்.

நிலைகள் :
1 . கண்களை மூடி மனதை ஒருமுக படுத்துவது 
2 . தன் பிரச்சனைகளை(தவறுகளை) ஒளிவுமறைவுயின்றி சொல்வது.(இதனால் மன நிறைவு கிடைக்கும் )
3 . பணிவுடன் நடப்பது (அமைதியை ஏற்படுத்தும் )


இதை விடுத்து மதத்தை குறை கூறி பயன் இல்லை.

முதலில் மக்களை மதிக்க தெரிய வேண்டும் , பிறகுதான் மனிதன் படைத்த மதத்தை மதிக்க வேண்டும்.


பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  486074_613712545309645_474398530_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 10:57 am

போதும் என்ற மனமே போதுமானது ....

நீ, பணகரனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏழையாக இருந்தாலும் மனநிறைவுடன் (போதும் என்ற மனதோடு இருந்தால் போதுமானது) வாழகத்துக்கொள்.

உன்னை விட சிறந்தவன் எவனும் இல்லை இவ்வுலகில். உன்னுள் இந்த ஒளி வந்துவிட்டால் போதும்(கர்வம் இல்லை)i, நீ எந்த சூழ்நிலைகளையும் எளிமையாக எதிர்கொள்ளலாம். 

மனநிறைவுடன் வாழ்த்துபார் உலகை உனக்கும் பிடியும்.

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  734235_606636372683929_395401815_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 10:58 am

மனதோடு பேசுங்கள், உங்களுக்குள் மாற்றத்தை உருவாக்குங்கள் ....

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  299790_605408819473351_3292622_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:00 am


நம் எண்ணக்கள் எப்பொழுதும் சுகந்திரமாக இருக்க வேண்டும்.

கடினமானது :: 

நல்ல செயல்களை பின்பற்றுவதும் கடினம்..
கெட்ட செயல்களை விட்டு விடுவதும் கடினம்...

எளிமையானது ::

நல்ல செயல்களை விட்டு விடுவது எளிது..
கெட்ட செயல்களை கற்று கொள்வதும் எளிது...


எந்த நல்ல விசயங்களும் எளிதில் கிடைப்பதில்லை


பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  734414_606028832744683_1400052476_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:01 am

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  579652_589780131036220_999029038_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:02 am

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  546729_560465167301050_1786786570_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:03 am

சொர்கமும், நரகமும் அடுத்தவர் தீர்மானிப்பது இல்லை.! நாமே தேடி கொள்வது !!!

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  222353_559482254066008_118282841_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:04 am

உன் கோபத்தை நீ கட்டுபடுத்தி கொண்டால்!
உன்னை யாரும் கட்டுபடுத்த வேண்டியது அவசியம் இல்லை...!

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  228324_554932024521031_1308398774_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:05 am

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  556674_550032025011031_145666103_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:09 am

இன்று நான் ரசித்த வரிகள் 

" கவலைப்பட ஆயிரம் காரணங்கள் இருந்தால் 
சந்தோசப்பட இலட்சம் காரணங்கள் இருகின்றன"
"Don't Feel"

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  598950_544371378910429_978683239_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:12 am

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால்...
போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்..!”

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  528019_510154992332068_1408945433_n

மனதோடு பேசலாம் - மனம் திறந்து பேசலாம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by mohaideen Thu Jul 18, 2013 1:44 pm

அனைத்தும் அருமை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது  Empty Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum