Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
குருவும் சீடர்களும் காட்டு வழியே பயணம் செய்தனர்.
அப்போது குரு தன் சீடர் ஒருவரிடம் அதோ அந்த செடியை பிடுங்கு என்றார். சீடர் உடனே பிடிங்கி எறிந்தார்.
சிறிது தொலைவு சென்றதும், முன்பை விட சற்று பெரிய செடியை காட்டி அதை பிடுங்கு என்றார் குரு.
மற்றொறு சீடர் வெடுக்கென பிடிங்கி எறிந்தார்.
கொஞ்ச தூரம் குருவும் சீடர்களும் நடந்தனர். இப்போது குரு ஒரு சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த செடியை காட்டி பிடுங்கு என்றார்.
முதலாமவர் முயன்றார் முடியவில்லை. மற்றொறு சீடர் முயன்றார், முடியவில்லை, இப்படியா எல்லா சீடர்களும் முயன்று முடியவில்லை.
எங்களால் முடியவில்லை என்றனர்.
குரு சொன்னார்-பிரச்சினைகளும் இந்த செடியை போல தான் என்று.
புரியாத சீடர் ஒருவர் , அது எப்படி செடியும் பிரச்சினையும் ஒன்றாகும் குரு என்றார்.
சிரித்தபடியே , சிறிய செடியை உங்களால் பிடுங்க முடிந்தது . ஆனால் சற்றே பெரியதான செடியை பிடுங்க முடியவில்லை. அது போல பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாம் , வளரவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது என்றார்.
பிரச்சனை சிறிதாக இருக்கும் போது அதை நீ ஒருவனே சமாளித்து விடலாம் , வளரவிட்டால் பலரின் உதவியை எதிர் பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
மதம் மனிதர்களை நல்வழி படுத்த படைக்க பட்டது. ஆனால் இன்றோ அது தலைகீழாக பயன்படுத்த படுகிறது
எந்த மதமும் , எந்த மதத்தை விட உயர்ந்ததும் இல்லை ,தாழ்ந்ததும் இல்லை.
சற்றே சிந்தித்து பாருங்கள் , எல்லா மதத்தின் நோக்கமும் நம் மனதை ஒருநிலை படுத்துவதும், மனதை நல்வழி படுத்துவதும் ஆகும்.
நிலைகள் :
1 . கண்களை மூடி மனதை ஒருமுக படுத்துவது
2 . தன் பிரச்சனைகளை(தவறுகளை) ஒளிவுமறைவுயின்றி சொல்வது.(இதனால் மன நிறைவு கிடைக்கும் )
3 . பணிவுடன் நடப்பது (அமைதியை ஏற்படுத்தும் )
இதை விடுத்து மதத்தை குறை கூறி பயன் இல்லை.
முதலில் மக்களை மதிக்க தெரிய வேண்டும் , பிறகுதான் மனிதன் படைத்த மதத்தை மதிக்க வேண்டும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
போதும் என்ற மனமே போதுமானது ....
நீ, பணகரனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏழையாக இருந்தாலும் மனநிறைவுடன் (போதும் என்ற மனதோடு இருந்தால் போதுமானது) வாழகத்துக்கொள்.
உன்னை விட சிறந்தவன் எவனும் இல்லை இவ்வுலகில். உன்னுள் இந்த ஒளி வந்துவிட்டால் போதும்(கர்வம் இல்லை)i, நீ எந்த சூழ்நிலைகளையும் எளிமையாக எதிர்கொள்ளலாம்.
மனநிறைவுடன் வாழ்த்துபார் உலகை உனக்கும் பிடியும்.
நீ, பணகரனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏழையாக இருந்தாலும் மனநிறைவுடன் (போதும் என்ற மனதோடு இருந்தால் போதுமானது) வாழகத்துக்கொள்.
உன்னை விட சிறந்தவன் எவனும் இல்லை இவ்வுலகில். உன்னுள் இந்த ஒளி வந்துவிட்டால் போதும்(கர்வம் இல்லை)i, நீ எந்த சூழ்நிலைகளையும் எளிமையாக எதிர்கொள்ளலாம்.
மனநிறைவுடன் வாழ்த்துபார் உலகை உனக்கும் பிடியும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
அனைத்தும் அருமை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|