Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அட!! கொஞ்சம் சிரியுங்களேன்!!!
Page 1 of 1 • Share
அட!! கொஞ்சம் சிரியுங்களேன்!!!
இதைத்தான் லொல்லு என்பார்களோ?
இதைத்தான் லொல்லு என்பார்களோ?
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
தெரியலையே .. .. என்னது ?
தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
******************************************
தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.
ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .
******************************************
கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..
யாரு எமனா...
இல்லப்பா தமன்னா..
******************************************
கலக்குற மாதிரி ஒன்னு சொல்லவா?
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கரண்டி…………….
******************************************************
ஒரு ரோட்டுல, மூணு கரப்பான் பூச்சிங்க போயிட்டு இருந்துச்சாம்.
அப்ப, ஒரு கரப்பான் பூச்சி ” முன்பே வா என் அன்பே வா “ பாட்ட பாடிச்சாம்
உடனே மத்த கரப்பானுங்க செத்து போச்சாம்.
ஏன்னு தெரியுமா?
ஏன்னா, அது ஹிட் பாட்டாம்.
புரிஞ்சுதா?
******************************************************
நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா?
நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்.
நிருபர் : சம்மதிக்கலனா?
நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்
******************************************************
டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
நோயாளி: அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
******************************************************
டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?
நோயாளி: : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!
******************************************************
இதைத்தான் லொல்லு என்பார்களோ?
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
தெரியலையே .. .. என்னது ?
தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
******************************************
தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.
ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .
******************************************
கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..
யாரு எமனா...
இல்லப்பா தமன்னா..
******************************************
கலக்குற மாதிரி ஒன்னு சொல்லவா?
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கரண்டி…………….
******************************************************
ஒரு ரோட்டுல, மூணு கரப்பான் பூச்சிங்க போயிட்டு இருந்துச்சாம்.
அப்ப, ஒரு கரப்பான் பூச்சி ” முன்பே வா என் அன்பே வா “ பாட்ட பாடிச்சாம்
உடனே மத்த கரப்பானுங்க செத்து போச்சாம்.
ஏன்னு தெரியுமா?
ஏன்னா, அது ஹிட் பாட்டாம்.
புரிஞ்சுதா?
******************************************************
நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா?
நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்.
நிருபர் : சம்மதிக்கலனா?
நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்
******************************************************
டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
நோயாளி: அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
******************************************************
டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?
நோயாளி: : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!
******************************************************
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட!! கொஞ்சம் சிரியுங்களேன்!!!
லொள்ளு ! லொள்ளு
1.பாடல் :காதல் வந்தால் சொல்லி அனுப்பு
நாம்:Bank balance இருந்தால் வருகிறேன்
2.பாடல்: கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காண வில்லை
நாம்: B3 ஸ்டேசன்ல போய் கம்பிளையண்ட் கொடு
3.பாடல்: நானாக நான் இல்லை தாயே
நாம்: கீழ்பாக்கம் பக்கம் தான் நாயே
4.பாடல்: என்னை காண வில்லையே நேற்றோடு
நாம்: 2 வது கேள்விக்கு நாங்க சொன்ன அதே பதில் தான் உனக்கும்
5.பாடல்: பீமா பீமா பீமாக்கிட்ட கதையை கேட்டேன்
நாம்: முதல்ல நல்ல டைரக்டர்ட்ட கதைய கேளுடா லூசு
1.பாடல் :காதல் வந்தால் சொல்லி அனுப்பு
நாம்:Bank balance இருந்தால் வருகிறேன்
2.பாடல்: கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காண வில்லை
நாம்: B3 ஸ்டேசன்ல போய் கம்பிளையண்ட் கொடு
3.பாடல்: நானாக நான் இல்லை தாயே
நாம்: கீழ்பாக்கம் பக்கம் தான் நாயே
4.பாடல்: என்னை காண வில்லையே நேற்றோடு
நாம்: 2 வது கேள்விக்கு நாங்க சொன்ன அதே பதில் தான் உனக்கும்
5.பாடல்: பீமா பீமா பீமாக்கிட்ட கதையை கேட்டேன்
நாம்: முதல்ல நல்ல டைரக்டர்ட்ட கதைய கேளுடா லூசு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட!! கொஞ்சம் சிரியுங்களேன்!!!
வடிவேலு, பார்த்திபன்..
“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”
“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”
“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”
“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”
“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”
“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு
***********************************************
மகன் : அப்பா 2 + 5 எவ்வளவு?
அப்பா : அட மாங்கா மடையா , இது கூட தெரியலையா , தடி மாடு தண்ட சோறு , போய் கால்குலேடோர் கொண்டு வா.
மகன் : ????!!!!!!.
***********************************************
டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.
சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?
சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.
சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?
சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.
சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?
சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி
**********************************************
சர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்
சர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??
சர்தார் 1: கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!
**********************************************
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு
**********************************************
மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.
ஏங்க என்னாச்சி!
அட நீங்க வேற! மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட் இருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.!!
**********************************************
காதலி: நாளைக்கு என் பிறந்த நாள்!
காதலன்: உனக்கு என்ன வேண்டும்?
காதலி: எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்: ஒ! லேண்ட் லைன்ல இருந்தா..? மொபைல்ல இருந்தா..?
“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”
“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”
“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”
“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”
“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”
“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு
***********************************************
மகன் : அப்பா 2 + 5 எவ்வளவு?
அப்பா : அட மாங்கா மடையா , இது கூட தெரியலையா , தடி மாடு தண்ட சோறு , போய் கால்குலேடோர் கொண்டு வா.
மகன் : ????!!!!!!.
***********************************************
டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.
சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?
சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.
சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?
சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.
சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?
சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி
**********************************************
சர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்
சர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??
சர்தார் 1: கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!
**********************************************
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு
**********************************************
மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.
ஏங்க என்னாச்சி!
அட நீங்க வேற! மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட் இருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.!!
**********************************************
காதலி: நாளைக்கு என் பிறந்த நாள்!
காதலன்: உனக்கு என்ன வேண்டும்?
காதலி: எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்: ஒ! லேண்ட் லைன்ல இருந்தா..? மொபைல்ல இருந்தா..?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட!! கொஞ்சம் சிரியுங்களேன்!!!
மூளையின் வித்தியாச விளையாட்டு...
இதோ இன்னொரு புது illusion.
முதலில் சுற்றிக் கொண்டிருக்கும் பிங்க் நிற வட்டத்தில் அதன் சுழற்சியிலேயே பார்த்துக்கொண்டிருங்கள்..
பிங்க் நிறம் மாறாது...
அப்புறம்.....கொஞ்ச நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருங்கள்..
இப்பொழுது சுழலும் பிங்க் கலர் பந்து பச்சை நிறமாக மாறும்..
இப்பொழுது நீண்ட நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருந்தால், எல்லா பிங்க் நிற பந்தும் மறைந்து , பச்சை நிறத்தில் ஒரு பந்து சுழன்று கொண்டிருக்கும்..
மூளையை புரிஞ்சுக்கவே முடியலேப்பா
இதோ இன்னொரு புது illusion.
முதலில் சுற்றிக் கொண்டிருக்கும் பிங்க் நிற வட்டத்தில் அதன் சுழற்சியிலேயே பார்த்துக்கொண்டிருங்கள்..
பிங்க் நிறம் மாறாது...
அப்புறம்.....கொஞ்ச நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருங்கள்..
இப்பொழுது சுழலும் பிங்க் கலர் பந்து பச்சை நிறமாக மாறும்..
இப்பொழுது நீண்ட நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருந்தால், எல்லா பிங்க் நிற பந்தும் மறைந்து , பச்சை நிறத்தில் ஒரு பந்து சுழன்று கொண்டிருக்கும்..
மூளையை புரிஞ்சுக்கவே முடியலேப்பா
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!
» அட கொஞ்சம் சிரியுங்களேன் !!!
» கொஞ்சம் சிரியுங்களேன்
» இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
» கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!
» அட கொஞ்சம் சிரியுங்களேன் !!!
» கொஞ்சம் சிரியுங்களேன்
» இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
» கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|