Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்வின் நோக்கம்
Page 1 of 1 • Share
வாழ்வின் நோக்கம்
வாழ்வின் நோக்கம் :-
எதை நோக்கி இருக்கின்றது வாழ்க்கை .நாம் பார்ப்பது நல்ல வேலையா இல்லையா?ஒரு நாள் நினத்துப் பார்க்கும் பொழுது நல்ல வேலை ,இது எல்லாருக்கும் கிடைக்காது என்று மனதில் சந்தோசம் ,மற்றறொரு நாள் நினக்கும் பொழுது இந்த வேலையெல்லாம் பாவப்பட்டவன் செய்வது என்று.
எந்த எண்ணம் நிலையானது. வரும் வருமானத்தை வயித்தைக் கட்டி வாயைக்கட்டி வாழ்ந்தும்,கிடைத்த சேமிப்புகளைக் கொண்டு நான்கு பேர் பார்க்கும் படிக்கு வாழ்ந்து சேமிப்பைப் பெருக்கி
ஒரளவுக்கு வாழ்க்கை கேள்விக் குறியாக இல்லாமல் ,எந்த துன்பம் என்றாலும் சமாளிக்கலாம் என்று ஒரு நாள் ,இன்னொரு நாள் என்ன வாழ்க்கை இது எல்லோரும் தான் வாழுகின்றார்கள் இதை அடைய எவ்வளவு தியாகங்கள் ,இதில் என்ன மகிழ்ச்சி இருக்கின்றது என்று எண்ணம்.
என் பிள்ளைகள் திறமைசாலிகள் எதையும் சட்டென்று புரிந்து கொள்ளுகின்றார்கள் நாலு இடத்தில் இவர்களால் எனக்கு பெருமைதான் இன்னொரு நாள் என்ன பிள்ளைகள் இவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க .
இப்படி வாழ்வின் போது சந்திக்கும் நபர்கள் ,பொருட்கள் ,அனுபவங்கள் ஒரு நேரம் ஒரு உணர்வையும் மற்றொரு நேரம் வேறு விதமாகவும் மனதிற்கு உணர்வுகளைக் கொடுக்கின்றது .
அப்படி என்றால் எது தான் வாழ்க்கையில் நிரந்தரமான,நிலையான,நிச்சயமான,மாறாத, பொருள்,அனுபவம்,மகிழ்ச்சி,துன்பம்,.
எதுவுமே வாழ்க்கையில் நிரந்தரமான மகிழ்ச்சியையோ,துன்பத்தையோ கொடுப்பதில்லை .ஒருநாள் இருந்தது மறு நாள் இல்லை மறுநாள் இல்லாதது அடுத்த நாள் இருக்கின்றது .வாழ்வில் நிலைத்த ஒன்று இல்லவே இல்லையா?
இருக்கின்றது "அன்பு" மற்றும் "சத்தியம் " ஆகியவைகள் தான் எல்லா சமயங்களிலும் வேறு பட்ட உணர்வை அனுபவத்தைக் கொடுப்பதில்லை.
ஏன் இப்படி நமது மனத்தில் எழும் அன்பு என்னும் உணர்வுக்கு ஒரு வடிவம் கொடுப்பதாக வைத்துக் கொள்ளுவோம் ,அது உங்களை சுற்றியுள்ள வெளிப்புறத்தை ஒத்ததாக இருக்கும் .
அந்த வெளிப்புறத்தை நீங்கள் உலகம் ,வானம்,பிரபஞ்சம்,ஈதர் ,வெளி ,சூன்யம் இப்படி எந்த பெயர் வைத்துப் புரிந்து கொண்டாலும் சரி .அன்பு மனித மனதின் தர்க்கங்களுக்குட்படாதது எதையும் எந்த எதிர் பார்ப்பு இல்லாமலும் தாங்கிக் கொள்ளுவது .
எந்த பொருளும் அனுபவமும் தனித்தன்மையுடன் இல்லை ,அன்பானது அன்பில்லாமையினாலும் ,சத்தியமானது அசத்தியத்தாலும் சூழப் பட்டுள்ளது.இவைகள் எந்த அளவிற்கு இவைகளைச் சூழ்ந்துள்ளதோ அந்த அளவிற்கு எதிரிடையாக இவைகள் வெ ளிப்படும்.
அன்பு எதையும் தாங்குவது போல நமது வெளிப்புறமும் அன்புணர்வோடு பூமி ,சூரியன் இப்படி அனைத்து கோள்களையும் இன்னும் உள்ளவைகளையும் தாங்கி தான் எந்த ஒரு வடிவமும் இல்லாமல் இருக்கின்றது .
அதேபொல சத்தியமும் எல்லாவற்றினுடைய இருப்பு,மற்றும் உண்மைத்தன்மையை தாங்கி இருப்பதால் இவை இரண்டு மட்டுமே எந்த நிலையிலும் ஒரே அனுபத்தைத் தரக்கூடியது.இவை இரண்டையும் உணர்ந்து கொள்ளுதலே ஒவ்வொரு உயிரின் நோக்கம் ஆகும்.
http://vimalsdinamoruthagaval.blogspot.in/
எதை நோக்கி இருக்கின்றது வாழ்க்கை .நாம் பார்ப்பது நல்ல வேலையா இல்லையா?ஒரு நாள் நினத்துப் பார்க்கும் பொழுது நல்ல வேலை ,இது எல்லாருக்கும் கிடைக்காது என்று மனதில் சந்தோசம் ,மற்றறொரு நாள் நினக்கும் பொழுது இந்த வேலையெல்லாம் பாவப்பட்டவன் செய்வது என்று.
எந்த எண்ணம் நிலையானது. வரும் வருமானத்தை வயித்தைக் கட்டி வாயைக்கட்டி வாழ்ந்தும்,கிடைத்த சேமிப்புகளைக் கொண்டு நான்கு பேர் பார்க்கும் படிக்கு வாழ்ந்து சேமிப்பைப் பெருக்கி
ஒரளவுக்கு வாழ்க்கை கேள்விக் குறியாக இல்லாமல் ,எந்த துன்பம் என்றாலும் சமாளிக்கலாம் என்று ஒரு நாள் ,இன்னொரு நாள் என்ன வாழ்க்கை இது எல்லோரும் தான் வாழுகின்றார்கள் இதை அடைய எவ்வளவு தியாகங்கள் ,இதில் என்ன மகிழ்ச்சி இருக்கின்றது என்று எண்ணம்.
என் பிள்ளைகள் திறமைசாலிகள் எதையும் சட்டென்று புரிந்து கொள்ளுகின்றார்கள் நாலு இடத்தில் இவர்களால் எனக்கு பெருமைதான் இன்னொரு நாள் என்ன பிள்ளைகள் இவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க .
இப்படி வாழ்வின் போது சந்திக்கும் நபர்கள் ,பொருட்கள் ,அனுபவங்கள் ஒரு நேரம் ஒரு உணர்வையும் மற்றொரு நேரம் வேறு விதமாகவும் மனதிற்கு உணர்வுகளைக் கொடுக்கின்றது .
அப்படி என்றால் எது தான் வாழ்க்கையில் நிரந்தரமான,நிலையான,நிச்சயமான,மாறாத, பொருள்,அனுபவம்,மகிழ்ச்சி,துன்பம்,.
எதுவுமே வாழ்க்கையில் நிரந்தரமான மகிழ்ச்சியையோ,துன்பத்தையோ கொடுப்பதில்லை .ஒருநாள் இருந்தது மறு நாள் இல்லை மறுநாள் இல்லாதது அடுத்த நாள் இருக்கின்றது .வாழ்வில் நிலைத்த ஒன்று இல்லவே இல்லையா?
இருக்கின்றது "அன்பு" மற்றும் "சத்தியம் " ஆகியவைகள் தான் எல்லா சமயங்களிலும் வேறு பட்ட உணர்வை அனுபவத்தைக் கொடுப்பதில்லை.
ஏன் இப்படி நமது மனத்தில் எழும் அன்பு என்னும் உணர்வுக்கு ஒரு வடிவம் கொடுப்பதாக வைத்துக் கொள்ளுவோம் ,அது உங்களை சுற்றியுள்ள வெளிப்புறத்தை ஒத்ததாக இருக்கும் .
அந்த வெளிப்புறத்தை நீங்கள் உலகம் ,வானம்,பிரபஞ்சம்,ஈதர் ,வெளி ,சூன்யம் இப்படி எந்த பெயர் வைத்துப் புரிந்து கொண்டாலும் சரி .அன்பு மனித மனதின் தர்க்கங்களுக்குட்படாதது எதையும் எந்த எதிர் பார்ப்பு இல்லாமலும் தாங்கிக் கொள்ளுவது .
எந்த பொருளும் அனுபவமும் தனித்தன்மையுடன் இல்லை ,அன்பானது அன்பில்லாமையினாலும் ,சத்தியமானது அசத்தியத்தாலும் சூழப் பட்டுள்ளது.இவைகள் எந்த அளவிற்கு இவைகளைச் சூழ்ந்துள்ளதோ அந்த அளவிற்கு எதிரிடையாக இவைகள் வெ ளிப்படும்.
அன்பு எதையும் தாங்குவது போல நமது வெளிப்புறமும் அன்புணர்வோடு பூமி ,சூரியன் இப்படி அனைத்து கோள்களையும் இன்னும் உள்ளவைகளையும் தாங்கி தான் எந்த ஒரு வடிவமும் இல்லாமல் இருக்கின்றது .
அதேபொல சத்தியமும் எல்லாவற்றினுடைய இருப்பு,மற்றும் உண்மைத்தன்மையை தாங்கி இருப்பதால் இவை இரண்டு மட்டுமே எந்த நிலையிலும் ஒரே அனுபத்தைத் தரக்கூடியது.இவை இரண்டையும் உணர்ந்து கொள்ளுதலே ஒவ்வொரு உயிரின் நோக்கம் ஆகும்.
http://vimalsdinamoruthagaval.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வின் நோக்கம்
எல்லாவற்றினுடைய இருப்பு,மற்றும் உண்மைத்தன்மையை தாங்கி இருப்பதால் இவை இரண்டு மட்டுமே எந்த நிலையிலும் ஒரே அனுபத்தைத் தரக்கூடியது.இவை இரண்டையும் உணர்ந்து கொள்ளுதலே ஒவ்வொரு உயிரின் நோக்கம் ஆகும்.
வேதாத்திரி மகரிஷி சொல்வார் இப்படிதான் பகுத்தறிவை கண்டுபிடிப்பது (நான் யார் )
வாழ்வின் நோக்கமென்று ....நன்றி
வேதாத்திரி மகரிஷி சொல்வார் இப்படிதான் பகுத்தறிவை கண்டுபிடிப்பது (நான் யார் )
வாழ்வின் நோக்கமென்று ....நன்றி
Similar topics
» வாழ்க்கையின் நோக்கம்
» பிரார்த்தனையின் நோக்கம் என்ன?
» ஆன்மிகத்தின் நோக்கம் என்ன
» பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதன் நோக்கம் என்ன?
» வாழ்வின் 18 படிகள். . .
» பிரார்த்தனையின் நோக்கம் என்ன?
» ஆன்மிகத்தின் நோக்கம் என்ன
» பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதன் நோக்கம் என்ன?
» வாழ்வின் 18 படிகள். . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|