Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
Page 1 of 1 • Share
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
தலைமைப் பதவியில் இருப்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
ஒன்றை அளவுக்கு மீறி வற்புறுத்துவதனால் ஏற்படும் விளைவுகள்
அளவுக்கு மீறிய வற்புறுத்த் தலைவரையே திரும்ப பாதிக்கும்.
ஒன்றில் அடிக்கடி தலையிடுதல், அடிக்கடி வலியுறுத்துதல் நல்ல விளைவுகளைத் தராது.
இத்தகைய தலைவர்கள் தங்களின் கீழ் உள்ளவர்களைக் கெடுப்பவர்கள் ஆவார்கள்.
ஒரு குழுவுக்குத்தலைமை தாங்குவது என்பது மிகவும் நாகரிகமான செயலாகும்.
அக்குழுவை வற்புறுத்தியோ, விவாதங்கள் செய்தோ அல்லது வலிமையால் வெற்றி கொண்டோ தலைமை ஏற்க முடியாது.
ஒரு தலைவன் ஆள் பலம் கொண்டு ஒரு குழுவிற்குத் தலைமை ஏற்பது என்பது அவன் தலைமைத் தன்மையை அறியாதவன் என்பதே பொருள்.
அவ்வாறு செய்பவர்கள் அக்குழுவின் ஆதரவைப் பெற,பெரும் சிரமத்தை ஏற்க வேண்டி இருக்கும்.
தலைவரகள் தனக்கும் கீழுள்ள இளைஞர்களை வலிந்து முன்னுக்குத் தள்ளுவதை அவர்களுக்கு நன்மை செய்வதாகக் கருதுகிறார்கள். உண்மையில் அது அவர்களின் செயல்பாடுகளைத் தடைப்படுத்துவதே ஆகும்.
இப்படிச் செய்வது என்பத ஒரு நல்ல குழுவை உருவாக்குவதாகும் என்று தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது உருவாக்கம் இல்லை. மாறாக ஒரு குழவின் ஒழுங்கு முறைகளைக் குலைத்து பிளவு உண்டாக்கி அழிக்கிறார்கள் என்பதுதான் பொருள்.
ஒரு குழுவின் செயல்பாடுகளில் நிரந்தராமகத் தலையிடுவது என்பது அவர்களது திறமையைக் கணிப்பதாகும் என்று சில தலைவர்கள் கருதுகிறார்கள். உண்மையில் அத்தகைய தலையீடு கொடுமையானதும் பொருத்தமற்றது ஆகும்.
தங்கள் தலைமைத் தன்மை தங்களுக்கு முழு அதிகாரத்தைக்கொடுத்துள்ளது. ‘தான் தான்ய எல்லாம் என்று கருதுகிறார்கள். உண்மையில் அத்தகைய போக்கு அவர்கள் மீது இருந்த மரியாதையைக் குறைத்துவிடுகிறது.
புத்திசாலித் தனமான தலைவர், நடுநாயகமான ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு தனது மிக்க் குறைந்த தலையீட்டால் மிகத் திறமையாக செயல்படுவர். அத்தகையவர்கள் ‘தான்’ என்ற மமதை இல்லாதவராக இருப்பர். அவரே தலையிட்டு எதையும் செய்யாமல் இருந்த இடத்தில் இருந்துகொண்டு ஒரு செயலைச் செய்யும்படித் தூண்டுவார்.
(சீன அறிஞர் தாவேயின் “தலைமைத் தன்மை” என்ற நூலிலிருந்து)
குறிப்பு:
இந்தக் கருத்துக்களோடு நமது அரசியல் தலைவர்கள் முதற்கொண்டு அலுவலகத்தில் உள்ள தலைமை அலுவலர்கள் வரை எண்ணிப் பாருங்கள். வேதனை கலந்த சிரிப்புத்தான் வரும்.
போகட்டும் நீங்கள் ஒருவர் அல்லது இரண்டு பேருக்குத் தலைவராக இருந்தாலும் சரி இந்தப் பண்புகளைக் கடைப்பிடியுங்கள். நாட்டில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுதலாக நீங்கள் உதவியவர்கள் ஆவீர்கள்.
நன்றி: தன்னம்பிக்கை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புத்திசாலித்தனமான தலைவர் யார்?
உண்மை உண்மை அண்ணா
பகிர்வுக்கு நன்றி அண்ணா
பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» தலைவர் யார் !?
» சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
» சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|